ஜூபாப் நடன செயலியை தொடங்கி வைத்த நடிகர் கமல்ஹாசன்…. வெளியான புகைப்படம்…..!!!!

சூது கவ்வும் துவங்கி பல வெற்றி திரைப்படங்களில் நூற்றுக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவராகவுள்ள ஷெரீஃப், எளிய நடனப் பயிற்சி வாயிலாக உடல் உறுதியை பேணுவதற்கு உதவும் வகையிலான புது முயற்சி…

Read more

“வீடுதேடி வந்து மிரட்டல்”…. நடிகர் சரவணன் மீது மனைவி பரபரப்பு குற்றசாட்டு…..!!!!

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து நாயகனாக வலம் வந்தவர்தான் நடிகர் சரவணன். கார்த்தியுடன் இவர் நடித்த பருத்திவீரன் படம் திரையுலகில் மேலும் புகழை சேர்த்தது. நடிகர் சரவணன் சென்ற 2014-ம் வருடம் சென்னை மவுலிவாக்கத்தில் செண்பகராமன் என்பவரிடம் லேக் வியூ…

Read more

சிறந்த மைலேஜ் கொடுக்கும் பைக்குகள்…. எதெல்லாம் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

மக்கள் மத்தியில் மிகவும் பிரபல பைக்குகளில் ஒன்றாக Hero Splender Plus பைக் இருக்கிறது. டெல்லியில் இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலையானது ரூபாய்.78,251 ஆகும். இது மணிக்கு 70 கி.மீ மைலேஜ் தரக்கூடியது. மேலும் பைக் ஏர் கூல்டு, 4…

Read more

சாட்ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் Bard… பயன்படுத்துவது எப்படி?… இதோ விபரம்….!!!!

ஓபன் ஏஐ நிறுவனமானது கடந்த வருடம் இறுதியில் சாட்ஜிபிடியை களமிறக்கியது. கூகுள் சேர்ச் என்ஜினுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த சாட்ஜிபிடி மக்களிடையே வரவேற்பை பெற்றது. மக்கள் தேடும் முடிவுகளுக்கு நொடியில் பல தகவல்களை வாரிக்கொண்டு வந்து கொடுத்ததால் சாட்ஜிபிடியை அதிகம்…

Read more

என்னா தைரியம் பா!… யானையை கடுப்பேற்றும் நபர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

காட்டு யானையை ஒரு நபர் பல வகைகளில் கடுப்பேற்றும் வீடியோவானது  இணையத்தில் வைரலாகி வருகிறது. சாலை அருகே சென்றுகொண்டிருக்கும் ஒரு காட்டு யானையை ஒருவர் சீண்டி சிக்கலை இழுத்துக்கொள்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது. அதன்பின் தன் தலையிலேயே மண்ணை வீசிக்கொள்வது போன்ற…

Read more

என்னையா அடிக்க!… சரியான பதிலடி கொடுத்த குதிரை…. கதிகலங்கிய நபர்…. வைரல் வீடியோ….!!!!

மனிதாபிமானம் இன்றி எட்டி எட்டி உதைத்தவருக்கு உடனே கழுதை கொடுத்த பதிலடி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வளர்க்கும் கழுதையை மனிதாபிமானம் இன்றி ஒருவர் தாக்குகிறார். அப்போது அடிகளையும் வாங்கிக்கொண்டு பதறும் கழுதை, எப்படியாவது தப்பித்தால் போதும் என்ற…

Read more

விரைவில் புது எரிவாயு இணைப்பு?…. வெளியான சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!!

பல்வேறு இடங்களில் எரிவாயு சிலிண்டர்களுக்கு பதில் எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இதனால் சிலிண்டர் தொல்லையிலிருந்து மக்கள் விடுதலை பெற்று உள்ளனர். இதனிடையில் CNG, PNG எரிவாயு இணைப்புகள் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளிவந்திருக்கிறது. இதன் வாயிலாக மக்கள் பெருமளவு…

Read more

OMG: 4 வயது மகளை அடமானம் வைத்த போதை ஆசாமி… எதற்காக தெரியுமா?…. வெளியான பகீர் தகவல்….!!!!!

ராஜஸ்தான் ஜெய்ப்பூரை சேர்ந்த ஒருவர் தன் மனைவி, 4 வயது மகள் மற்றும் 6 வயது மகனுடன் வசித்து வந்ததாக தெரிகிறது. குடிப் பழக்கத்திற்கு அடிமையான இவர் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனிடையே குடிப் பழக்கத்திற்கு அடிமையான தந்தை கடன்…

Read more

“சர்வதேச யோகா போட்டி”…. சாதனை படைத்த தமிழக மாணவர்கள்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!!

தேசிய அளவிலான யோகா போட்டிகளில் தேர்வான வீரங்கனைகளுக்கு சர்வதேச அளவிலான யோகா சேம்பியன்ஷிப் போட்டியானது துபாயில் நடந்தது. கடந்த மே 8-ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடந்த இந்த போட்டிகளில் இந்தியா, துபாய், அபுதாபி, ஷார்ஜா, அமெரிக்கா, மெக்சிகோ,…

Read more

IPL 2023: 31 ரன்கள் வித்தியாசத்தில்…. வெற்றியை தட்டி தூக்கிய பஞ்சாப்….!!!!

IPL தொடரில் இன்று நடந்த 2-வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் பந்து வீச முடிவுசெய்தது. அந்த வகையில்,  முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு…

Read more

“உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி”…. சாதனை படைத்த இந்திய வீராங்கனை….!!!!!

அஜர்பைஜான் நாட்டின் பகு நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக உலககோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இளநிலை மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவுக்கான போட்டியில், இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை…

Read more

என் பெயரை சொல்ல தெரியாது…. துரோகத்தின் எம்பலம் எடப்பாடி… கொந்தளித்த டிடிவி தினகரன்!!

ஓ.பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் இணைப்பு குறித்து தனியார் நியூஸ் சேனல் நேர்காணலில் பேசிய டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமிக்கு டிடிவி தினகரன் என சொல்லத் தெரியாது. ஆபரஹாம் லிங்கன் என சொல்ல தெரியாது. நாங்கள் இரண்டு பேர் இணைவதில் இவர்களுக்கு என்ன…

Read more

“தாயை இழந்து தந்தையால் பட்ட துன்பம்”…. தீப்பிடித்து எரிந்த வீடு…. வேதனையின் உச்சத்தில் வீட்டுக்குள் முடங்கிய கனகா…!!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கனகா. கரகாட்டக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய கனகா நடித்துக் கொண்டிருந்த போதே கடந்த 2007-ம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக்குமார் என்பவரை…

Read more

“காதல் பிரேக் அப்”…. குடிப்பழக்கத்திற்கு அடிமையான நடிகை நயன்தாரா….? பரபரப்பை கிளப்பிய பிரபலம்..!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தற்போது இறைவன், ஜவான் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நயன்தாரா திருமணத்திற்கு முன்பாக பிரபுதேவாவை காதலித்த…

Read more

3-வது மனைவியை பழிவாங்க ரூ.15 கோடி செலவா?…. நடிகர் நரேஷ் சொன்ன பதில்….!!!!!

தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் நரேஷ், பவித்ரா லோகேஷ் நடிப்பில் அண்மையில் உருவாகியுள்ள படம் “மல்லி பெல்லி”. பிரபல தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜூ இப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் மே 26ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இத்திரைப்படத்தின் டீசரை பார்த்தால்…

Read more

மலிவு விலையில் ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போன்…. வெளியான சூப்பர் தகவல்…. உடனே முந்துங்கள்….!!!!!

பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனமான சியோமி (Xiaomi) இந்தியாவில் மிகவும் மலிவு விலை தொடரை அறிமுகப்படுத்தப்போகிறது. இதற்கு ரெட்மி ஏ2 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. நிறுவனம் போன் வெளியீடு தொடர்பான டீசர்களை வெளியிடத் துவங்கியுள்ளது. ரெட்மி ஏ2 தொடர் சில ஐரோப்பிய சந்தைகளில்…

Read more

ஊழியர்களின் மதிப்பீட்டுக்கு பிறகு பணம் வந்துட்டா…? அதை எப்படி சேமிக்கலாம்…? இதோ முழு விவரம்…!!

பொதுவாக மார்ச் மாதம் முதல் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் செயல்முறைகளை கண்காணித்து வரும் பணிகளை செய்கிறது. இதன் மூலம் திறமையாக செயல்படும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும். அதே சமயத்தில் சிலருக்கு போனஸ் கூட கிடைக்கலாம். இதனால் ஒரே மாதத்தில் ஊழியர்களின்…

Read more

இதுதான் கடவுள் மனசு?…. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் செய்த உதவி…. புகழாரம் சூட்டிய பிரபல காமெடி நடிகர்….!!!!!

நடிகர் போண்டா மணி 2 கிட்னியும் பாதிக்கப்பட்டு வாரம் இரண்டு முறை அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் செய்து கொண்டுள்ளார். இதனிடையே குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து ஒருசில படங்களிலும் நடித்தும் வருகிறார். இந்த நிலையில் போண்டா மணியின் நிலையை தயாரிப்பாளர் ஐசரி…

Read more

“எனக்கும் ஒரு காலம் வரும்”…. மனோபாலாவின் இறப்புக்கு பின்…. சிக்கிய உருக்கமான கடிதம்….!!!!

நடிகர், தயாரிப்பாளர், டைரக்டர் , காமெடியன், யூடியூப் பிரபலம் என தமிழ் திரையுலகில் பல திறமைகளை வெளிக்காட்டியவர் மனோபாலா. இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மே 3ம் தேதி இறந்தார். மனோபாலா இறப்பு பிறகு அவரை பற்றிய பல விஷயங்களை பிரபலங்கள்…

Read more

ஜியோ சினிமாவின் அசத்தல் பிளான்…. இனி 999 ரூபாய்க்கு உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நிகழ்ச்சிகளை பார்க்கலாம்…!!!

இந்தியாவில் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக அடிக்கடி பல்வேறு விதமான சிறப்பு சந்தா திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது அதன் பிரீமியம் சந்தா குறித்த அறிவிப்பை ஜியோ சினிமா வெளியிட்டுள்ளது. இந்த புதிய சந்தாவின் மூலம் ஹாலிவுட் நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.…

Read more

“ரயில் பயணத்தில் மீண்டும் சீனியர் சிட்டிசன்களுக்கு சலுகை கிடைக்குமா”…? மத்திய அரசுக்கு பறந்த முக்கிய கோரிக்கை…!!!

இந்தியாவில் ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால் ரயில்வே நிர்வாகமும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு விதமான சலுகைகளையும் வசதிகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு வரை மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணத்தின் போது சலுகைகள் வழங்கப்பட்ட நிலையில்,…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே!…. உடனே இந்த வேலையை முடிங்க?…. இல்லன்னா உங்களுக்கு தான் சிக்கல்….!!!!

ரேஷன் கார்டு வைத்துள்ள சிலருக்கு அரசு இலவசமாக சில உணவு தானியங்களை வழங்கி வருகிறது. அரசின் இலவச ரேஷன் திட்டத்தை பெற்று வருபவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது, ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது…

Read more

“திருமணமான 15 நாட்களில் விவாகரத்து செய்ய முடிவு”…? சம்யுக்தாவை பிரிந்ததற்கான காரணம் என்ன…? விஷ்ணுகாந்த் ஓபன் டாக்…!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர்கள் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா. இந்த சீரியலில் நடிக்கும் போது இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமாகி ஒரு மாதத்திற்குள்…

Read more

“வங்கியில் உணவு இடைவேளை நேரம் எவ்வளவு தெரியுமா”…? இது தெரிஞ்சா இனி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை…!!!

இந்தியாவில் ஏதாவது ஒரு காரணத்திற்காக நாள்தோறும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு செல்கிறார்கள். வங்கிகளுக்கு ஒரு முக்கிய காரணத்திற்காக செல்லும்போது நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். குறிப்பாக மதிய உணவு இடைவேளை என்று கூறிவிட்டு மூன்று மணி நேரம் வரை…

Read more

மீனம் ராசிக்கு…! விற்பனை சிறப்பாக இருக்கும்…! கேட்ட உதவி வந்துச்சேரும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் செயல்களில் மாற்றம் ஏற்படும். புதியவர்களின் அறிமுகம் உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். சேமிக்கும் எண்ணங்கள் உண்டாகும். இன்று நண்பர்களிடம் கேட்ட உதவி வந்துச்சேரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உபரிப்பண வருமானம்…

Read more

கும்பம் ராசிக்கு…! தொழில் வியாபாரம் செழித்து மகிழ்ச்சி அடைவீர்கள்..! பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! திட்டமிட்ட பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து மகிழ்ச்சி அடைவீர்கள். பண வருமானம் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பால் அனுகூலம் காணும் நாளாக இருக்கும். முடங்கிக்கிடந்த தொழிலில் முன்னேற்றம் இருக்கும். விலகிச் சென்றவர்கள்…

Read more

மகரம் ராசிக்கு…! ஆரோக்கியத்தில் அக்கறை தேவை..! வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று முடிவெடுக்க முடியாமல் திணறும் நாளாக இருக்கும். இன்று எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். பணவரவில் தாமதம் உண்டாகும். ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.…

Read more

தனுசு ராசிக்கு…! அனுகூலமான சூழ்நிலை அமையும்…! வாக்குவாதமின்றி ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சந்தோசமான நாளாக இருக்கும். பயணங்கள் உங்களுக்கு நல்லபலனைக் கொடுப்பதாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் அனுகூலமான சூழ்நிலை அமையும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். முயற்சிகளில் தடை மற்றும் தாமதங்களை சந்திக்க நேரிடும். கணவன் மனைவிக்கிடையே…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! வரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும்…! மற்றவர்களின் பொறாமைக்கு ஆளாவீர்கள்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! முக்கியமான பணிகளை நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படும். எவரிடமும் கோபமாக பேச வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். சத்தான உணவு வகைகளை உண்ண வேண்டும். வரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும்.நல்லவர்களின் சந்திப்பால் நன்மை உண்டாகும்.…

Read more

துலாம் ராசிக்கு…! வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும்..! நல்ல விஷயங்கள் நல்லபடியாக நடந்துமுடியும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். ஆதாயம் பெருகும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. இன்று தொலைதூரத்திலிருந்து வரக்கூடிய தகவல் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். நல்ல விஷயங்கள்…

Read more

கன்னி ராசிக்கு…! பணவரவு தாராளமாக இருக்கும்…! வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே..! தொழில் வியாபாரத்தில் திருப்தி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மனைவி அதிகம் அன்பு காட்டுவார்கள். விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். யோசித்து செயல்பட வேண்டும். யாரிடமும் பகை பாராட்டாமல் இருக்கவேண்டும். தொழில் முன்னேற்றத்திற்கு…

Read more

சிம்மம் ராசிக்கு…! உடல் ஆரோக்கியம் சீர்படும்..! பாக்கிகளை வசூல் செய்வீர்கள்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். உடல் ஆரோக்கியம் சீர்படும. பாக்கிகளை வசூல் செய்வீர்கள். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனையை மதித்து நடத்துவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில்…

Read more

கடகம் ராசிக்கு…! குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும்..! கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று தடங்கலும் தாமதமும் ஏற்படும் நாளாக இருக்கும். உறவினர்களின் வகையில் மனவருத்தம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலின் போது கூடுதல் கவனம் வேண்டும். குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். இன்று யோசித்து நிதானமாக எந்தவொரு செயலில் ஈடுபட வேண்டும்.…

Read more

மிதுனம் ராசிக்கு…! நிதானமாக எந்தவொரு செயலில் ஈடுபட வேண்டும்..! சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தடங்கலும் தாமதமும் ஏற்படும் நாளாக இருக்கும். உறவினர்களின் வகையில் மனவருத்தம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலின் போது கூடுதல் கவனம் வேண்டும். குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். இன்று யோசித்து நிதானமாக எந்தவொரு செயலில் ஈடுபட வேண்டும்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்கும்..! சம்பள உயர்வு போன்ற விஷயங்கள் ஏற்படக்கூடும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! நேர்வழியில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும். கோபத்தை குறைத்தாக சிக்கல்கள் தீரும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்கும். இன்று திட்டமிட்ட செயல்களை எளிதாக நிறைவேற்றிக் கொள்வீர்கள். கூடுதல் லாபத்தைப் பெறுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.…

Read more

மேஷம் ராசிக்கு…! சொந்தங்களால் வந்த தொல்லை நீங்கும்..! புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று வரவைவிட செலவு அதிகரிக்கும். பணியில் ஈடுபடும் பொழுது கடுமையான உழைப்பு இருக்கும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடக் கூடாது. மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். சொந்தங்களால் வந்த தொல்லை நீங்கும் நாளாக இருக்கும். உறவினர்களிடத்தில்…

Read more

இன்றைய (14-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 14-05-2023, சித்திரை 31, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி பின்இரவு 02.46 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி.  சதயம் நட்சத்திரம் பகல் 10.16 வரை பின்பு பூரட்டாதி.  நாள் முழுவதும் சித்தயோகம்.  சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00,  எம கண்டம் – பகல் 12.00 – 01.30,  குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,  சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல்…

Read more

வரலாற்றில் இன்று மே 14…!!

மே 14 கிரிகோரியன் ஆண்டின் 134 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 135 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 231 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1264 – இங்கிலாந்தின் மூன்றாம் என்றி மன்னர் பிரான்சில் கைது செய்யப்பட்டார். சைமன் டி மொர்ஃபோர்ட் இங்கிலாந்தின் ஆட்சியாளரானார். 1607 – ஜேம்சுடவுன்,…

Read more

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் யோகீஸ்வரர் தெருவில் பெற்றோரை இழந்த ஐயப்பன் தனது பாட்டி கோமதியுடன் வசித்து வந்துள்ளார். இவர் தனது பாட்டியுடன் சேர்ந்து ஆடுகளை மேய்த்தும், மாடு புரோக்கர் வேலையும் பார்த்து வந்துள்ளார். நேற்று காலை ஐயப்பன் தனது வீட்டில்…

Read more

பழுதை சரி செய்த ஊழியர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்மாபேட்டை மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்து பத்தாம் தேதி செந்தில்குமார் மின்கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கம்பத்திலிருந்து…

Read more

சாலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி மெயின் ரோட்டில் 60 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு…

Read more

மர்மமாக இறந்து கிடந்த 43 ஆட்டு குட்டிகள்…. காரணம் என்ன….? பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாரநேரி நதிக்குடி கிராமத்தில் கோட்டைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் 4 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையிலான குட்டி ஆடுகளை கோட்டைசாமி ஒரு இடத்தில் அடைத்து வைத்து பராமரித்து…

Read more

பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையாலுமூடு பகுதியில் மைதீன் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபுபக்கர் சித்திக் என்ற மகன் உள்ளார். இவர் காபிக்காடு பகுதியில் புதிதாக கடை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வேலையை…

Read more

அரசு பேருந்து மீது மோதிய கார்…. 4 நடன கலைஞர்கள் பலி…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வாலிபர்கள் இளம்பெண்கள் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய நடன குழுவினர் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் இருக்கும் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் நள்ளிரவு நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஓய்வெடுத்து விட்டு அனைவரும் ஒரு…

Read more

ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் இருளப்பபுரம் மதுசூதன பெருமாள் கோவில் தெருவில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கௌதமன் சட்டக்கல்லூரியில் படித்து வந்துள்ளார். அவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட தொடங்கினார். இந்நிலையில் வர்த்தகத்தில் முதலீடு…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூட்டேற்றி காஞ்சிரங்காட்டுவிளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முருகேசனின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனால்…

Read more

விளையாடி கொண்டிருந்த சிறுமி…. காவலாளி செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் கன்னியப்ப கிராமணி தெருவில் 7 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி தனது வீட்டின் அருகே பால்ராஜ் என்பவரின் கட்டிடத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு…. திடீர் திருப்பமாக 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஏழுகிணறு போர்ச்சுகீசியர் தெருவில் சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் மகாலட்சுமி(19) சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மகாலட்சுமி ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து அதிக பணம் கிடைக்கும்…

Read more

தூங்கி கொண்டிருந்த வாலிபர்…. தூக்கி சென்று தாக்கிய 2 நபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை வ.உ.சி நகரில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 9- ஆம் தேதி இரவு நேரத்தில் பென்சில் பேக்டரி பேருந்து நிலையத்தில் ஒரு மீன்பாடி வண்டியில் சுரேஷ்குமார் தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த இரண்டு…

Read more

ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து…. அலறியடித்து ஓடிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று காலை கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வத்தலகுண்டு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மூஞ்சிக்கல் பேருந்து நிறுத்தத்திற்கு சென்ற போது…

Read more

Other Story