தண்ணீர் பிடிப்பதற்காக வந்த மூதாட்டி…. புதர் மறைவிலிருந்து வந்த விலங்கு…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே இருக்கும் கிராமத்தில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்மணி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் தண்ணீர் பிடிப்பதற்காக ருக்மணி வீட்டிற்கு அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென புதர் மறைவிலிருந்து வந்த…

Read more

17 வயது சிறுவன் தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிப்பாளையம் காளி கவுண்டர் காடு பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீனா என்ற மகன் இருந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு மேளம் அடிக்கும் வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று காலை வீட்டில்…

Read more

காருக்குள் நுழைந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பூசாரிப்பட்டி பூ மார்க்கெட் பகுதியில் வேலுமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். நேற்று காரை எடுக்க வேலுமணி சென்றுள்ளார். அப்போது காருக்குள் பாம்பு நுழைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து…

Read more

மாணவியின் தலையில் விழுந்த மரக்கிளை…. சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நீலாங்கரை ஈஸ்வரி நகரில் கார் டிரைவரான நிக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணமாலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பெமினா (15) என்ற மகளும், டெலான் ஆண்டர்சன் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் பெமினா…

Read more

தாய், தந்தையை பார்த்து வந்த இன்ஜினியர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி வசந்தம் நகரில் இன்ஜினியரான நரேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கந்தன்சாவடி அருகே இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜனனி என்ற மனைவியும், 9 மாத கைக்கு குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில்…

Read more

எஸ்டேட்டிற்கு நடந்து சென்ற தொழிலாளர்கள்…. காட்டு யானை தாக்கி பெண் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை அருகே இருக்கும் தனியார் தொழிலை தோட்டத்தில் வேலை பார்க்கும் 6 தொழிலாளர்கள் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் எஸ்டேட்டிற்கு வந்தனர். அவர்கள் சக்தி எஸ்டேட் பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர்…

Read more

சாலையில் உலா வந்த யானை…. செல்போனில் புகைப்படம் எடுத்த சுற்றுலா பயணிகள்…. வனத்துறையினரின் அறிவுரை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து வெள்ளியங்காடு, முள்ளி வழியாக நீலகிரிக்கு 3-வது மாற்று பாதை செல்கிறது. இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு சென்று வருகின்றனர். அத்திக்கடவு பாலம் பகுதியில் ஆண் யானை சுற்றி தெரிகிறது. அந்த யானை…

Read more

தலைக்கேறிய மதுபோதை…. பனை மரத்தில் ஏறி தூங்கிய தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செம்பனாபதி பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமணன் ஜமீன் கோட்டம்பட்டி ஆவூர் சின்னம் பாளையத்தில் வைத்து மது அருந்தியுள்ளார். இதனையடுத்து லட்சுமணன் அந்த பகுதியில் இருக்கும் 60…

Read more

தோட்டத்தில் கிடந்த தொழிலாளி சடலம்…. அண்ணன்-தம்பி அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரடிமடை பகுதியில் கூலி வேலை பார்க்கும் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் காளம்பாளையத்தை சேர்ந்த தி.மு.க இளைஞரணி செயலாளர் கோகுல், அவரது அண்ணன் ராகுல் ஆகிய இருவரும் மது பார் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம்…

Read more

சுட்டெரிக்கும் வெயில்…. குளித்தபடி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. வைரலாகும் வீடியோ…!!

கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. மேலும் சுட்டெரிக்கும் வெயிலுடன் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக நீர்ச்சத்து நிறைந்த பழங்களை வாங்கி…

Read more

மாணவர்களே உஷார்…! உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மாளிகைமேடு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஒரு சிறுமி 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ள மாணவிகளுக்கு…

Read more

தாங்க முடியாத வலி…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எட்டியானுர் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாலம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தீராத வயிற்று…

Read more

இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன….? உங்களுக்கான தகவல்கள்…!!

சென்னையில் இன்று தங்கத்தில் விலையில் மாற்றமில்லை. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.45,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,715-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read more

“சம்பளம் வேண்டுமென்றால் இதை செய்”…. 16 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. டிராவல்ஸ் உரிமையாளர் போக்சோவில் கைது…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் தூத்துக்குடியைச் சேர்ந்த செந்தில் ராஜா என்பவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்தில் குடும்ப வறுமை காரணமாக 16 வயது சிறுமி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வேலையில் சேர்ந்தார். இந்நிலையில் செந்தில் ராஜா…

Read more

போடு வெடிய…! தீபாவளிக்கு ரிலீசாகும் ஜிகர்தண்டா 2…. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு தேசிய விருதும் கிடைத்த நிலையில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது கார்த்திக்…

Read more

அதிர்ச்சி… பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை விஜயலட்சுமி மரணம்… பிரபலங்கள் இரங்கல்…!!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் நடித்து வரும் பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி இன்று உடல்நலக் குறைவினால் திடீரென காலமானார். கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயலட்சுமி வீடு…

Read more

அட..! என்னப்பா சொல்றீங்க…. நிச்சயதார்த்தத்திற்கு பிறகு எங்கேயும் எப்போதும் பட நடிகரின் திருமணம் கேன்சல் ஆகிவிட்டதா…?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சர்வானந்த். இவர் தமிழில் எங்கேயும் எப்போதும், கணம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நடிகர் சர்வானந்துக்கு கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி ரக்ஷிதா ரெட்டி என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில்,…

Read more

“டெண்டர் விவகாரம்”…. நேரடியாக செல்லும் ரிப்போர்ட்…. களத்தில் இறங்கி அதிரடி காட்டும் முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழ்நாடு அரசின் சார்பில் கோரப்படும் பல்வேறு டெண்டர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கவனம் கொள்வதால் தற்போது பல கோடி ரூபாய் மிச்சமாவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. ‌ எந்த ஒரு டெண்டர் ஆக இருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்கிறாராம். இது…

Read more

“பள்ளிக்கல்வித்துறையில் மீண்டும் அதே பணி”…. ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேறுமா….?

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தொடக்கக்கல்வி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அரசு தேர்வு துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி போன்ற 10 துறைகள் இருக்கிறது. இவற்றை நிர்வகிக்க ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இயக்குனர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பள்ளிக் கல்வி இயக்குனருக்கு கீழ் வருவார்கள். ஆசிரியர்…

Read more

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. அதன்பிறகு 50-க்கும் மேற்பட்டோர் விழுப்புரத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு…

Read more

“முதல் முறையாக குழந்தைகளை கையில் ஏந்திய போது கண்கலங்கிய நயன்தாரா”… வைரலாகும் புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா தற்போது ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நேற்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் நடிகை நயன்தாராவின் கணவரும்…

Read more

மறைந்த கலைஞர்கள் டிபி கஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி ஆகியோருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அஞ்சலி…!!!

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் சார்பாக சமீபத்தில் மறைந்த டிபி கஜேந்திரன், மயில்சாமி மற்றும் மனோபாலா ஆகியோருக்கு இரங்கல் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. உடல் நலக்குறைவினால் உயிரிழந்த மனோபாலா, மயில்சாமி மற்றும் டிபி கஜேந்திரன் ஆகிய மூன்று பேரும் காமெடி…

Read more

“சிறந்த அம்மா”…. தமிழக ஆளுநரின் கையால் விருது வாங்கிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தாயார்….!!!

உலகம் முழுவதும் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள ராஜ்பவனிலும் அன்னையர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது பல்வேறு துறைகளில் சாதித்து காட்டிய சாதனையாளர்களின் அம்மாக்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. அதன்படி செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தாவின் தாய்…

Read more

“நடிகர் ஷாருக்கானுக்கு விஜய் சேதுபதி எப்படி வில்லனானார் தெரியுமா”…? இதோ நீங்களே பாருங்க…!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா ஹீரோயின் ஆக நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் ஜவான் படத்தில் விஜய் சேதுபதி எப்படி கமிட்டானார் என்பது…

Read more

“ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி”…. மத்திய அரசின் புதிய திட்டம்… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நேற்று தேசிய தொழில்நுட்ப வார கண்காட்சியின் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர், இந்தியாவில்…

Read more

“கடலுக்கடியில் அற்புதம்”…. 7000 வருடங்களுக்கு முந்தைய நெடுஞ்சாலை கண்டுபிடிப்பு….!!!!

குரோசியாவில் கோர்குலா என்ற கடற்கரை தீவு அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 2021-ம் செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை வைத்து அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஜாதர் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் பல ஆண்டுகளுக்கு முந்தைய சோலின் பழங்கால நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு…

Read more

“எம்பிஏ பட்டதாரியை கடத்திய தங்க கடத்தல் கும்பல்”…. 3 பேர் கைது‌…. நடந்தது என்ன….? தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

காரைக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவரை தங்க கடத்தல் கும்பல் மண்ணடி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்திருப்பதாக அவருடைய நண்பர் அசாருதீன் வாட்ஸ் அப் குழுக்களில் புகைப்படத்துடன் செய்திகள் அனுப்பினார். அதன் பிறகு சம்பந்தப்பட்ட ஹோட்டலை 20 போலீசார்…

Read more

“மாமன்னன் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா”…. சிறப்பு விருந்தினராக ரஜினி, கமல்?…. வெளியான தகவல்…!!

தமிழ் சினிமாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதால் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்…

Read more

“ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் நடிகை அபிராமி”…. அவரே சொன்ன தகவல்…!!!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த அபிராமி திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகினார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை அபிராமி மீண்டும் நடிப்பதற்கு வந்துள்ளார். நடிகை அபிராமி ராகுல் என்பவரை திருமணம் செய்த நிலையில்…

Read more

லைகர் பட தோல்வி…. நஷ்டஈடு கேட்டு தியேட்டர் அதிபர்கள் உண்ணாவிரத போராட்டம்…. பரபரப்பில் டோலிவுட்…!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவர கொண்டா நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைக்கர் என்ற திரைப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இந்த திரைப்படத்தால் தியேட்டர் அதிபர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் தெலுங்கானா தியேட்டர் அதிபர்கள்…

Read more

“கிளாம்பாக்கம் அருகே புதிதாக ஆம்னி பஸ் ஸ்டாண்ட்”..‌‌… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளாம்பாக்கத்தில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இந்த பேருந்து நிலையத்தை சென்னை மாநகரில் இருந்து பயணிகள் எளிதாக வந்தடைவதற்காக மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதோடு புறநகர் ரயில்வே நிலையம் ஒன்றும்‌ அமைய‌ இருக்கிறது.‌ இந்நிலையில் சென்னை…

Read more

“நான் அரசியல் அறிஞனோ, சாணக்கியனோ கிடையாது”…. கர்நாடக தேர்தல் தோல்வி குறித்து மனம் திறந்த பாஜக அண்ணாமலை…!!!

கர்நாடகாவில் பாஜக கட்சி தோல்வி அடைந்த நிலையில் அங்கு தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றிய அண்ணாமலையை எதிர்கட்சிகள் சரமாரியாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் இருந்து சென்னை திரும்பிய அண்ணாமலை கர்நாடகா தேர்தல் தோல்வி குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கர்நாடகாவில்…

Read more

அதிகரிக்கும் க்ரைம்…. சிக்கலான நேரத்தில் உள்துறை செயலாளராக அமுதா ஐஏஎஸ் நியமனம்…!!

தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் பல் பிடுங்கிய விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வந்த அமுதா ஐஏஎஸ் அவர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி ஊரக வளர்ச்சி துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ் தற்போது உள்துறை…

Read more

“ஒத்த ஓட்டு வாங்குன சிங்கம்”… இப்ப 4 ஓட்டுகள் வாங்குனது முன்னேற்றமே…. அண்ணாமலையை வச்சி செய்யும் திமுக எம்.பி…!!!

கர்நாடகாவில் பாஜக கட்சி தோல்வி அடைந்த நிலையில் அங்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த தமிழக பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலையை பலரும் விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் பாஜக அண்ணாமலையை சரமாரியாக விமர்சித்து டுவிட்டர் பதிவுகளை…

Read more

“ஒரே ஒரு உண்டிகோல்”… 8 வயது தங்கையை பத்திரமாக மீட்ட 13 வயது அண்ணன்…. குவியும் பாராட்டு…!!!

அமெரிக்காவில் சமீப காலமாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் கொலை சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அல்பெனா நகரைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்கு ஒரு 13 வயதில் ஒரு மகனும் 8 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். தம்பதிகள் இருவரும் வேலைக்கு…

Read more

“திமுக அரசின் அலட்சியம் தான் காரணம்”…. கள்ளச்சாராய மரண சம்பவத்திற்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்….!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போதை பொருள் நடமாட்டம், பாலியல் பலாத்காரம் மற்றும் கள்ளச்சாராயம் போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்தாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாடு தற்போது போதை…

Read more

“மகள் கடத்தப்பட்டதாக தந்தை புகார்”…. மாணவியை மீட்ட போலீசார்… கடைசியில் நடந்ததை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பங்கங்க்கா காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு தந்தை தன்னுடைய மகளை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். அதாவது செமஸ்டர் தேர்வுக்காக கல்லூரிக்கு சென்ற தன்னுடைய மகள் வீட்டிற்கு வரும்போது சில மர்ம நபர்கள் கடத்திச்…

Read more

கர்நாடகா தேர்தலில் ஜெயிச்ச நபர்… சீமான் ஆதரவால் வென்றார்…. நாம் தமிழர் கட்சியின் ஐடி விங்கை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்…!!!

கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் மண்டியா மேலுக்கோட்டையின் சர்வோதய கர்நாடகா கட்சியின் வேட்பாளர் தர்ஷன் புட்டன்னையா வெற்றி பெற்றார். இவர் சீமான் ஆதரவு கொடுத்ததால்தான் வெற்றி பெற்றதாக நாம்…

Read more

“கணவனுக்கு வோட்காவில் விஷம்”…. இறந்த மறுநாள் பார்ட்டி…. மனைவி கைது…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்க நாட்டில் உள்ள பார்க் சிட்டி என்ற நகர் அருகே உடா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் கௌரி டார்டன் ரிசின்ஸ் என்ற பெண்மணி தன்னுடைய கணவரை வோட்காவில் விஷம் கலந்து கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை…

Read more

“கொசு தொல்லை தாங்க முடியல”…. குழந்தையை எப்படி கடிச்சுட்டு பாருங்க…. பாடகி சின்மயி டுவிட்….!!!!

தமிழ் திரையுலகில் பிரபல பின்னணி பாடகிகளுள் ஒருவராக வலம் வருபவர் சின்மயி. இவர் பின்னணி பாடகியாக மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் உள்ளார். கடந்த 2014-ம் வருடம் இவர் நடிகரும், இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை திருமணம்…

Read more

உண்மையிலேயே ஜெனிக்கு காயம் ஏற்பட்டதா?…. நடந்தது என்ன?…. அவரே வெளியிட்ட வீடியோ….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் கடந்த வார எபிசோடுகளில் பாக்யாவின் மருமகள் ஜெனி கர்ப்பமாக உள்ள நிலையில், திடீரென வழுக்கி விழுந்துவிடுவது போன்று காட்சிகள் வந்தது. இதையடுத்து அவரை ராதிகா ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்வார். இந்நிலையில் ஜெனியாக நடித்து…

Read more

நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எதற்காக படம் நடிக்கல?…. மனம் திறந்த நடிகை சுகன்யா….!!!!!

80, 90s-களில் ரசிகர்களின் பேவரெட் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. இவர் கடந்த 1991-ம் வருடம் புது நெல்லு புது நாத்து எனும் படத்தின் வாயிலாக வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் படமாக…

Read more

கார் கடன் வாங்குபவர்களா நீங்கள்?…. அப்போ இதை பற்றி உடனே தெரிஞ்சுக்கோங்க…..!!!!

கார் என்பது ஆடம்பரம் என்று கருதப்பட்ட காலம் மாரி தற்போது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். இருப்பினும் கார் வாங்குவது என்பது தங்கம் வாங்குவதை போல் அல்ல. இதனிடையே கார் வாங்கும்போது மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும். கார் வாங்கும் முன்…

Read more

இனி அதை யூஸ் பண்ண முடியாதா?…. யூடியூப் நிறுவனம் போட்ட திட்டம்…..!!!!

ஆட் ப்ளாக்கர்களைப் பயன்படுத்துவதன் வாயிலாக விளம்பரங்களை தவிர்த்து விட்டு காணொளியை மட்டும் பயனாளர்கள் பார்க்க முடியும். இது விளம்பரங்கள் வாயிலாக கிடைக்கும் வருவாய் மட்டுமின்றி யூடியூபின் சந்தாதாரர் முறையில் கிடைக்கும் வருவாயையும் சேர்த்து பாதிக்கும். ஆகவே இந்த ஆட் ப்ளாக்கர்களை யூடியூப்…

Read more

மீனம் ராசிக்கு…! லாபம் எதிர்பார்த்தபடி வரும்…! தனவரவு சிறப்பாக இருக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று எதிரிகள் விலகிச் செல்லும் நாளாக இருக்கும். லாபம் எதிர்பார்த்தபடி வரும். தனவரவு சிறப்பாக இருக்கும். செலவிடுவதில் சிக்கனம் வேண்டும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மாற்று வைத்தியத்தால் உடல்நலம்…

Read more

கும்பம் ராசிக்கு..! காரிய வெற்றி ஏற்படும்..! அனுகூலம் உண்டாகும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று கடன்சுமை குறையும் நானாக இருக்கும். காரிய வெற்றி ஏற்படும். நண்பர்கள் உதவிகள் செய்வார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்களின் உதவியால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வகைகளிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். தொல்லைகள் நீங்கும்.…

Read more

மகரம் ராசிக்கு…! குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை உண்டாகும்…! பணவரவு சீராக இருக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடக்கும். வாங்க நினைத்த பொருளை வாங்கக்கூடும். மனதிற்கு பிடித்தமான நபரை சந்திப்பீர்கள். அனைத்து விஷயங்களிலும் நன்மை உண்டாகும். பிரச்சனைகள் சரியாகி சுமூகமான சூழல் அமையும். நோயிலிருந்து விடுபடுவீர்கள். மாற்றுமருத்துவம் உங்களுக்கு கைகொடுக்கும்.…

Read more

தனுசு ராசிக்கு…! திட்டமிட்டு செயல்களை மேற்கொள்வீர்கள்…! வசீகரத் தன்மை வெளிப்படும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று செலவுகள் அதிகரிக்கும் நானாக இருக்கும். வருங்கால நலன்கருதி புதிய முடிவுகளை எடுப்பீர்கள். தீவிரமாக ஆலோசித்து எந்தவித முடிவுகளையும் எடுக்க வேண்டும். காரியத்தில் தடைகள் வந்துச்செல்லும். தாமதமும் உண்டாகும். திடீர் மனவருத்தம் உண்டாகும். தேவையில்லாத விஷயங்களில் கவனம்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்…! முன்னேற்றமான தருணங்கள் அமையும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். வருமானம் வரக்கூடிய வழியைக் கண்டுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் கோபத்தைக்காட்ட வேண்டாம். கணவன் மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து செல்ல…

Read more

துலாம் ராசிக்கு…! முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்…! நல்ல வரன்கள் உங்களை தேடிவரும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு உண்டாகும். இன்று நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பார்த்த காரியம் சிறப்பாக முடியும். நல்ல வரன்கள் உங்களை தேடிவரும். குடும்பத்தைப் பற்றிய…

Read more

Other Story