breaking : நன்னிலத்தில் ‘காமராஜ்’ சாம்ராஜ்யம்: 4-வது முறையாக வென்று அசைக்க முடியாத கோட்டையாக்கிய முன்னாள் அமைச்சர்..!!!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற அனல் பறக்கும் போட்டியில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளார் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் முன்னிலை வகித்து வந்த அவர், தனது அபாரமான செல்வாக்கால் எதிரணி…

Read more

“செய்யூரில் இரட்டை இலை அதிரடி!”.. திமுகவை வீழ்த்தி அதிமுக வேட்பாளர் ராஜசேகர் அபார வெற்றி..!!!!

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வந்த அனல் பறக்கும் வாக்கு எண்ணிக்கையில், அதிமுக வேட்பாளர் ராஜசேகர் அபார வெற்றி பெற்று தொகுதியைத் தனது வசமாக்கியுள்ளார். ஆரம்பம் முதலே இழுபறி நிலவி வந்த நிலையில், இறுதிச் சுற்றுகளில் தனது செல்வாக்கை…

Read more

breaking: “காரைக்குடியில் சீமானுக்கு பேரிடி: டெபாசிட் இழந்து படுதோல்வி!”.. வாகை சூடினார் தவெக வேட்பாளர் பாபு..!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வந்த பரபரப்பான வாக்கு எண்ணிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ்.பாபு அபார வெற்றி பெற்றுள்ளார். 80,838 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றிக் கனியைப் பறித்த நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக…

Read more

breaking: “சேலம் வடக்கை தட்டித்தூக்கிய தவெக!”.. 7,752 வாக்குகள் வித்தியாசத்தில் சிவக்குமார் அபார வெற்றி..!!!!

சேலம் மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதியான சேலம் வடக்கில் நடைபெற்ற விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சிவக்குமார் 7,752 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். ஆரம்பம் முதலே இழுபறி நீடித்த போதிலும், இறுதிச் சுற்றுகளில் சிவக்குமார்…

Read more

breaking: “தாம்பரத்தில் தவெகவின் அதிரடி வேட்டை!”… 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சரத்குமார் மகுடம்..!!!

சென்னை புறநகர் பகுதியின் மிக முக்கியமான தொகுதியான தாம்பரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சரத்குமார் 35,175 வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலை வகித்து வந்த அவர், ரவுண்டுக்கு ரவுண்டு எதிரணி வேட்பாளர்களைப்…

Read more

breaking :”அம்பாசமுத்திரத்தில் இரட்டை இலை முழக்கம்!”.. 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா…!! அதிரடி வெற்றி!

நெல்லை மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதியான அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான தேர்தல் போட்டியில், அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் முன்னிலை வகித்து வந்த அவர், ஒவ்வொரு…

Read more

breaking : “அரவக்குறிச்சியில் ஆதிக்கம் செலுத்திய திமுக!”.. இளங்கோவின் அதிரடி வெற்றியால் கரூரில் கரைபுரண்ட கொண்டாட்டம்..!!!

கரூர் மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான அரவக்குறிச்சியில் நடைபெற்ற பரபரப்பான வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் இளங்கோ அபார வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றில் இருந்தே தனது பலத்தை நிரூபித்து வந்த அவர், அடுத்தடுத்த சுற்றுகளில் எதிரணி வேட்பாளர்களை…

Read more

breaking: “ஓட்டப்பிடாரத்தில் தவெகவின் வெற்றிக் கொடி!”.. மதன் ராஜா அதிரடி வெற்றியால் தூத்துக்குடியில் புதிய வரலாறு..!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் மதன் ராஜா அபார வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் களம் சூடுபிடித்தது முதலே மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அவர், தற்போது வாக்குகளை…

Read more

breaking: “கிணத்துக்கடவில் தவெகவின் அதிரடி என்ட்ரி!”… கோவை மண்ணில் முத்திரை பதித்த விக்னேஷ்..!!!!

கோவை மாவட்டத்தின் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் விக்னேஷ் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே மற்ற வேட்பாளர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய அவர், அசுர வேகத்தில் முன்னிலை பெற்று தனது…

Read more

breaking: “விராலிமலையில் வீறுகொண்டு வென்ற விஜயபாஸ்கர்!”.. நான்காவது முறையாக ஹாட்ரிக் வெற்றியைத் தாண்டி சாதனை..!!!

புதுக்கோட்டை மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான விராலிமலையில் நடைபெற்ற அனல் பறக்கும் போட்டியில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீண்டும் ஒருமுறை தனது கோட்டையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே திமுக மற்றும் தவெக வேட்பாளர்களுக்குப் பெரும் சவாலாகத் திகழ்ந்த அவர், ஒவ்வொரு…

Read more

breaking: “தளியில் வென்றது இடதுசாரி களம்!” பாஜகவை வீழ்த்தி ராமச்சந்திரன் ஹாட்ரிக் வெற்றி..!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதியான தளியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த வேட்பாளர் ராமச்சந்திரன் மீண்டும் ஒருமுறை தனது அசைக்க முடியாத பலத்தை நிரூபித்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பாஜக வேட்பாளருடன் கடும் போட்டி நிலவிய போதிலும், இறுதி கட்ட…

Read more

breaking : “திருவாரூர் கோட்டையை தக்கவைத்த பூண்டி கலைவாணன்!”… மீண்டும் உதயசூரியன் அபார வெற்றி..!!!!

திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பரபரப்பான வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் தொகுதி என்பதால் மாநிலம் முழுவதும் உற்றுநோக்கப்பட்ட இந்தத்…

Read more

Breaking : பாளையங்கோட்டையில் மீண்டும் முத்திரை பதித்த அப்துல் வஹாப்… திமுக கோட்டையைக் காத்த உதயசூரியன்..!!!!

நெல்லை மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான பாளையங்கோட்டையில் நடைபெற்ற விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் அப்துல் வஹாப் அபார வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் சற்று இழுபறி நீடித்தாலும், இறுதிச் சுற்றுகளில் மின்னல் வேகத்தில் முன்னிலை பெற்று தனது வெற்றியை…

Read more

உடுமலையில் உதயசூரியன் அதிரடி… அசுர பலத்துடன் வாகை சூடிய ஜெயக்குமார்…!!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வந்த பரபரப்பான வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் ஜெயக்குமார் அபார வெற்றி பெற்றுள்ளார். ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்த அவர், தனது நெருங்கிய போட்டியாளர்களை விட கூடுதல் வாக்குகளைப் பெற்று தொகுதியைத்…

Read more

“இது கார்.. ஓயோ ரூம் இல்ல!”.. ஓப்பனாகப் பேசிய டிரைவர்… சமூக வலைதளங்களை உலுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ்..!!!

ஹைதராபாத்தில் கேப் டிரைவர் ஒருவர் தனது காரில் ஒட்டியுள்ள வினோதமான மற்றும் ஆக்ரோஷமான எச்சரிக்கை நோட்டீஸ் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. அந்த நோட்டீஸில், “நீங்கள் இந்த காருக்கு ஓனர் இல்லை, ஓட்டுபவர் தான் ஓனர்; அதனால் கண்ணியமாகப்…

Read more

“ஆதார் அட்டை மாறப்போகிறதா?”.. மத்திய அரசு கொடுத்த ‘பளீச்’ விளக்கம்.. தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

ஆதார் அட்டையின் தோற்றம் இந்த ஆண்டின் இறுதிக்குள் மாறப்போவதாகவும், இனி அதில் புகைப்படம் மற்றும் QR குறியீடு மட்டுமே இருக்கும் என்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு மத்திய அரசு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மையானவை…

Read more

“இன்ஜினியரிங் படிக்க இவ்வளவு ஆர்வமா?”.. முதல் நாளே அள்ளிய விண்ணப்பங்கள்… குஷியில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்..!!!!

தமிழகத்தில் இளங்கலை பொறியியல் படிப்பிற்கான (TNEA 2026) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (மே 03) கோலாகலமாகத் தொடங்கியது. விண்ணப்பப் பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இன்று மாலை 6 மணி நிலவரப்படி, சுமார்…

Read more

“நாளை வாக்கு எண்ணிக்கை.. இன்று மிரட்டல்!”… ஆளும் கட்சியினரின் அராஜகமா?… மேற்குவங்கத்தில் விடிய விடிய மக்கள் போராட்டம்..!!!!

மேற்குவங்க மாநிலத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களை வீடு வீடாகச் சென்று மிரட்டி வருவதாகப் பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, ஃபால்டா தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், “பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றால்…

Read more

“நீதிபதிக்கே இந்த நிலையா?”.. மனைவி கொடுத்த டார்ச்சரால் போன உயிர்… டெல்லி ஜட்ஜ் தற்கொலையில் அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்கள்..!!!!

டெல்லியில் பணியாற்றி வந்த நீதிபதி அமன் சர்மா, குடும்பத் தகராறு மற்றும் டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 1-ம் தேதி இரவு தனது தந்தைக்கு போன் செய்த அமன், இதுவே தனது கடைசி…

Read more

“கிரவுண்டே ஸ்தம்பித்த அந்த ஒரு வினாடி!”.. கொல்கத்தா பந்துவீச்சில் சிக்கிய நட்சத்திரங்கள்.. அதிர்ச்சியில் ஐதராபாத் ரசிகர்கள்..!!!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான மோதல் ரசிகர்களை நுனி இருக்கையில் அமர வைத்துள்ளது. இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் அதிரடி வீரர் ஹென்ரிக் கிளாசன்…

Read more

“மேடையில் ஆடிய கால்கள்.. இன்று சமோசா விற்கிறதா?”… டான்ஸ் இந்தியா டான்ஸ் ஷியாம் நாத்தின் கண்ணீர் பின்னணி..!!!!

பிரபல நடனப் போட்டியான ‘டான்ஸ் இந்தியா டான்ஸ்’ நிகழ்ச்சியில் தனது அபாரமான திறமையால் நடுவர்களையும் மக்களையும் வியக்க வைத்தவர் ஷியாம் நாத் கோஸ்வாமி. ஆனால், இன்று அவர் ஐதராபாத் தெருக்களில் ஒரு சிறிய வண்டியில் சமோசா விற்று வரும் வீடியோ சமூக…

Read more

“இந்தியாவைப் பார்த்து இதையெல்லாம் கத்துக்கோங்க!”.. வெளிநாட்டுப் பெண்ணின் வைரல் வீடியோ…!!!!

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வரும் போலந்து நாட்டைச் சேர்ந்த டொமினிகா படலாஸ் கல்ரா என்ற பெண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதில், மற்ற நாடுகள் இந்தியாவைப் பார்த்துப் பழக…

Read more

“பேச்சுவார்த்தையா? இல்ல போரா?”.. அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த ‘ஷாக்’ மெசேஜ்.. திக் திக் நிமிடங்களில் உலக நாடுகள்..!!!

ஈரான் முன்மொழிந்த அமைதித் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ள நிலையில், ஈரான் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் காசெம் கரிபாபடி அதிரடியான கருத்தொன்றைத் தெரிவித்துள்ளார். இப்போது பந்து அமெரிக்கா பக்கம்தான் இருக்கிறது என்றும், இந்தப் பிரச்சனையைத் தந்திரமாகப் பேசித் தீர்க்கலாமா…

Read more

“எடப்பாடியில் 92%.. பெரம்பூரில் 89%.. யாருக்கு ‘கை’ கொடுக்கும் வாக்கு சதவிகிதம்?”.. நாளை வெளியாகிறது தேர்தல் ரிசல்ட்.. அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்..!!!

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 23-ம் தேதி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், நாளை (மே 4) வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்தத் தேர்தலில் முக்கியக் கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் பதிவான வாக்கு சதவிகிதம் குறித்த…

Read more

“என்கிட்டயே விளையாடுறியா?”.. புலியைத் திணறடித்த குட்டி வாத்து… ஒரு செகண்டில் நடந்த மிராக்கிள்…

காட்டின் ராஜாவாகக் கருதப்படும் புலியிடம் இருந்து தப்பிப்பது என்பது எந்த ஒரு விலங்குக்கும் எளிதான காரியம் அல்ல. ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு சிறிய வாத்து தனது அபாரமான சமயோசித புத்தியால் ஒரு புலியையே…

Read more

“வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் பேனா, பென்சிலுக்கு நோ!”.. ஏஜெண்டுகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு.. எதற்கெல்லாம் அனுமதி… மாநகர போலீசாரின் ‘திக் திக்’ கட்டுப்பாடுகள்..!!

தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை சார்பில் வேட்பாளர்களின் முகவர்களுக்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே வருபவர்கள் சொந்தமாக பேனா அல்லது பென்சில் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது; இவை…

Read more

“ஆசையாகச் சாப்பிட்ட தயிர்வடை!”.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே! வாந்தி, காய்ச்சலால் துடித்த 27 குழந்தைகள்… பகீர் சம்பவம்..!!!

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் தஹிபாரா(தயிர்வடை) என்ற உணவைச் சாப்பிட்ட 27 குழந்தைகள் உட்பட மொத்தம் 58 பேர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் விற்பனையாளர் ஒருவரிடம் ‘கட்டாக் தஹிபாரா’ வாங்கிச் சாப்பிட்ட சிறிது…

Read more

‘உங்க பேச்சை கேட்க முடியாது’… ஈரான் விவகாரத்தில் வெடித்த புதிய போர்… அமெரிக்காவிற்கு சீனா கொடுத்த மரண அடி..!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சீனா எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி சீனாவின் பெட்ரோகெமிக்கல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடுமையான…

Read more

“13 வயதில் 43 வயது இயக்குநருடன் திருமணம்!”… கர்ப்பமான பிறகு தெரிந்த பகீர் உண்மை… சினிமாவின் ‘நடன ராணி’ சந்தித்த சோகங்கள்..!!!

பாலிவுட் திரையுலகில் ‘எக் தோ தீன்’, ‘டோலா ரே டோலா’ போன்ற சுமார் 2000-க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து, பல முன்னணி நட்சத்திரங்களையே ஆட வைத்தவர் சரோஜ் கான். ஆனால், திரையில் வண்ணமயமாகத் தெரிந்த அவரது நிஜ…

Read more

“திருப்பூரில் பயங்கரம்!”… சூறைக்காற்றில் கிழிந்து பறந்த ராட்சத பேனர்.. பைக்கில் சென்றவர் மீது விழுந்து விபத்து..!!!!

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறைக்காற்றுக்கு இடையே, பல்லடம் அருகே கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பகீர் விபத்து அரங்கேறியுள்ளது. சாலையோரம் வைக்கப்பட்டிருந்த ராட்சத விளம்பர பேனர் ஒன்று காற்றில் கிழிந்து, அந்த வழியாக…

Read more

“கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போன தேசிய நெடுஞ்சாலை”… சிக்கிய வாகனங்கள்.. கதறிய பயணிகள்… ‘பகீர்’ நிலச்சரிவு..!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி (URI) பகுதியில் பெய்த கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலையின் ஒரு பெரும் பகுதி சரிந்து விழுந்ததில் அந்த வழியாகச் சென்ற தேசிய நெடுஞ்சாலை மணல் மற்றும் பாறைகளால் முழுவதுமாக…

Read more

“பெரும் சோகம்!” 3 வயது பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.. 65 வயது முதியவரின் அரக்கத்தனம்.. கொந்தளித்த பொதுமக்கள்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், வெறும் 3 வயதே ஆன ஒரு சிறுமியை 65 வயது முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது. இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்து,…

Read more

“சென்னையில் ரூம் எடுத்துத் தங்குறீங்களா? ஜாக்கிரதை!”… காலியாகப்போகும் பாக்கெட்.. மே 5 முதல் புது வாடகை லிஸ்ட் இதோ..!!!!!

தலைநகர் சென்னையில் தங்கிப் பணிபுரியும் மற்றும் பயிலும் இளைஞர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், மே 5-ம் தேதி முதல் விடுதிகளின் (PG) கட்டணம் உயர்த்தப்படுவதாகத் தமிழ்நாடு பிஜி உரிமையாளர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது. கேஸ் விலை மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக…

Read more

“குறட்டை விட்டா கப் அடிக்கலாம்!”.. வினோத தூக்கப் போட்டி.. 80 வயது தாத்தா செய்த மாஸ் சாதனை..!!!!!

தென் கொரியாவில் அதிக வேலைப்பளு மற்றும் தூக்கமின்மையால் அவதிப்படும் மக்களுக்காகத் ‘தூக்கப் போட்டி’ என்ற ஒரு விசித்திரமான போட்டி நடத்தப்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்பாளர்கள் உண்மையிலேயே ஆழ்ந்து தூங்குகிறார்களா என்பதைச் சோதிக்க, அவர்கள் தூங்கும்போது லேசாக இறகுகளால்…

Read more

“அம்மான்னா சும்மாவா?”… கைக்குழந்தையுடன் வேலைக்கு கிளம்பிய பெண்ணின் செயல்.. வைரலாகும் மனதை உருக்கும் அந்த ஒரு வீடியோ..!

தாய்மையின் வலிமையையும், ஒரு தாய் தன் பிள்ளைக்காகப் படும் கஷ்டத்தையும் சொல்லும் ஒரு உருக்கமான வீடியோ தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு ஏழைத் தாய் தனது கைக்குழந்தையை ஒரு துணிப் பையில் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு,…

Read more

“ஒரு க்ளூ கூட இல்ல.. ஆனா அந்த ஒரு விஷயம்!”.. ஓவர் ஆக்டிங்கால் சிக்கிய கணவன்…. கள்ளக்காதலிக்காக மனைவியை தீர்த்துக்கட்டிய கொடூரம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு ஒரு கணவன் நடத்திய நாடகம் போலீஸாரையே அதிர வைத்துள்ளது. மீரட்டைச் சேர்ந்த சாகிப் என்பவர், தனது மனைவியின் கழுத்தை கூர்மையான ஆயுதத்தால் அறுத்துக் கொலை செய்துவிட்டு, எதுவுமே தெரியாதது போல…

Read more

“ட்ரோன் செஞ்ச அட்டகாசம்.. கடுப்பான தாத்தா!”.. கல்யாண ட்ரோனை சுட்டுத் தள்ளிய பெரியவர்.. வைரல் மாஸ் வீடியோ..!!

இன்றைய கால திருமணங்களில் ட்ரோன் கேமராக்கள் மூலம் வீடியோ எடுப்பது ஒரு டிரெண்டாகவே மாறிவிட்டது. ஆனால், திருமண வைபவத்தில் அழகாக பறந்து வீடியோ எடுத்துக்கொண்டிருந்த ஒரு ட்ரோன் கேமராவிற்கு நேர்ந்த கதிதான் இப்போது சமூக வலைதளங்களில் பலரையும் சிரிக்க வைத்துள்ளது. திருமண…

Read more

“10-வது ஃபெயில்.. ஆனா இன்னைக்கு 1000 பேருக்கு குரு!”… மாட்டுச் சாணம் விற்று படிக்க வைத்த தாய்.. சாதித்துக் காட்டிய மகன்..வைரல் வீடியோ..!!!

வாழ்க்கையில் ஒருமுறை தோற்றுவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைப்பவர்களுக்கு மத்தியில், ரோஹித் குமாரின் கதை ஒரு மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது. ஒரு காலத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவே திணறிய ரோஹித் குமார், இன்று ஒரு கல்விப் புரட்சியையே ஏற்படுத்தி…

Read more

“போன் சார்ஜ் போடுற இடத்துல இப்படியா பண்றது?”… ரயில் நிலையங்களில் செய்த மோசமான காரியம்… வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் இணையம்..!!!

சமூக வலைதளங்களில் எப்போதுமே வினோதமான வீடியோக்களுக்குப் பஞ்சம் இருக்காது, ஆனால் இப்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் அல்லது பொது இடங்களில் செல்போன் சார்ஜ் செய்வதற்காக வைக்கப்பட்டிருக்கும்…

Read more

“கொன்னுட்டு லைவ் வேற!”… மனைவி கொடூர கொலை.. நேரலையில் தோன்றி அதிர வைத்த கணவன்… உறைய வைத்த கொலை சம்பவம்..!!

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள புனலூர் பகுதியில் நடந்த ஒரு கொடூர கொலைச் சம்பவம் தென்மாநிலங்களையே அதிர வைத்துள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஈசாக் (42) என்பவர் தனது மனைவி ஷாலினியை (39) சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். இக்கொலையைச்…

Read more

“ஒரு லைஃப் ஜாக்கெட் கூட இல்லையா?”… 9 உயிர்களை பலிவாங்கிய அந்த ஒரு தவறு…கண்கலங்க வைக்கும் காட்சிகள்..!!!

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள பார்கி அணையில் (Bargi Dam) நடந்த கோர படகு விபத்து நாடு முழுவதையும் உலுக்கியுள்ளது. இந்த விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு படகில் இருந்த பயணிகள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்பது…

Read more

“என்ன ஆகப்போகுதோ!”… நிலவில் மோதப்போகும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்… உலகமே உற்றுநோக்கும் விண்வெளி மோதல்..!!!!

விண்வெளியில் சுற்றித் திரியும் ஒரு ராக்கெட் பாகம், வரும் ஆகஸ்ட் மாதம் நிலவில் மோதவுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்திற்குச் சொந்தமான ‘பால்கன் 9’ (Falcon 9) ராக்கெட்டின் ஒரு பகுதிதான் இவ்வாறு நிலவை…

Read more

“மீண்டும் ஒரு பயங்கர போர்? ‘நேரம் நெருங்கிடுச்சு!’ அமெரிக்காவை அதிர வைத்த ஈரான் ராணுவம்.. பீதியில் உலக நாடுகள்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் மீண்டும் வெடிக்க வாய்ப்புள்ளதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ள தகவல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே காசா மற்றும் லெபனான்…

Read more

“உங்ககிட்ட “ஹோம் லோன் இருக்கா?”… அப்போ இத தெரிஞ்சுக்கோங்க.. சாட் ஜிபிடி சொன்ன அந்த ஒரு ரகசியம்..!!!!

வீட்டுக் கடன் வாங்கியிருப்பவர்களுக்கு எப்போதுமே ஒரு பெரிய குழப்பம் இருக்கும். கையில் இருக்கும் பணத்தை வைத்து கடனை அடைப்பதா? அல்லது அந்தப் பணத்தை முதலீடு (SIP) செய்வதா? இதே கேள்வியை ஒரு நபர் சாட் ஜிபிடியிடம் கேட்டுள்ளார். அதற்கு ஏஐ (AI)…

Read more

“பாலை காய்ச்சும் போது நீங்களும் இப்படி செய்றீங்களா?”.. அடுப்பில் வைத்ததும் ‘அதிர்ச்சி’ கொடுத்த பால்… மிரண்டு போன மக்கள்.. பகீர் வீடியோ..!!!

மும்பையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், துருப்பிடிக்காத ஸ்டீல் பாத்திரத்தில் பசும்பாலை ஊற்றி அதிக தீயில் (High Flame) காய்ச்சும் போது, அது வழக்கத்திற்கு மாறாக பயங்கர வேகத்தில்…

Read more

“திடுதிப்பென பிளந்த பூமி..பார்க்கும் போதே பதறிப்போச்சு!”.. அசால்ட்டாக போன லாரிக்கு நேர்ந்த கதி.. வைரலாகும் நடுங்க வைக்கும் வீடியோ..!!!

இமாச்சல பிரதேச மாநிலம் மணாலி – லே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு கனரக லாரி, திடீரென சாலை உள்வாங்கியதால் அப்படியே பாதாளத்தில் சரிந்து விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை அதிரவைத்துள்ளது. அந்த லாரிக்கு பின்னால் வந்து கொண்டிருந்த கார்…

Read more

“உன் மண்டைய உடைப்பேன்”.. நேருக்கு நேர் மோதிக்கொண்ட பாட்டிமார்கள்.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் எப்போதுமே சண்டை வீடியோக்களுக்குப் பஞ்சம் இருக்காது, ஆனால் இப்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ நெட்டிசன்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது. இரண்டு வயது முதிர்ந்த சகோதரிகள் தங்களுக்குள் போட்டுக்கொண்ட சண்டைதான் இப்போது டாப் டிரெண்டிங். ஒரு குடும்ப…

Read more

“3 மாசமா போன் ஆஃப்.. குடும்பத்தையும் ஒதுக்கியாச்சு!”… நிர்வாண நிலையில் சடலம்.. சுவரில் எழுதிய விசித்திரமான வார்த்தைகள்… பெண் மரணத்தில் திடுக்கிடும் பின்னணி..!

பெங்களூருவில் சில நாட்களுக்கு முன்பு பூஜா என்ற பெண்ணின் உடல் அவரது அறையில் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் தற்போது போலீஸ் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் பெண்ணின் அறையைச் சோதனையிட்டபோது,…

Read more

“ஒரு நிமிஷம் அசந்தா அவ்ளோதான்!”… தூங்கிக் கொண்டிருந்த பயணியிடம் கைவரிசை.. வைரல் திக் திக் வீடியோ..!!!!

மும்பை என்றாலே கூட்ட நெரிசலுக்குப் பஞ்சமிருக்காது, அதேபோல் திருட்டுச் சம்பவங்களுக்கும் குறைவிருக்காது என்பதற்கு சாட்சியாக ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. மும்பை அருகே உள்ள நைகான் ரயில் நிலையத்தில், பிளாட்பாரத்தில் இருந்த இருக்கையில் பயணி ஒருவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

“ஐயா விட்டுடுங்க.. நான் ஏழை!”… கல்நெஞ்சக்காரர்களாய் மாறிய அதிகாரிகள் செய்த அராஜகம்.. நெஞ்சை பிழியும் வீடியோ..!!!

வாழ்க்கையில் வறுமை என்பது எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்த்தும் ஒரு நெஞ்சை உருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ஒரு ஏழை கரும்புச் சாறு வியாபாரி சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள்…

Read more

Other Story