“எடப்பாடியில் 92%.. பெரம்பூரில் 89%.. யாருக்கு ‘கை’ கொடுக்கும் வாக்கு சதவிகிதம்?”.. நாளை வெளியாகிறது தேர்தல் ரிசல்ட்.. அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்..!!!
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 23-ம் தேதி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், நாளை (மே 4) வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்தத் தேர்தலில் முக்கியக் கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் பதிவான வாக்கு சதவிகிதம் குறித்த…
Read more