அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த ஈரான்.. 6 மாசம் தாக்குவோம்.. எங்ககிட்ட சரக்கு இருக்கு.. போரில் இருந்து தப்பிக்க வழி தேடும் டிரம்ப்.. வெள்ளை மாளிகைக்கு ஈரானின் கொடுத்த ‘மரண பீதி’ எச்சரிக்கை..!!

ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போரிலிருந்து வெளியேற வழி தேடி வருவதாகத் தெரிகிறது. ஆனால், ஈரான் இதனைத் தனது வெற்றியாகப் பார்க்கிறது. ஈரானிய வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி விடுத்துள்ள எச்சரிக்கையில், அமெரிக்கா…

Read more

முக்கிய செய்தி.. அமெரிக்கா இறுதியாக ஈரானிடம் பணிந்துள்ளது, போர் நிறுத்தம் அறிவிக்கப்படுமா? டொனால்ட் டிரம்பின் ட்ரூத் சமூக வலைதளப் பதிவு உலகையே அதிர வைத்தது ஏன்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத்’ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய பதிவு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. முன்னதாக ஈரான் போர் நிறுத்தத்திற்கு பல நிபந்தனைகளை விதித்திருந்த டிரம்ப், தற்போது தனது நிலையில் இருந்து சற்று…

Read more

பெட்ரோல் விலை உயர்வு.. மக்களின் அழுத்தம்.. அமெரிக்கா அதிரடி பின்வாங்கல்.. “ஈரானை விட்டு வெளியேறுகிறோம்!” டிரம்பின் பின்னணித் திட்டம் என்ன? அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

ஈரானுக்கு எதிரான போர் ஐந்தாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். ஈரானின் உறுதியான எதிர்ப்பால் போர் நீண்டு கொண்டே போவதும், அமெரிக்காவில் பெட்ரோல் விலை உயர்வு போன்ற பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதும் டிரம்ப்…

Read more

“உள்ளே நுழைந்தால் வெளியே போக முடியாது!” டிரம்பின் ரகசியத்தை போட்டுடைத்த ஈரான்.. நேட்டோவை விட்டு வெளியேறுகிறதா அமெரிக்கா?போர் நிறுத்தத்தை மறுத்த ஈரான்.. உச்சக்கட்ட போர்ப் பதற்றம்..!!

ஈரான் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தி முழுமையாகத் திறக்கப்பட்டால் மட்டுமே இது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்றும், இல்லையெனில் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்றும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார். இருப்பினும், டிரம்பின் இந்தக் கூற்றை…

Read more

அமெரிக்காவிற்கு விழுந்த பலத்த அடி.. ஆபத்து நேரத்தில் காலை வாரிய நாடுகள்.. தனித்து விடப்பட்ட அமெரிக்க போர் விமானம்.. ஈரான் போரில் நடந்த மிகப்பெரிய திருப்பம்.. பகீர் பின்னணி..!!

ஈரான் உடனான போரில் அமெரிக்காவிற்கு அதன் நீண்டகால நட்பு நாடுகளிடமிருந்து எதிர்பார்த்த முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை என்பது தற்போதைய சூழலில் வெளிப்படையாகத் தெரிகிறது. நேட்டோ அமைப்பில் அங்கமாக இருந்தபோதிலும் இத்தாலி, துருக்கி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்குத்…

Read more

ஈரான் போரில் துரோகம் செய்த நட்பு நாடுகள்? இனி உங்களை அமெரிக்கா காப்பாற்றாது.. உலக நாடுகளுக்கு டிரம்ப் விடுத்த பகிரங்க மிரட்டல்..!!

ஈரான் போரில் தமக்கு போதிய ஒத்துழைப்பு வழங்காத பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நட்பு நாடுகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி நெருக்கடியால் விமான எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்திக்கும் நாடுகள், அமெரிக்காவிடமே அதைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், இனி…

Read more

வளைகுடா நாடுகளுக்கு விழுந்த ‘மரண அடி’.. பல லட்சம் கோடி கேட்கும் அமெரிக்கா.. ஈரானுடன் நடக்கும் போருக்கு நீங்க தான் காசு தரணும்.. டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை.. அதிர்ச்சியில் அரபு நாடுகள்..!!

ஈரானுக்கு எதிரான போருக்கான பிரம்மாண்ட செலவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு வளைகுடா நாடுகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் வலியுறுத்த உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதன்படி, போரின் முழுச் செலவையும் அமெரிக்கா மட்டும் ஏற்காமல், சவூதி அரேபியா மற்றும் குவைத் போன்ற…

Read more

இத்தாலியின் மரண அடி.. டிரம்பிற்குத் துரோகம் செய்தாரா மெலோனி? ஈரானுடன் மோதுவதில் அமெரிக்காவுக்குப் பெரும் சிக்கல்.. வான்வெளியை மூடிய நேட்டோ நாடு.. பதறும் வெள்ளை மாளிகை..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஒரு மாதமாகப் போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இத்தாலி அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் அமெரிக்க விமானங்கள் தனது சிசிலி தீவில் தரையிறங்க…

Read more

மீண்டும் வருகிறதா பனிப்போர்? கியூபாவுக்குத் தோள் கொடுத்த ரஷ்யா.. இக்கட்டான நிலையில் சிக்கிய டொனால்ட் டிரம்ப்.. பின்வாங்கியது அமெரிக்கா.. அதிர வைக்கும் பின்னணி..!!

அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சுமார் 7.30 லட்சம் பேரல் கச்சா எண்ணெயுடன் ரஷ்யாவின் பிரம்மாண்ட கப்பல் கியூபாவின் மடன்சாஸ் துறைமுகத்தை நெருங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கியூபா மீது விதித்துள்ள கடுமையான…

Read more

100 ஆண்டுகால ரத்த சரித்திரம்.. போர்வெறி கொண்ட அதிபர்.. அமெரிக்காவின் எந்த ஜனாதிபதி நாட்டை அதிகப்படியான போர்களில் ஈடுபடுத்தினார்? இதோ அதிரவைக்கும் பட்டியல்..!!

கடந்த 100 ஆண்டுகால அமெரிக்க வரலாறு என்பது போர் மற்றும் ராணுவ நடவடிக்கைகளால் நிரம்பியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜான்சன் மற்றும் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் போன்ற அதிபர்களின் காலத்தில் நீண்டகாலப் போர்கள் நடைபெற்றன. ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் வியட்நாம்…

Read more

டிரம்பிற்கு காத்திருக்கும் பேராபத்து.. அமெரிக்காவின் டீலைத் தூக்கி எறிந்த ஈரான்.. உலகப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் 5 அறிகுறிகள்.. 20 பில்லியன் டாலர் இழப்பு?

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் ஐந்தாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 90% பங்களிக்கும் கார்க் தீவைக் கைப்பற்ற அமெரிக்கா தனது ‘யுஎஸ்எஸ் திரிபோலி’ போர்க்கப்பல் மற்றும் 50,000 வீரர்களுடன்…

Read more

டிரம்பிற்கு செக் வைத்த சீனா.. “போரை நிறுத்தாவிட்டால் விளைவு மோசமாகும்” ஈரானுக்கு ஆதரவாகக் களமிறங்கிய பெய்ஜிங்.. உலகப் போராக மாறுகிறதா மத்திய கிழக்கு பதற்றம்?

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மார்ச் 30, 2026 அன்று பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்,…

Read more

70% ஏவுகணைகள் தயார்.. உலகமே நடுங்கும் அந்த 5 கட்டத் திட்டம்.. ஈரானுக்குள் நுழையப்போகும் 10,000 அமெரிக்க வீரர்கள்.. அமெரிக்காவின் ‘ஆபரேஷன் 5ஜி’ ரகசியங்கள் கசிந்தன..!!

ஈரான் மீது ‘ஆபரேஷன் 5ஜி’ (Operation 5G) என்ற பெயரில் பிரம்மாண்டமான தரைவழித் தாக்குதலை நடத்த அமெரிக்கா தீவிரமாகத் தயாராகி வருகிறது. இதற்காக ‘யுஎஸ்எஸ் திரிபோலி’ என்ற போர்க்கப்பல் மத்திய கிழக்கு பகுதிக்கு வந்துள்ளதுடன், சுமார் 10,000 துருப்புகளைக் களமிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.…

Read more

அமெரிக்காவிற்கு விழுந்த பலத்த அடி.. 6 ஏவுகணைகள்… 29 ட்ரோன்கள்… சின்னாபின்னமான விமானப்படைத் தளம்.. ஈரான் நடத்திய வெறித்தனமான தாக்குதல்.. உலகமே அதிர்ச்சியில்..!!

சவூதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில், அமெரிக்காவின் அதிநவீன ‘E-3 சென்ட்ரி’ ரக விமானம் ஒன்று கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. சுமார் 6 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும்…

Read more

அமெரிக்காவை குறிவைக்கும் கிம் ஜாங் உன்.. வானத்தை பிளந்த தீப்பிழம்புகள்.. ஈரானுக்கு கைகொடுக்கும் வடகொரியா.. போருக்கு நடுவே ‘சூப்பர் பவர்’ ஏவுகணை சோதனை.. பதற்றத்தில் டொனால்ட் டிரம்ப்..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், வடகொரியா தனது ‘சூப்பர் பவர்’ ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்து உலக நாடுகளை அதிரவைத்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், கண்டம் விட்டு கண்டம்…

Read more

ஈரான் போட்ட ‘செக்’.. போரை நிறுத்த அமெரிக்காவுக்கு மிகப்பெரிய நிபந்தனை.. ஹோர்முஸ் தொடர்பாக பெரும் கோரிக்கை.. டொனால்ட் டிரம்ப் சம்மதிப்பாரா?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவர, பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்தில் மார்ச் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகள்…

Read more

முக்கியச் செய்தி.. அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்.. தூக்கமின்றித் தவிக்கும் டொனால்ட் டிரம்ப்.. புதைகுழியாக மாறப்போகிறதா மத்திய கிழக்கு? போர் உச்சக்கட்டம்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், துபாயில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள்…

Read more

ட்ரம்ப்பை தொடர்ந்து சவூதி இளவரசருடன் பேச்சு..‌ உலக நாடுகளை அதிரவைத்த மோடியின் அந்த ஒரு வார்த்தை – போர் முடியப்போகிறதா?

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் இடையே போர் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த உரையாடலின் போது,…

Read more

டிரம்பிற்கு ஈரான் கொடுத்த ‘சீக்ரெட்’ கிப்ட்! 10 எண்ணெய் கப்பல்கள் அமெரிக்காவுக்கு பார்சல்.. 48 மணிநேரத்தில் மாறிய கதை.. போரில் அதிரடி திருப்பம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போர் பதற்றங்களுக்கு இடையே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாக, ஈரான் தங்களுக்கு 10 எண்ணெய் கப்பல்களைப் பரிசாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதில் 8 கப்பல்கள்…

Read more

“ஈரான்-அமெரிக்கா போர் முடிந்தது!” அணு ஆயுத மிரட்டல் விடுத்த டிரம்ப்.. மத்திய கிழக்கில் திடீர் அமைதி? உண்மையில் நடப்பது என்ன?

கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் கடும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதற்குப் பதிலடியாக ஈரானும் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால், உலக அளவில்…

Read more

டிரம்பின் 15 பாயிண்ட் பிளான் காலி.. “உன் பேச்சுக்கு இங்கே வேலையில்லை!”- அமெரிக்க தூதுவர்களைத் துரத்திய ஈரான்? 5 நிபந்தனைகளை போட்டு அதிரவைத்த தெஹ்ரான்..!!

அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் அதிரடியாக நிராகரித்துள்ளது. அமெரிக்காவின் நிபந்தனைகள் ஒருதலைப்பட்சமாகவும், நியாயமற்ற கோரிக்கைகளை கொண்டிருப்பதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கா கடந்த காலங்களில் இரண்டு முறை பேச்சுவார்த்தையின் போது தங்களை ஏமாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஈரான்,…

Read more

டிரம்பிற்கு பாகிஸ்தான் போட்ட ‘ரூட்’.. ஈரானுக்கு வந்த சந்தேகம்! அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் நடக்கவிருக்கும் ‘ஸ்கெட்ச்’ என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையைத் தனது நாட்டில் நடத்த பாகிஸ்தான் முன்வந்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் இதற்கான விருப்பத்தை அதிபர் டிரம்பிடம் தெரிவித்துள்ளார். ஆனால், ஈரான் இதனை ஏற்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. கடந்த காலங்களில் வியன்னா…

Read more

ஒரே ஒரு ட்வீட்.. தலைகீழாக மாறிய மார்க்கெட்.. மர்ம நபருக்கு அடித்த மெகா ஜாக்பாட்.. இன்சைடர் டிரேடிங் புகாரில் சிக்கிய டிரம்ப் நிர்வாகம்? எண்ணெய் விலையில் நடந்த பகீர் திருப்பம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக எடுத்த அதிரடி முடிவு உலக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் மின் உற்பத்தி மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டிய டிரம்ப், பேச்சுவார்த்தையில்…

Read more

சவூதி இளவரசரின் ரகசிய பிளான்.. ஈரானை அடியோடு அழிக்க டிரம்ப் உடன் கைகோர்த்தாரா? கசிந்த அதிர்ச்சித் தகவல்..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலால் சவூதி அரேபியா பெரும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களால் சவூதி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதோடு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எரிபொருள்…

Read more

ஒரே ஒரு அறிவிப்பு.. சரிந்த எண்ணெய் விலை.. டிரம்பிற்கு முன்பே ‘மேட்டர்’ தெரிந்த அந்த மர்ம நபர்கள் யார்? அம்பலமான உலக மகா ரகசியம்.. கோடிக்கணக்கில் லாபம் பார்த்தது யார்?

ஈரான் மீதான தாக்குதல்களை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு, உலகப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததுடன், உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள்…

Read more

மன்னிப்பு கேட்டால் தான் பேச்சுவார்த்தை.. டிரம்ப் போட்ட கணக்கை தவிடுபொடியாக்கிய மொஜ்தபா கமேனி.. ஈரானில் நடக்கும் நிழல் யுத்தம்.. பின்னணி என்ன?

ஈரானுடன் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு ரகசிய திட்டத்தை வகுத்துள்ளார். ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃபை ஒரு முக்கிய கருவியாகப் பயன்படுத்தி, அவர் மூலமாகப் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் நிர்வாகம் முயன்று வருகிறது.…

Read more

மிரண்டு போன அமெரிக்கா.. தடைகளை மீறி இந்தியாவுடன் கைகோர்க்கும் ஈரான்.. டிரம்ப் கொடுத்த 30 நாள் சலுகை.. பெட்ரோல் விலை அதிரடியாக குறையப்போகுதா?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் மோதல்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான எண்ணெய் வர்த்தகத் தடைகளில் மார்ச் 20 முதல் ஏப்ரல் 19 வரை 30 நாட்களுக்குத் தற்காலிக விலக்கு அளித்துள்ளார். இதன் காரணமாக, 2019-ம் ஆண்டிற்குப்…

Read more

அமெரிக்க-ஈரான் போரின்போது பிரதமர் மோடி டொனால்ட் டிரம்பை நேரடியாகத் தொலைபேசியில் அவசர ஆலோசனை.. களத்தில் இறங்கிய இந்தியாவின் பங்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. முழு விவரம் உள்ளே..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த உரையாடலின் போது, உலக நாடுகளுக்குத் தேவையான 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு…

Read more

“தோல்வியை மறைக்க டிரம்ப் ஆடும் நாடகம்!” பேச்சுவார்த்தைக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்.. அமெரிக்க அதிபரின் முகத்திரையை மீண்டும் கிழித்தது.. போர் நிற்குமா?

ஈரான் மீதான மின் உற்பத்தி நிலையத் தாக்குதலை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாகவும், அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், இந்த அறிவிப்பை ஈரான் முற்றிலுமாக மறுத்துள்ளது. அமெரிக்காவுடன் நேரடி அல்லது மறைமுகப் பேச்சுவார்த்தை எதுவும்…

Read more

கடலில் கண்ணிவெடி.. முடங்கும் கப்பல்கள்.. ஈரானின் எச்சரிக்கையால் பின்வாங்கிய டிரம்ப்? அதிரடி போர்நிறுத்தத்தின் பின்னணி இதுதான்.. நடுங்கும் உலக நாடுகள்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான தனது கடும் போக்கைச் சற்று தளர்த்தி, அடுத்த ஐந்து நாட்களுக்கு அந்நாட்டின் எரிசக்தி நிலையங்கள் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படாது என அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே…

Read more

டிரம்ப் சொன்ன அந்த ரகசிய நபர் யார்? ஈரானுடன் ரகசிய டீல்.. இஸ்லாமாபாத்தில் நடக்கப்போகும் அந்த முக்கிய மீட்டிங்.. எண்ணெய் விலையை குறைக்க அமெரிக்கா ஆடும் நாடகமா? அம்பலமான ரகசியத் திட்டம்..!!

அமெரிக்கப் பிரதிநிதிகள் ஈரானின் முக்கிய அதிகாரி ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், பல விஷயங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். புளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானின் புதிய உச்ச தலைவராகக் கருதப்படும் முஜ்தபா காமேனியுடன் இந்தப்…

Read more

அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவு, ஹோர்முஸ் மீதான ஈரானின் நிலைப்பாடு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, கடைசி நிமிட திருப்பம்.. பதற்றத்தில் உலக நாடுகள்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருந்தது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது.…

Read more

“ஈரான் – இஸ்ரேல் போர்: போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அமெரிக்காவின் பெரிய உதவி.. இந்தியாவுக்கு வரவிருந்த பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.. பின்னணியில் என்ன ?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதை அடுத்து, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலும் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு, வணிக ரீதியான சிலிண்டர்கள் கிடைக்காமல் பல ஹோட்டல்கள்…

Read more

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கத் தயார், ஆனால்…”; டிரம்ப் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஈரான் எடுத்த முக்கிய முடிவு.. உலக நாடுகளை அதிரவைத்த அறிவிப்பு..!!

உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) கடல் பாதையை மீண்டும் திறக்க ஈரான் தற்போது முன்வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் தனது பிடிவாதமான போக்கை மாற்றிக்கொண்டுள்ளது. அமெரிக்கா…

Read more

“ஹார்முஸ் ஜலசந்தி: அமெரிக்காவின் இரண்டு ‘விக்கெட்டுகளை’ வீழ்த்திய ஈரான்.. தலைகீழாக மாறிய ஆட்டம்; தனித்து விடப்பட்ட டிரம்ப், திணறும் வெள்ளை மாளிகை..!!

மத்திய கிழக்கில் கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வரும் போரினால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஈரான் ஒரு சாதுர்யமான ராஜதந்திர நகர்வை மேற்கொண்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா மற்றும் சீனாவின் கப்பல்கள் செல்ல ஏற்கனவே அனுமதி அளித்திருந்த…

Read more

போர் நடந்துகொண்டிருந்தபோதே அமெரிக்காவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரதிர்ச்சி, திடீரென ஏற்பட்ட ஒரு கொடிய நெருக்கடி.. ஒரே இரவில்.. நிலைகுலைந்த டிரம்ப்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போரில் அமெரிக்கா நேரடியாகக் களமிறங்கியுள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈரானில் தங்களுக்குச் சாதகமான ஆட்சி அமையும் வரை பின்வாங்கப் போவதில்லை என்று…

Read more

“உண்மை நிலவரத்தை மறைக்கும் அமெரிக்கா!” போர்க்களத்தில் என்ன நடக்கிறது? ஈரான் கொடுத்த ‘மெகா’ அடியால் பதற்றத்தில் டிரம்ப்..!!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் 22-வது நாளை எட்டியுள்ள நிலையில், போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை என்று ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அளித்துள்ள பேட்டியில், தங்களின் எதிரிகளை வேரோடு ஒழிக்கும் வரை பின்வாங்கப் போவதில்லை…

Read more

டிரம்பிற்குத் துரோகம் செய்த சொந்த நாட்டு அதிகாரி? பதவி விலகிய போது சொன்ன ‘பகீர்’ உண்மை.. ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கிய அமெரிக்கா.. போர்க்களத்தில் திடீர் திருப்பம்..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 18-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. ஈரானின் இரண்டாவது முக்கியத் தலைவரான அலி லாரிஜானியை வான்வழித் தாக்குதல் மூலம் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது, ஆனால் இதனை ஈரான் மறுத்துள்ளது.…

Read more

தொடங்கும் ட்ரோன் போர்.. உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ஈரானுக்கு உரிமை இருக்கா? ஐநா விதியை கையில் எடுத்த ஈரான்.. பின்னணியில் ரஷ்யாவா? அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போர் இப்போது ஐரோப்பா வரை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடான உக்ரைன், இஸ்ரேலுக்கு ட்ரோன்  தொழில்நுட்ப உதவிகளை வழங்கி ஈரானுக்கு எதிராகச் செயல்படுவதாக ஈரான் குற்றம்…

Read more

“ஈரான் ராணுவம் காலி!” உலக நாடுகளுக்கு டிரம்ப் விடுத்த பகீர் அழைப்பு.. ஹார்முஸ் ஜலசந்தியில் அடுத்த அதிரடி என்ன?

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிலவும் மோதல்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி விரைவில் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் மாற்றப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் இராணுவத் திறனை அமெரிக்கா ஏற்கனவே பெருமளவு அழித்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் ட்ரோன்கள், கடல்…

Read more

படுதோல்வி அடைந்ததா ஈரான்? – “மத்திய கிழக்கின் தாதா இனி இல்லை” – உலகையே அதிரவைத்த டொனால்ட் டிரம்பின் பகீர் பதிவு..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் இருந்த ஈரானின் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய நீர்மூழ்கிக் கப்பல்…

Read more

உச்சகட்டப் போருக்குத் தயார்.. “ட்ரம்பின் ரத்தம் சிந்தப்பட வேண்டும்!” – நேரடி மிரட்டல் விடுத்த ஈரான் மதகுரு.. உலகையே அதிரவைத்த பகீர் பேட்டி..!!

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ‘ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங்’ என்ற பெயரில் வளைகுடா…

Read more

“ட்ரம்ப் ஒரு ஹிட்லர்!” – ஈரானில் நடந்த கொடூர தாக்குதல்.. அமெரிக்காவின் வெறியாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்? அதிரடி அறிக்கை வெளியிட்ட பழ.நெடுமாறன்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதற்குப் பதிலடியாக ஈரான் ‘ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங்’ என்ற…

Read more

ஒரே அடியில் 48 தலைவர்கள் காலி! – அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய மெகா வேட்டை.. நிலைகுலைந்த ஈரான்.. டிரம்பின் அதிரடிப் பேட்டி..!!

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதலில், அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் முன்னாள் அதிபர் மகுமுத் அகமதிநெச்சாத் உள்ளிட்ட 48 முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்…

Read more

உலகத்தையே அதிரவைத்த எப்ஸ்டீன் ஃபைல்ஸ்…. “உன் மூஞ்சில சிரிப்பையே பாக்கல” நிருபரை நேருக்கு நேர் வறுத்தெடுத்த டிரம்ப்….!!

அமெரிக்காவையே ஆட்டிப்படைக்கும் எப்ஸ்டீன் விவகாரத்தில் சுமார் 30 லட்சம் பக்க ஆவணங்களும், ஆயிரக்கணக்கான வீடியோக்களும் வெளியாகி உலகத்தையே அதிரவைச்சிருக்கு. இதுல டிரம்ப், பில் கிளிண்டன், பில் கேட்ஸ்னு உலகத்தோட பெரிய பெரிய ஆளுங்களோட பெயர்கள் அடிபடுறதுதான் இப்போ பயங்கரமான பேச்சா இருக்கு.…

Read more

காசு தர முடியாது.. WHO-வுக்கு ‘டாட்டா’ காட்டிய அமெரிக்கா.. சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக டிரம்ப் அதிரடி முடிவு..!!

உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டிய டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டே இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். பெருந்தொற்றை கையாண்ட விதம் தவறானது என்றும், தன்னைத்தானே…

Read more

அமெரிக்கா – கிரீன்லாந்து பேச்சுவார்த்தை தோல்வி… ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை… கண்ணீர் விட்ட வெளியுறவு அமைச்சர்…!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கப் போவதாகத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வரும் நிலையில், அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் மோட்ஸ்ஃபெல்ட் செய்தியாளர்களிடம் பேசும்போது மிகுந்த மனவேதனையுடன் கண்ணீர் விட்டுள்ளார்.…

Read more

“அமெரிக்காவுக்கு இந்தியாவை விட முக்கியமானது எதுவுமே இல்லை” மோடி – ட்ரம்ப் நட்பு வெறும் ஆரம்பம்தான்.. இந்தியாவைப் புகழும் அமெரிக்காவின் புதிய தூதர்..!!

அமெரிக்காவுக்கான புதிய இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நட்பு மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளார். டெல்லிக்கு வருகை தந்த அவர், பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இடையிலான நட்பு மிகவும் உண்மையானது என்றும், அடுத்த…

Read more

“ஐ.நா. உள்ளிட்ட 66 அமைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த டிரம்ப்..” சர்வதேச உறவுகளை துண்டிக்கும் அமெரிக்காவால் பரப்பரப்பு..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கருதி, ஐ.நா. பருவநிலை ஒப்பந்தம் உள்ளிட்ட 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா அதிரடியாக விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு…

Read more

அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகும் வெனிசுலா.. டிரம்ப் விடுத்த கடைசி எச்சரிக்கை.. பதற்றத்தில் உலக நாடுகள்..!!

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், வெனிசுலா நாட்டிற்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தனது நிர்வாகத்தின் கோரிக்கைகளுக்கு வெனிசுலா அரசு ஒத்துழைக்கவில்லை என்றால், அந்த நாட்டின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் தயங்க மாட்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.…

Read more

Other Story