“செவ்வாய்க்கிழமை முதல் நரகம் தான்.. “ஒரே அடியில் ₹3,800 கோடி பாலம் காலி!” டிரம்பின் 10 நாள் கெடு முடியப்போகுது.. ஈரானுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து.. டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை..!!
ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால், அந்த நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது பயங்கரத் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்காக அவர் விதித்த 10 நாள் காலக்கெடு வரும்…
Read more