“நேபாளத்தில் வெடிக்கப் போகும் 5 டிரில்லியன் லிட்டர் நீர் குண்டு….!” சீனா கொடுத்த பகீர் எச்சரிக்கை… ஸ்தம்பித்த நேபாளம்…. மீண்டும் பெருவெள்ள அபாயம்…. அலறி அடித்து ஓடும் மக்கள்….!!

சீனாவின் ஒரு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்குள்ள ஒரு மிகப்பெரிய தடுப்பு ஏரி உடைந்ததால், நேபாளத்தில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட வெள்ளத்தின் பேரழிவிலிருந்து நேபாளம் மீளப் போராடி வரும் நிலையில், சீனா விடுத்துள்ள இந்த…

Read more

“ஐயோ கடவுளே! 300 இந்தியர்கள் மாயம்….?” எங்க பார்த்தாலும் மிதக்கும் சடலங்கள்…. 165 பேர் பலி…. நேபாள வெள்ளத்தின் கொடூரத்தை நேரில் பார்த்தவர் கூறியது உண்மை….!!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பல கிராமங்களும், சந்தைப் பகுதிகளும் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டு பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 165 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். வெள்ளத்தின்…

Read more

“30 நிமிடத்தில் 9 மீட்டர் உயர்ந்த ஆறு….!” நேபாளத்தில் பனியாறு உடைந்து பேரழிவு…. இந்தியாவுக்கு விடுவிக்கப்பட்ட பகீர் எச்சரிக்கை…. சட்டிலைட் வெளியிட்ட பகீர் உண்மை….!!

நேபாளத்தின் லெண்டே ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் கனமழை அல்லது நிலநடுக்கம் காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், செயற்கைக்கோள் புகைப்படங்களின் மூலம் சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் இருந்த பனியாற்றின் பெரும் பகுதி சரிந்து…

Read more

போர் நடந்துகொண்டிருந்தபோதே அமெரிக்காவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரதிர்ச்சி, திடீரென ஏற்பட்ட ஒரு கொடிய நெருக்கடி.. ஒரே இரவில்.. நிலைகுலைந்த டிரம்ப்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போரில் அமெரிக்கா நேரடியாகக் களமிறங்கியுள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈரானில் தங்களுக்குச் சாதகமான ஆட்சி அமையும் வரை பின்வாங்கப் போவதில்லை என்று…

Read more

Other Story