வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. ஹோட்டல் தொழிலாளி அழுகிய நிலையில் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி போலீஸ் லைன் 4-வது தெருவில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். நேற்று சுப்பிரமணியனின் வீட்டில் இருந்து துர்நாற்றம்…
Read more