ஈரோடு இடைத்தேர்தல்: ஆதார் அட்டையை காட்டி வாக்களிக்கலாம்…. வெளியான உத்தரவு….!!!!!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206…

Read more

Erode East By-Election: வாக்குச்சாவடியில் வாக்களிக்க தாமதம்…. தரையில் அமர்ந்து காத்திருக்கும் பெண்கள்…..!!!!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206…

Read more

BREAKING: “ஈரோடு இடைத்தேர்தல்”… மதியம் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம் இதோ….!!!!!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206…

Read more

தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை(பிப்,.28) மற்றும் நாளை மறுநாளும்(பிப்,.29) ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

Read more

நாளை(பிப்.,.28) பிரதமர் மோடியை சந்திக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…. வெளியான தகவல்….!!!!

திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சென்ற டிசம்பர் மாதம் தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து விளையாட்டு துறையை மேம்படுத்தும் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில் 2…

Read more

“அவர் உயிரோடு தான் இருக்காருன்னு எங்களால் உறுதிசெய்ய முடியல”…. கொளத்தூர் மணி ஸ்பீச்….!!!!!

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என கூறினார். அவரின் குடும்பத்தாரின் ஒப்புதல் பெற்ற பிறகே இந்த அறிவிப்பை தான் வெளியிடுவதாகவும் கூறிவருகிறார். அவரது இந்த அறிவிப்பு தமிழகத்தில் மட்டுமின்றி இலங்கையிலும் சலசலப்பை உருவாக்கி…

Read more

அட இதுக்கு கூடவா போஸ்டர் அடிப்பாங்க!…. மதுவை விட்டொழித்த நபரின் நெகிழ்ச்சி செயல்….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் உள்ள பக்தவத்சலம் நகரில் வசித்து வருபவர் மனோகரன்(53). கடந்த 32 ஆண்டுகளாக குடிப் பழக்கத்திற்கு ஆளான இவர், அதை விட வேண்டும் என உறுதியுடன் முடிவெடுத்து சென்ற ஒரு வருடமாக மதுவைத் தொடுவதில்லை. கடந்த 2022ம் வருடம்…

Read more

கடைசி கட்டத்தில் ஜோராக நடக்கும் பணப்பட்டுவாடா…. சூடுபிடிக்கும் ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு…..!!!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206…

Read more

“யார் ஜெயித்தாலும் சரி பணநாயகம் வென்றதாக தான் கருதப்படும்”…. -பாஜக எம்எல்ஏ சரஸ்வதி….!!!!!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: நடக்க முடியாத நிலைமையிலும்…. உரிமையை விட்டுக் கொடுக்காத பாட்டி….!!!!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206…

Read more

ஈரோடு அரசியல் நாகரீகமானது…. தேர்தல் அமைதியாக நடக்கிறது…. அதிமுக வேட்பாளர் தென்னரசு…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

இன்றைய (27.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

மாநிலம் முழுவதும் பந்து வீச்சாளர்கள் தேர்வு.. 1800 பந்து வீச்சாளர்கள் பங்கேற்பு…!!!

திருச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் சிறந்த பந்துவீச்சாளர்களை தேர்வு செய்யும் திட்டம் நடந்து வருகிறது. திருச்சி மாவட்டம் சாரநாதன் கிரிக்கெட் கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் முதல் பந்துவீச்சாளர் தேர்வு முகாம் நடைபெற்று வருகிறது. திருச்சி, தஞ்சை,…

Read more

12 கோரிக்கைகள ‘தமிழைத் தேடி பயணம்… பாமக நிறுவனர் ராமதாஸ்.! வெற்றியடைய விசிக வாழ்த்து..!!!

பாமக நிறுவனர் ராமதாஸின் தமிழை தேடி பயணம் வெற்றியடைய விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் புதுச்சேரியில் மொழியியல் பண்பாட்டு நிறுவனம் மூடப்படும் நிலையில் உள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி கருத்தில் கொண்டு நடவடிக்கை…

Read more

தமிழகத்தில் 9 புதிய ரயில் வழித்தடங்கள்..!!!

தமிழகத்தில் ஒன்பது புதிய ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.…

Read more

மேடையில் “ஐ லவ் யூ” சொன்ன நபருக்கு…. சற்றும் யோசிக்காமல் சீமான் அளித்த ரிப்ளை…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்,.27 ஆம் தேதி (நாளை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்த நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்தனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி…

Read more

தமிழகத்தின் அடுத்த டிஜிபி-க்கு கடும் போட்டி…. கமிஷனர் சங்கர் ஜிவால் டெல்லி பயணம்…. வெளிவரும் தகவல்….!!!!

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு கூடிய விரைவில் ஓய்வு பெற இருக்கும் நிலையில், அடுத்த டிஜிபி யார்..? என்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் கடந்த பிப்,.25 ஆம் தேதி சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் டெல்லி…

Read more

“அதிமுக-வை அழிக்கவோ, அபகரிக்கவோ முடியாது”..!!!

உயிர் தியாகத்தால் உருவான அதிமுகவை யாரும் அழிக்கவோ அபகரிக்கவோ முடியாது என்று சசிகலா தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த அதிமுகவாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள்…

Read more

கஞ்சா ஒழிப்பில் தமிழக காவல்துறை 80% வெற்றி – டிஜிபி சைலேந்திர பாபு..!!!

தமிழ்நாட்டில் ரவுடிகளுக்கு இடம் இல்லை என்று தெரிவித்துள்ள டிஜிபி சைலேந்திரபாபு கஞ்சா ஒழிப்பில் தமிழக காவல்துறை 80 சதவீத வெற்றி கண்டுள்ளதாக கூறியுள்ளார். திருநெல்வேலியில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு விருதுநகர் மேற்கு காவல்…

Read more

தன்னம்பிக்கையோடு இருந்த OPS.. தலையில் விழுந்த மிகப்பெரிய அடி – சோகத்தில் நிர்வாகிகள்..!!!

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் தயார் பழனியம்மாள் நேற்று முன்தினம் இரவு காலமானார். ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் தயார் பழனியம்மாள் வயது முதுமை மற்றும் உடல் நலக்குறைவு…

Read more

‘சமூகவலைதளங்களில் விளம்பரங்கள் கூடாது…. மீறினால் 2 ஆண்டு சிறை…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. இங்கு திமுக, அதிமுக உள்ளிட்ட 77 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒரு…

Read more

SORRY.. SORRY.. மன்னிப்புக் கேட்ட இபிஎஸ்…. எதற்காக தெரியுமா…?

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. இங்கு திமுக, அதிமுக உள்ளிட்ட 77 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒரு…

Read more

இன்றைய (26.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 26) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

ALERT: இன்று முதல் ஆரம்பம்…. டூவீலர் ஓட்டுபவர்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் தங்கள் பைக் நம்பர் பிளேட்களை வித்தியாசமாக அமைத்துக் கொள்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.   பலர் தங்களுடைய கார்கள் மற்றும் பைக்குகளில் விதவிதமான நம்பர் பிளேட்களை பயன்படுத்துவதை வழக்கமாகி வருகிறார்கள். நம்பர் பிளேட்டுகளில் எண்களை சாதாரணமாக…

Read more

எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி…. இடிந்து விழுந்த மேற்கூரை….. பரபரப்பு…..!!!!!

சென்னை தரமணியில் தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இன்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள ஆர்ஆர் திரையரங்கில் மாணவர்களால் திரையிடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக மாணவர்கள் ஒன்று கூடி இருந்த சமயத்தில்…

Read more

புதுச்சேரியில் இருந்து குறைவான கட்டணத்தில்…. விரைவில் சிறிய ரக விமானங்கள்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் முக்கியமான நகரங்களுக்கு 19 இருக்கைகள் கொண்ட சிறியரக விமானங்கள் விரைவில் இயக்கப்பட இருக்கிறது. புதுச்சேரியையும், தமிழகத்தில் பல முக்கியமான மாவட்டங்களையும் இணைக்கும் அடிப்படையில் ஏர் சஃபா விமான சேவை நிறுவனம் வருகிற தீபாவளி பண்டிகை முதல் சிறிய…

Read more

“நான் சாதாரண ஸ்டாலின் அல்ல”… அதை நிறைவேற்றுவதே என் லட்சியம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனை…

Read more

ஓபிஎஸ் தாயார் மறைவு…. நடிகர் விஜயகாந்த் வெளியிட்ட இரங்கல் அறிக்கை…..!!!!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள்(95) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். இதையடுத்து ஓபிஎஸ் தாயாரின் இறப்புக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஓபிஎஸ்…

Read more

இது “ஈரோடு இடைத்தேர்தல் வானிலை அறிக்கை”…. ஆட்டோவில் இடம்பெற்றுள்ள வாசகம்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு வானிலை…

Read more

நான் அரசியல்வாதி அல்ல…. எனக்கு அந்த உரிமை இருக்கு…. சபாநாயகர் அப்பாவு ஸ்பீச்….!!!!!

நான் அரசியல்வாதி அல்ல. அனைவருக்கும் பொதுவானவன் என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, சட்டப்பேரவையில் சட்ட விதிமுறைப்படி யாருக்கு எங்கு இருக்கை அளிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஏற்றார் போல் இருக்கைகள் வழங்கும்…

Read more

அவர் தாத்தா ஆரம்பித்த கட்சியா?… ஆணவத்தின் உச்சத்தில் EPS…. பொங்கி எழுந்த OPS….!!!!

ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது “மக்களை நாடி சென்று கண்டிப்பாக நியாயம் கேட்போம். எம்ஜிஆர், ஜெயலலிதா உயிரை கொடுத்து 50 ஆண்டு காலம் அதிமுகவை காப்பாற்றி உள்ளனர். அவர்கள் வகுத்து கொடுத்த சட்டவிதியை காப்பாற்ற போராடி வருகிறோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் நிரந்தர…

Read more

“புதுக்கட்சி தொடங்கும் OPS”…. பைத்தியக்காரர்கள் தான் அப்படி பேசுவார்கள்…. காண்டான வைத்திலிங்கம்….!!!!!

அ.தி.மு.க பொதுக் குழுவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், அந்த பொழுக்குழு செல்லும் என அறிவித்து உள்ளது. இது ஓபிஎஸ் தரப்பினருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பில்…

Read more

அங்கிருந்த குளத்தை காணவில்லை…. வடிவேலு பாணியில் புகாரளித்த விவசாயி…. பரபரப்பு…..!!!!

திருநெல்வேலியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. இதில் 100-க்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர். அப்போது கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த விவசாயி இரோசியஸ் தங்களது பகுதியில் இருக்கும் சிந்தான்குளம் எனும்…

Read more

நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனு…. விரைவில் விசாரணை….. வெளியாகுமா குட் நியூஸ்?….!!!!!

நீட்தேர்வு கட்டாயம் சட்டத்திற்கு எதிரான ரிட் மனு மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்ற அ.தி.மு.க ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை திரும்பப்பெற தி.மு.க அரசின் சார்பாக…

Read more

இன்றைய (25.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 25) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

“நிலுவையில் உள்ள அதிமுக வழக்குகள்”…. EPS-க்கு புதிய சிக்கல்…. சபாநாயகர் அப்பாவு சொல்வது என்ன?….!!!!

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றமானது, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. இந்நிலையில்…

Read more

திமுக ஜனநாயக படுகொலை செய்கிறது…. இபிஎஸ் ஸ்பீச்…. அனல் பறக்கும் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு…

Read more

OPS-க்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்ல…. நீக்கப்பட்டது, நீக்கப்பட்டது தான்…. EPS அதிரடி ஸ்பீச்….!!!!

கடந்த வருடம் ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லுபடியாகும் எனவும் அதை ஏற்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை அப்படியே ஏற்பதாகவும் உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்து உள்ளது. இந்த நிலையில், மதுரையில் எடப்பாடி…

Read more

மக்னா யானையை இங்கு விடாதீங்க…. மக்கள் விடிய விடிய போராட்டம்…. பின் வனத்துறையினர் எடுத்த முடிவு…..!!!!

மேட்டுப்பாளையம் அருகில் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் முள்ளிப் பகுதிக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட மக்னா யானையானது மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்துக்கு திருப்பியனுப்பப்பட்டது. அதாவது, கோவையில் பிடிக்கபட்ட மக்னா யானையை காரமடை வனச்சரத்திற்கு உட்பட்ட முள்ளி வனப் பகுதியில் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.…

Read more

இன்றைய (24.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

மீண்டும் மக்கள் அஞ்சல் அட்டையை பயன்படுத்த…. ஓவிய ஆசிரியரின் அசத்தல் பிளான்….!!!!

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஓவிய ஆசிரியர் தங்கராஜ் பாண்டியன். இவர் அஞ்சல் அட்டையை மக்கள் மீண்டுமாக பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் அடிப்படையில் அஞ்சல் அட்டைகளில் திருவிளையாடல் புராண ஓவியங்களை தீட்டி உள்ளார். சுமார் 64 அஞ்சல் அட்டைகளில்…

Read more

நரபலி அச்சம்: போபால் பெண் தமிழகத்தில் தஞ்சம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

வளர்ப்புத்தாய் நரபலி கொடுக்க இருந்தாக சொல்லி தமிழகத்தில் தஞ்சம் புகுந்த போபால் பெண்ணுக்கு உரிய  பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்து உள்ளது. இதுகுறித்து மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா தாக்கல்…

Read more

உச்சநீதிமன்ற தீர்ப்பு…. இது EPS-க்கு ஆதரவானது இல்லையா?…. ஓபிஎஸ் தரப்பு சொல்வது என்ன?…..!!!!

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அவ்வழக்கின் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு…

Read more

நியாயத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி…. உயிர்மூச்சு உள்ளவரை உங்களில் ஒருவனாக…. EPS அதிரடி ஸ்பீச்…..!!!!!

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பல வித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதோடு உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து…

Read more

அம்மா ஜெயலலிதா கோவிலில் வேண்டினேன்…. உடனே குட் நியூஸ் வந்துட்டு…. இபிஎஸ் ஸ்பீச்…..!!!!

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்நிலையில் மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி மேடையில் பேசினார். அதாவது “இன்றைக்கு அதிமுகவின் 51-வது பொன்விழாவை முன்னிட்டு…

Read more

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி!… ஓபிஎஸ் இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு…..!!!!!

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். EPS-க்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகியுள்ள…

Read more

“நான் மக்களுக்காக மீண்டும் போராட்டத்தில் குதிப்பேன்”…. வைகோ ஆவேச பேச்சு….!!!!

தேனி கம்பத்தில் நடைபெற்ற மதிமுக நிர்வாகியின் இல்ல திருமணத்தில் வைகோ பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, கம்பத்துக்கும் எனக்கும் மிகப் பெரிய தொடர்புண்டு. 678 கிராமங்களில் தான் முல்லை பெரியாறு அணையை இடித்து விட்டு புது அணை கட்டுவதற்கு கேரள அரசு…

Read more

இரவு முழுவதும் தூங்கவில்லை…. அச்சத்துடன் இருந்தேன்… இபிஎஸ் ஆனந்த கண்ணீர்….!!!!

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மனதில்…

Read more

இன்றைய (23.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

இரட்டை ரயில் பாதை பணிகள்…. ரத்து செய்யப்படும் ரயில்கள்…. இதோ முழு விபரம்…..!!!!

மதுரை-திருமங்கலம் இடையில் இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (22668) வருகிற 28 முதல் மார்ச் 2 ஆம்தேதி வரையும், நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (22667) மார்ச்-1 முதல்…

Read more

Other Story