வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு எதிராக…. டிஜிபி சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு….!!!!
தமிழகத்தில் நிதிநிறுவனங்கள் எனும் பெயரில் போலி நிறுவனங்கள் துவங்கப்பட்டு, மாத வட்டியாக 10-25 சதவீதம் வரை வழங்குவதாக பொதுமக்களிடம் ஆசை வாா்த்தை சொல்லி மோசடி நடைபெறுகிறது. இதற்காக அந்நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெறுவதற்காக முகவா்களையும், பணியாளா்களையும் நியமித்து வசூலில் ஈடுபடுகிறது.…
Read more