வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு எதிராக…. டிஜிபி சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நிதிநிறுவனங்கள் எனும் பெயரில் போலி நிறுவனங்கள் துவங்கப்பட்டு, மாத வட்டியாக 10-25 சதவீதம் வரை வழங்குவதாக பொதுமக்களிடம் ஆசை வாா்த்தை சொல்லி மோசடி நடைபெறுகிறது. இதற்காக அந்நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெறுவதற்காக முகவா்களையும், பணியாளா்களையும் நியமித்து வசூலில் ஈடுபடுகிறது.…

Read more

இன்றைய (22.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

BREAKING: நடிகர் பிரபு மருத்துவனையில் அனுமதி..!!!

நடிகர் பிரபு சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பது கண்டறியப்பட்டு யூரித்ரோஸ்கோபி லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் பிரபு நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

Read more

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை…. பெரும் சோகம்…!!!

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்தார். அவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 1996-ஆம் ஆண்டில் இருந்து…

Read more

“எங்களுக்கு குண்டு வைக்கத் தெரியும்”… இனி அப்படி நடந்தால் அவ்வளவுதான்?…. முன்னாள் ராணுவ வீரர் பரபரப்பு ஸ்பீச்….!!!!

கிருஷ்ணகிரி ராணுவவீரர் பிரபு கொலையை கண்டித்து தமிழக பா.ஜ.க சார்பாக சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பல பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வுபெற்ற…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஹோலி பண்டிகைக்கு முன்பாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. அதாவது, இம்மாதம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் மீண்டும் ஒருமுறை ரேஷன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் விநியோகம் பிப்,.20 ஆம் தேதி முதல் பிப்,.28 வரை நடைபெறும். அதோடு…

Read more

எங்களுக்கு எக் பிரைட் ரைஸ் தான் வேண்டும்…. சைவ கடையில் சண்டை போட்ட காவலர்கள்…. வெளியான சிசிடிவி ஆதாரம்…. பரபரப்பு….!!!!

சென்னை தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரியிலுள்ள அர்ச்சனா பவன் எனும் சைவ உணவகத்துக்கு பிப்,.14 ஆம் தேதியன்று இரவு தாம்பரம் ஆயுத படையை சேர்ந்த காவலர்கள் 2 பேர் மப்டியில் சாப்பிடுவதற்காக சென்று உள்ளனர். அப்போது அவர்கள் மதுபோதையில் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. சைவ…

Read more

தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்…. கோழைத்தனமா இருக்கு…. முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்….!!!!!

கடந்த பிப்,.19 ஆம் தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 2 மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் வெடித்தது. இம்மோதலை அடுத்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்(ஜேஎன்யு) மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்து உள்ளது. சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிறந்தநாளை முன்னிட்டு ஏபிவிபி…

Read more

இன்றைய (21.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

ஆம்பளையா இருந்தா…! ஷேவிங் பண்ணலனா மீசை முளைக்கும்….. வச்சி செஞ்ச அமைச்சர் உதயநிதி…!!

மீசை வைத்த ஆம்பளையா இருந்தா., என்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தது பல முனைகளிலும் கண்டனங்கள் பெற்று வரும் நிலையில் நேற்று  உதயநிதி ஸ்டாலின் அவரை கடுமையாக சாடியிருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான…

Read more

“வாக்காளர்களுக்கு பணம்”…. ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி மனு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு…

Read more

பாஜக தலைவருக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் என்ன சம்பந்தம் இருக்கு?… அமைச்சர் உதயநிதி கேள்வி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இதனால் அவருக்கு ஆதரவாக தி.மு.க அமைச்சர்கள் மற்றும் ஆதரவு கட்சி தலைவர்கள் பலரும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.…

Read more

அடடே சூப்பர்!… எலெக்ட்ரிக் பைக்காக மாற்றப்படும் பெட்ரோல் பைக்…. அசத்தும் சகோதரர்கள்….!!!!!

தென்காசி மாவட்டத்திலுள்ள வடக்கு அழகுநாச்சியாபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 அண்ணன், தம்பிகள் பெட்ரோல் பைக்குகளை எலெக்ட்ரிக் பைக்குகளாக மாற்றித்தரும் தொழிலை செய்து வருகின்றனர். வடக்கு அழகுநாச்சியாபுரத்தை பொறுத்தவரை பைக்குக்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும் எனில் சங்கரன்கோவில் போகும் வழியில் சென்று…

Read more

“சதிகார கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுப்போம்”…. OPS தலைமையில் தீர்மானம்….!!!!

சென்னை எழும்பூரிலுள்ள தனியார் விடுதியில், தன் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து கூட்டத்தில் உரையாற்றிய OPS, இப்போது நிலவும் பிரச்னைக்கு யார் காரணம்…

Read more

பணம் தாறேன்னு சொல்லிருப்பாங்க… அதான் இங்கு கால்சீட் கொடுத்திருப்பார்…. கமல் பற்றி ஓபனாக பேசிய முன்னாள் அமைச்சர்….!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது பற்றி மதுரை காளவாசல் பகுதியிலுள்ள மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து…

Read more

இதெல்லாம் அரசியலில் சாதாரணம் பா!…. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீர் விளக்கம்….!!!!

அ.தி.மு.க மூத்ததலைவர்களில் ஒருவரான கேபி முனுசாமி கட்சி நிர்வாகிகளிடம் பணம் கேட்பதாக ஓபிஎஸ் தரப்பு சமீபத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த ஆடியோவினை வெளியிட்ட கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, கேபி முனுசாமி மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதையடுத்து கொளத்தூர்…

Read more

இன்றைய (20.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

நீட் தேர்வுக்கு புதிய ஆப்பு! தமிழக அரசின் Master Plan!

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில்…

Read more

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்…. வெளியான தகவல்….!!!!

2 நாள் பயணமாக குடியரசு தலைவரான திரௌபதி முர்மு தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். முதல் நாளான நேற்று காலை மதுரை வந்த இவர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். இந்த நிலையில் அவரது சுற்றுப்பயணத்தில் 2ஆம் நாள் நிகழ்ச்சி நிரலாக…

Read more

“போலி பத்திரப் பதிவு வழக்கு”…. தமிழ்நாடு அரசை பாராட்டிய உயர்நீதிமன்றம்….!!!!!

சென்னை சோளிங்க நல்லூரை அடுத்த ஒக்கியம் துரைப்பாக்கத்தில் சலபதி என்பவருக்கு சொந்தமான 2,400 சதுர அடி வீட்டுமனை நிலத்தை, அவர் இறந்த 7 மாதங்களுக்கு பின் போலியாக பொது அதிகார பத்திரம் தயாரித்து அந்நிலத்தை சிலர் தனியாருக்கு விற்பனை செய்து உள்ளனர்.…

Read more

“வெளிநாட்டில் வேலை வாங்கி தாறேன்”…. மோசடி வலையில் சிக்கிய நபர்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

கடலூர் மணியம் ஆதூர் மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் சைலேஷ். இவர் முகநூலில் வேலைநாட்டில் வேலை வாங்கி தருவதாக வந்த விளம்பரத்தை நம்பி ஆவடி பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். அந்நிறுவனத்தில் ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த…

Read more

எடப்பாடியரே யார் ஆம்பளை..? மரண கலாய் கலாய்த்த அழகிரி..!!

அதானி அசுர வளர்ச்சிக்கு மோடி அரசு தான் காரணம் என்பதை மறைக்க முடியுமா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் உத்தம் குமார் ரெட்டி கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் உத்தம்குமார்…

Read more

மக்களே உஷார்!… “அந்த விஷயத்துல திமுகவினர் கில்லாடி”…. இபிஎஸ் அதிரடி ஸ்பீச்…..!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்…

Read more

பக்தர்களே!… 7 மலைகளை கடந்து…. வெள்ளிங்கிரி ஆண்டவர் தரிசனத்துக்கு அனுமதி….!!!!

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் இருக்கும் சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மக்கள் விரதமிருந்து, இரவு முழுவதும் கண்விழித்து பூஜைகளை மேற்கொள்வார்கள். அந்த அடிப்படையில் கோவை போலுவாம்பட்டி வன சரகத்துக்கு உட்பட்ட பூண்டி அடிவாரத்தில் புகழ்பெற்ற வெள்ளிங்கிரி ஆண்டவர்…

Read more

இன்றைய (18.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

பாட்டிலில் பால் விற்பனை?…. நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அளித்த பதில்…..!!!!!

ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால்ப் பொருட்களை உற்பத்தி செய்து தமிழகத்தில் மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் கூட ஏற்றுமதி செய்து வருகிறது. பால், தயிர், பன்னீர், நெய், வெண்ணெய் ஆகிய பால் பொருட்கள் மட்டுமின்றி முறுக்கு, பால்கோவா, ஐஸ்கிரீம், மில்க்‌ஷேக் ஆகிய…

Read more

வடமாநில பாட்டாளிகள் மீது வன்மத்தை விதைப்பதா?…. இயக்குனர் நவீன் டுவிட்….!!!!!

நான் ஆட்சிக்கு வந்தால் வட இந்தியர்களை அடி வெளுப்பேன் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில் இயக்குனர் நவீன் கூறியதாவது “வடவர் ஆதிக்கத்தை எதிர்ப்பது சரி. ஆனால் வடக்கில் இருந்து பிழைப்பு தேடி வரும் ஒடுக்கப்பட்ட…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. மக்கள் விரட்டியதால் தெறித்து ஓடிய வேட்பாளர்?…. பரபரப்பு…!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.…

Read more

பெரியாரின் ஆத்மா அவரை மன்னிக்காது?…. அதிமுக எம்பி தம்பிதுரை பரபரப்பு பேச்சு….!!!!!

பெரியாரின் ஆத்மா ஈவிகேஎஸ் இளங்கோவனை மன்னிக்காது என்று அதிமுக எம்பி தம்பிதுரை பேசியிருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்த அவர் “சமூக சீர்திருத்தம்தான் முக்கியம் என்று தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி நின்றவர் பெரியார். சாதிய ஏற்றத்தாழ்வை ஒழிக்கவேண்டும், பெண்கள் முன்னேற்றமடைய வேண்டும் என…

Read more

கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு…. 15 நாட்கள் கெடு வைத்த தமிழ்நாடு மின்சார வாரியம்…!!!!!

சென்னையில் மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்களை அகற்றவேண்டும் என மின்சார வாரியமானது கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளது. 15 நாட்களுக்குள் இதை செய்து முடிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மின் கம்பங்களில் கேபிள் டிவி வயர்கள், விளம்பர பலகைகள்…

Read more

“மருத்துவ கழிவு கொட்டுவதை தடுக்க வேண்டும்”… தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு….!!!!!

கேரளாவிலிருந்து தமிழ்நாட்டில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக தென்காசியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு இன்று(பிப்,.17) விசாரணைக்கு வந்தது. அப்போது பிற மாநில மருத்துவ கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவதை முற்றிலும் தடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற…

Read more

ஒரே டிக்கெட்டில் பேருந்து, மெட்ரோவில் பயணிக்கலாம்?…. அரசு புதிய அதிரடி….!!!!!

சென்னையில் புறநகர் ரயில், மெட்ரோ, பேருந்து உள்ளிட்ட அனைத்திலுமே ஒரே டிக்கெட்டில் பயணம் மேற்கொள்ளும் முறையானது கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னை போக்குவரத்துக் குழுமம் இதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், செயல்படுத்துவதற்கான ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக…

Read more

இன்றைய (17.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. இதற்காக தான் கூட்டணி?…. எடப்பாடி பழனிச்சாமி பேச்சு….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.…

Read more

ராணுவ வீரர் கொலை வழக்கு: வதந்திகளை பரப்பாதீர்கள்… கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி…!!!

கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரர் கொலை வழக்கில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என அம்மாவட்ட எஸ்பி சரோஜ் குமார் தாகூர் தெரிவித்துள்ளார். தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் சின்னசாமி ராணுவ வீரர் பிரபுவை அடித்து கொன்ற சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பெரும்…

Read more

“மக்கள் கொடுக்கும் மனுக்கள்”… வெறும் காகிதம்னு மட்டும் நினைக்காதீங்க…. அதிகாரிகளுக்கு அட்வைஸ் பண்ண முதல்வர் ஸ்டாலின்….!!!!

சேலம் மண்டல அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள் தொடர்பாக மாவட்ட வாரியாக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதோடு பல துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், செலவினங்கள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கு பிறகு முதல்வர்…

Read more

தேர்தல் பணிகளில் கவனம் செலுத்திட்டு… அரசு பணிகளை கோட்டை விட்டுடாங்க?…. -எம்எல்ஏ வானதி சீனிவாசன்….!!!!

கோவையில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். இதையடுத்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “ஆக்கிரமிப்புகளை அகற்றும் அரசு, திமுக ஆக்கிரமிப்பு மன்றங்களை அகற்றுவதில்லை. சிவானந்த காலனியில் இப்பிரச்சனை இருக்கிறது…

Read more

சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!… ஆளுங்கட்சியினர் அலப்பறைக்கு அளவே இல்லை…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!

சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்த பின், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதாவது, ஒரே நாளில் 9 கொலை, ஏடிஎம் கொள்ளை என சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று ஆளுங்கட்சியை விமர்சித்தார். மேலும்…

Read more

BREAKING: விருதுநகர் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து… நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

விருதுநகர் அருகே வலையப்பட்டியில் பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தீப்பெட்டி ஆலை கழிவுகளை தீயிட்டு எரிக்கும் போது அந்த பணியில் இருந்த கூத்தியார்குண்டை சேர்ந்த முருகன் என்ற தொழிலாளி மீது தீப்பற்றியது. இதனால் அவர் சம்பவ…

Read more

பிரபாகரன் உயிருடன் இல்லை!…. பின்னணியில் இந்திய உளவுத்துறை?…. -விசிக தலைவர் திருமாவளவன்….!!!!!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளதாக பழ.நெடுமாறன் தெரிவித்ததை தொடர்ந்து, அந்த விவகாரம் மீண்டுமாக பேசுபொருளாகி இருக்கிறது. இதில் அரசியல் கட்சித் தலைவர்கள் பல விதமான கருத்துகளை தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தபால் வாக்குப்பதிவு தொடக்கம்…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து…

Read more

தரமா இருக்கா?…. நேரில் ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி…. வெளியான புகைப்படம்….!!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுவழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். காலை சிற்றுண்டி திட்டத்தை முறையாக செயல்படுத்த ரூபாய்.33.56 கோடியை தமிழக அரசு ஒதுக்கி இருக்கிறது. தினசரி காலை 8:15 மணி முதல்…

Read more

பாஜகவின் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கட்டும்…. விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி ஸ்பீச்….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.…

Read more

“ஆம்பளையா இருந்தா வா”…. EPS பகிரங்க சவால்…. அனல் பறக்கும் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம்…..!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, நேற்று அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல் வழக்கு”…. இன்று (பிப்,.16) விசாரணை…. எதிர்பார்ப்பில் அரசியல் கட்சிகள்….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து…

Read more

BREAKING: திமுக தேர்தல் அலுவலகத்துக்கு சீல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து…

Read more

இன்றைய (16.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

எனக்கு முதல்வர் பதவியை ஒருநாள் கொடுத்துப் பாருங்கள்…. சீமான் பேச்சு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில்முதல்வன் பட பாணியில் தனக்கு ஒருநாள்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: ஆடு, மாடு போல் அடைத்து வைத்துள்ளனர்…. EPS ஸ்பீச்…..!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து…

Read more

மாணவிகள் மரணம்…. கிராம மக்கள் சாலை மறியல்…. பெரும் பரபரப்பு…..!!!!

கரூர் மாவட்டம் மாயனூர் காவிரியாற்றில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் இறந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூபாய்.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…

Read more

Other Story