BREAKING: விருதுநகர் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து… நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

விருதுநகர் அருகே வலையப்பட்டியில் பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தீப்பெட்டி ஆலை கழிவுகளை தீயிட்டு எரிக்கும் போது அந்த பணியில் இருந்த கூத்தியார்குண்டை சேர்ந்த முருகன் என்ற தொழிலாளி மீது தீப்பற்றியது. இதனால் அவர் சம்பவ…

Read more

விருதுநகர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் நேரிட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!

விருதுநகர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் நேரிட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.. விருதுநகர் மாவட்டம் வலையப்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி  தொழிலாளி முருகன் என்பவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த தொழிலாளியின் உடலை எடுக்க…

Read more

விருதுநகர் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து – தொழிலாளர் உயிரிழப்பு..!!

விருதுநகர் வலையப்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் கழிவுகளை எரிக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தீப்பெட்டி கழிவுகளை எரிக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளர் முருகன் உயிரிழந்தார்.

Read more