BREAKING: விருதுநகர் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து… நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!
விருதுநகர் அருகே வலையப்பட்டியில் பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தீப்பெட்டி ஆலை கழிவுகளை தீயிட்டு எரிக்கும் போது அந்த பணியில் இருந்த கூத்தியார்குண்டை சேர்ந்த முருகன் என்ற தொழிலாளி மீது தீப்பற்றியது. இதனால் அவர் சம்பவ…
Read more