“யாரும் தொடர்பு வைக்காதீங்க!”.. வட சென்னை நிர்வாகிகள் 3 பேர் நீக்கம்.. அதிமுக கட்சித் தொண்டர்களுக்கு இபிஎஸ் கடும் எச்சரிக்கை..!!!

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராகி வரும் வேளையில், கட்சிக்குள் நடக்கும் உள்கட்சி பூசல்களைக் களைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அந்த வகையில், வடசென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான லண்டன் வெங்கடேஷ், விசுவாசி மற்றும் கலையரசு…

Read more

பள்ளி திறக்கும் முதல் நாளே சர்ப்ரைஸ்…. மாணவர்களுக்குக் காத்திருக்கும் ‘புத்தம் புது’ புத்தகங்கள்….!!

தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு ஒரு முக்கியமான அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வரும் முதல் நாளிலேயே, அவர்களுக்குத் தேவையான மூன்றாம்…

Read more

சொன்னதைச் செய்த ஸ்டாலின்…. ஜன. 5 முதல் மாணவர்களுக்கு மடிக்கணி…. நெகிழ்ச்சியில் கல்லூரிகள்….!!

தமிழக அரசு வெளியிட்ட 2025 – 2026 பட்ஜெட்டில், ‘அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்’ என்ற மெகா அறிவிப்பு வெளியாகி மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சொன்னதைச் செய்யும் விதமாக, இந்தத் திட்டத்தை…

Read more

“தலைமையை ஏற்க முடியாது!”..அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மோதல்..கொந்தளித்த ஓபிஎஸ் – டிடிவி…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுகவின் ‘வியூக வகுப்பாளர்கள்’ தயாரித்ததாகக் கூறப்படும் தொகுதிப் பங்கீடு பட்டியல் அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்தப் பட்டியலில் அதிமுகவுக்கு 170 இடங்கள் ஒதுக்கப்பட்டு, பாஜக மற்றும் பாமகவுக்கு தலா 23 இடங்களும்,…

Read more

“நேரில் வரும் அதிமுக டீம்!” – மக்கள் கருத்து கேட்கப் புது பிளான்..அதிரடியில் இறங்கிய எடப்பாடியார்..!!

வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்து, அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார். இந்தக் குழுவில் நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி,…

Read more

“மோடி சர்ச்சுக்கு போயிட்டாரு.. ஸ்டாலின் எப்போது கோயிலுக்கு செல்வார்?”..தமிழிசை அதிரடி கேள்வி: உதயநிதியை ‘உளறல்’ என அட்டாக்!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திமுகவை கடுமையாகச் சாடியுள்ளார். “பிரதமர் மோடி அனைத்து மதத்தினரையும் மதிப்பவர் என்பதற்கு அவர் தேவாலயம்…

Read more

2 லட்சம் பேருக்கு பொங்கல் தொகுப்பு கிடையாதா….? அதிகாரிகள் சொல்வது என்ன….?

தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பை விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், புதிதாக விண்ணப்பித்த சுமார் 2 லட்சம் பேருக்கு இந்த சலுகை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது, புதிய ரேஷன் கார்டுகள் தற்போது அச்சடிக்கும் பணியில்…

Read more

பொங்கல் பரிசு எவ்வளவு தெரியுமா….? புத்தாண்டில் CM ஸ்டாலின் சொல்லப்போகும் ‘GOOD NEWS’…. மக்கள் ஆவல்….!!

2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021-ல் அப்போதைய அதிமுக அரசு வழங்கிய ₹2,500-ஐ விடக் கூடுதலாக, இந்த முறை திமுக அரசு ₹3,000 ரொக்கப்…

Read more

“பழைய அடிமை யாருன்னு ஊருக்கே தெரியும்!”.. ஸ்டாலினின் அடிமை விமர்சனத்திற்கு விஜய் பதிலடி..!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் விஜய்யை “புதிய அடிமை” என்று மறைமுகமாக விமர்சித்திருந்த நிலையில், அதற்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மிகக் காட்டமான பதிலடியை வழங்கியுள்ளார். “யார் மீதோ கல்லெறிவதாக நினைத்துக்கொண்டு, தங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன்பு நின்றுதான்…

Read more

“தேவையில்லாம அவர்களை பேசாதீங்க!”..பாஜகவினருக்கு பியூஷ் கோயல் அதிரடி உத்தரவு…!!!

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நேற்று (டிசம்பர் 24) சென்னைக்கு வருகை தந்தார். மாநில பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் அவர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் குறித்து ஒரு முக்கியமான அறிவுரையை…

Read more

“கிறிஸ்தவ ஊர்வலத்தில் ரணகளம்!”.. ஏற்பாட்டாளர்களுடன் தவெக தொண்டர்கள் மோதல்… ஆதவ் அர்ஜுனா பங்கேற்ற நிகழ்ச்சியில் பதற்றம்..!!!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் நடைபெற்ற விழாவில் ‘தமிழக வெற்றிக் கழக’ (தவெக) நிர்வாகிகள் பங்கேற்றபோது, ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தின் போது, தவெக தொண்டர்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே…

Read more

“ஒவ்வொரு ஓட்டும் பொக்கிஷம்!”.. தொண்டர்களுக்கு தலைவர் விஜய் அதிரடி அறிவுறுத்தல்.. தேர்தல் களத்தில் தீவிரம் காட்டும் தவெக..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தனது கட்சித் தொண்டர்களுக்கு முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். “தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒவ்வொரு வாக்கும் நமக்கு முக்கியப் பொக்கிஷம்” எனக் குறிப்பிட்டுள்ள அவர், தேர்தல்…

Read more

தமிழகத்தில் செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்..! ஊதியத்துடன் மகப்பேறு விடுமுறை… அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழக அரசு மருத்துவத் துறையில் தற்போது 17 ஆயிரம் நிரந்தர செவிலியர்களும், 13 ஆயிரம் ஒப்பந்த செவிலியர்களும் பணியாற்றி வருகின்றனர். இதில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு மாதம் ரூ.18,000 தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. பணி நிரந்தரம், சமவேலைக்கு சமஊதியம்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு…! 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை… குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பு..!!

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய 8 வயது சிறுமியை பின்தொடர்ந்தது கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பிஸ்வகர்மா (35) என்பவர்…

Read more

10,000 கோடி சொத்து புகார்…. ஜனவரி 20-ல் அதிரப்போகும் நீதிமன்றம்…. டி.ஆர்.பாலு – அண்ணாமலை வழக்கின் அடுத்தக்கட்ட மூவ் என்ன….?

கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பா.ஜ.க தலைவராக இருந்த அண்ணாமலை வெளியிட்ட ‘தி.மு.க. பைல்ஸ்’ விவகாரம், தற்போது நீதிமன்றத்தில் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 21 நிறுவனங்கள் மூலம் ரூ. 10,000 கோடி…

Read more

தமிழக மக்கள் கவனத்திற்கு..! போலி மருந்துகள் பற்றி புகார் தெரிவிக்கணுமா..? அரசின் புதிய அறிமுகம்… முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை பயன்படுத்தியதால் மத்திய பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், புதுச்சேரி மாநிலத்தில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டது கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நாடு முழுவதும் போலி மற்றும்…

Read more

SIR விவகாரம்…. “ஒரே வாரத்தில் 1.5 லட்சம் விண்ணப்பங்கள்” வாக்காளர் பட்டியலில் சேரத் துடிக்கும் தமிழக மக்கள்….!!

தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (SIR) நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 19-ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தத் திருத்த நடவடிக்கையின்போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு கொண்டவர்கள் என சுமார் 97.37…

Read more

“125 நாள் வேலை என்பது ஏமாற்று வேலை!”.. டெல்லிக்கு முட்டு கொடுக்கிறீர்களா?.. இபிஎஸ்-யிடம் முதல்வர் சரமாரி கேள்வி..!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டமான ‘விபி-ஜி ராம் ஜி’ (VB-G RAM G) குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடைமுறையில் இருந்த மகாத்மா காந்தி தேசிய…

Read more

“ஹாலிடே ஹாலிடே தான்!”.. அரையாண்டு விடுமுறை.. அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடி அறிவிப்பு… அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் பள்ளிகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் முடிவடைந்து, நாளை (டிசம்பர் 24) முதல் ஜனவரி 4-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “அரையாண்டு விடுமுறை நாட்களில் எக்காரணம் கொண்டும் சிறப்பு…

Read more

ஒரு நொடிதான் உயிரே போயிருக்கும்…! “ஹீரோவாக மாறிய ரயில்வே ஊழியர்”.. யோசிக்காமல் பெண்ணின் உயிரைக் காத்த சம்பவம்… நடந்தது என்ன..? வைரலாகும் வீடியோ..!!

தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயிலில் ஏறும் போது தவறி விழுந்த பெண் பயணியை, ரெயில்வே ஊழியர் ஒருவர் உடனடியாக செயல்பட்டு காப்பாற்றிய சம்பவம் பெரும் கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பான அதிர்ச்சி வீடியோவை தென்னிந்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், கடந்த…

Read more

அடேங்கப்பா..! ரூ.1 லட்சத்திற்கு ஆணுறை வாங்கிய சென்னை நபர்… ஆன்லைன் ஷாப்பிங்கில் 228 முறை ஆர்டர்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இந்தியர்கள் ஆன்லைன் வர்த்தக தளங்கள் மூலம் பொருட்களை வாங்கும் பழக்கத்தில் கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக, பிரபல தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. அன்றாட தேவைகளிலிருந்து உயர்விலை மின்னணு சாதனங்கள் வரை அனைத்தையும் இணையம் வழியாக வாங்கும் போக்கு…

Read more

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்…! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில், 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் கடந்த 10-ஆம் தேதி தொடங்கின. இதில், 1-ம் வகுப்பு முதல் 5-ம்…

Read more

“குவியும் விருப்பமனுக்கள்.. உற்சாகத்தில் இபிஎஸ்!”.. ஒரே ஆளாக 120 தொகுதிகளில் போட்டியிட மனு… அதிரடி காட்டிய அதிமுக நிர்வாகி..!!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவில் விருப்பமனு வாங்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) திருவண்ணாமலை மாவட்ட அதிமுக நிர்வாகி ஒருவர் மாஸ் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ஆரணி அதிமுக ஒன்றிய செயலாளர் ஜி.வி.…

Read more

உங்க பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கா..? இதைத் தெரிந்து கொள்வது எப்படி.. ஒரே ஒரு SMS போதும்… தேர்தல் ஆணையம் அதிரடி..!!

பீகாரைத் தொடர்ந்து தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட SIR (Special Intensive Revision) எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் கடந்த 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து, கடந்த 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வரைவு பட்டியலின்படி,…

Read more

“உடைந்த கால்”… பரிதாப நிலையில் தெரு நாய்… சிகிச்சை கொடுத்து வளர்ப்பு நாயாக பதிவு செய்த அமைச்சர் பிடிஆர்… ரொம்ப நல்ல மனசு தான்… குவியும் பாராட்டுகள்..!!

தனது அலுவலகத்தின் முன்பு இருந்த ஒரு தெருநாயை மீட்டு சிகிச்சை அளித்து, தற்போது அதை செல்லப் பிராணியாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளமான எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,…

Read more

“பரபரப்பு சம்பவம்”… முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட விழா மேடையில் கொடிய விஷப்பாம்பு… தீவிர சிகிச்சையில் தூய்மை பணியாளர்… அதிர்ச்சியில் திமுகவினர்…!!!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல்லை மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் திருநெல்வேலி வந்த அவர், பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிலையில், நேற்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி…

Read more

“ஸ்டாலின் என்னிடம் வருத்தப்பட்டார்!”… திருமாவளவனின் அதிரடி பேச்சு.. கூட்டணியில் சலசலப்பா?

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக அரசுடனான கூட்டணி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். “திமுக மீது எங்களுக்கும் விமர்சனங்கள் உண்டு; கடந்த 5 ஆண்டுகளில்…

Read more

“காந்தியை ஈர்த்த இயேசுவின் போதனை” ஆளுநர் ரவி சொன்ன அந்த ஒரு வார்த்தை….!!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று (டிசம்பர் 20) ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ஆளுநர், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை என்பது அன்பு, அமைதி, மன்னிப்பு மற்றும் கருணை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு…

Read more

ஆஹா..! அசத்துறாரே.. தமிழில் சூப்பராக பாட்டு பாடி அசத்திய திமுக எம்பி திருச்சி சிவா… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

சென்னை சாலிகிராமத்தில், இலங்கையைச் சேர்ந்த மூத்த இசையமைப்பாளர் எம்.பி. பரமேஷின் புத்தக வெளியீட்டு விழாவும், அவரது 60 ஆண்டு இசைச் சேவையை கவுரவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டார்.…

Read more

“பணியும் இல்லை, ஊதியமும் இல்லை!”… தமிழகத்தில் இனி இதை தொடர விடக்கூடாது.. தூய்மை பணியாளரின் தற்கொலை.. நயினார் நாகேந்திரன் ஆவேசம்..!!

சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரை வார்த்ததைக் கண்டித்து, தொழிலாளர்கள் நீண்ட நாட்களாகப் போராடி வருகின்றனர். இதில் ராயபுரம் 50-வது வட்டத்தில் பணியாற்றிய டி. ரவிக்குமார் என்ற தூய்மைப் பணியாளர், கடந்த 5…

Read more

“களத்துக்கே வரல, களத்தைப் பற்றி பேசுறதா?”… விஜய்க்கு 1, எனக்கு 4… விஜயை வறுத்தடுத்த சீமான்..!!!

“மக்களுக்குச் சேவை செய்து வாக்குகளைப் பெறுவதற்குப் பதிலாக, பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் ‘பணநாயகம்’ தான் தற்போது நாட்டில் நடக்கிறது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக தலைவர்…

Read more

“ஜெய் ஹோ!”..உத்தரபிரதேச பக்தர்கள் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம்… ராமேஸ்வர ரயில் நிலையத்தில் செய்த அட்டூழியம்… பரபரப்பு வீடியோ..!!

மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு ரயிலில் பயணம் செய்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட பக்தர்கள், டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இறங்கிய இவர்களிடம் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை நடத்தியபோது, அதிர்ச்சிகரமான…

Read more

“தவழும் குழந்தைகள் தான்!”..பொங்கலுக்குப் பிறகு நாடே வியக்கும் திருப்புமுனை…சேகர் பாபுவுக்கு செங்கோட்டையன் பதிலடி..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தவெக-வை ‘பால்வாடி கட்சி’ மற்றும் ‘தவழும் குழந்தை’ என விமர்சித்த அமைச்சர் சேகர் பாபுவுக்கு அவர்…

Read more

செவிலியர்கள் போராட்ட விகாரம்…. வேலை இருந்தா கொடுக்க மாட்டோமா….? அமைச்சரின் நறுக் விளக்கம்….!!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஒப்பந்த செவிலியர்களின் பணி நிரந்தரம் குறித்த முக்கியமான அறிவிப்பை இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, இதுவரை 3,783 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர்…

Read more

“11 வருஷம் பின்னோக்கி வந்துட்டோம்” 2014-ல தான் இப்படி இருந்தது…. ஒரே அடியில் காணாமல் போன 97 லட்சம் வாக்காளர்கள்….!!

தமிழகத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமார் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் மாத நிலவரப்படி 6.41 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, தற்போது 5.45 கோடியாகக் குறைந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் இரட்டைப்…

Read more

Breaking: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் ஜனவரி 18 வரை விண்ணப்பிக்கலாம்… தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு..!!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் திருத்த பணிகள் கடந்த 14ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் இன்று வரைவு வாக்காளர் திருத்தப்பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தமிழ்நாட்டில் சுமார் 97,37,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வழக்கம்போல் பெண்கள் வாக்காளர்களே இந்த முறையும் அதிகமாக உள்ளது. அதன்படி…

Read more

Breaking: தமிழ்நாட்டில் 98 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.. SIR-க்கு பிறகு மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கப்பட்டுள்ளனர்… முழு விவரம் இதோ..!!!

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்ற நிலையில் தமிழகத்திலும் அந்த பணிகள் கடந்த 14ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் தமிழகத்தில் சுமார் 6.36 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்…

Read more

Breaking: SIR-க்கு பிறகு அமைச்சர் துரைமுருகன், அதிமுக ஜெயக்குமாரின் தொகுதிகளில் மட்டும் இவ்வளவு வாக்காளர்கள் நீக்கமா..? ஷாக்கிங் தகவல்..!!

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்ற நிலையில் தமிழகத்திலும் அந்த பணிகள் கடந்த 14ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் தமிழகத்தில் சுமார் 6.36 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்…

Read more

Big Breaking: SIR பணிகள்: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!!

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்ற நிலையில் தமிழகத்திலும் அந்த பணிகள் கடந்த 14ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் தமிழகத்தில் சுமார் 6.36 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்…

Read more

SIR பணிகளுக்குப் பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சக்கணக்கான பேர் நீக்கம்… உங்க பெயர் இருக்கான்னு எப்படி தெரிந்து கொள்வது..? உடனே இந்த செய்தியை பாருங்க..!!!

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், தங்கள் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். இந்த வரைவு பட்டியலில், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட அளவில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான முகவரியில் வசிக்காதவர்கள்,…

Read more

Breaking: SIR பணிகளுக்கு பிறகு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தொகுதியில் மட்டும் இவ்வளவு வாக்காளர்கள் நீக்குமா..? ஷாக்கில் நெல்லை..!!!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த 14ஆம் தேதி முடிவடைந்த நிலையில் தற்போது வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.…

Read more

Breaking: ஒரே நேரத்தில் மு.க ஸ்டாலின், இபிஎஸ், உதயநிதிக்கு ஷாக்…! SIR பணிகளுக்குப் பிறகு சொந்த தொகுதியில் மட்டும் இத்தனை லட்சம் வாக்காளர்கள் நீக்கமா..?

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த 14ஆம் தேதி முடிவடைந்த நிலையில் தற்போது வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் விவரங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு வருகின்றனர். இன்று மாலை 5.30 மணி அளவில்…

Read more

Breaking: SIR பணிகள்..! முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1,00,000 வாக்காளர்கள் நீக்கம்… இபிஎஸ்-ன் எடப்பாடி தொகுதியில் 26,375 பேர் நீக்கம்..!!!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த 14ஆம் தேதி முடிவடைந்த நிலையில் தற்போது வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் விவரங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு வருகின்றனர். இன்று மாலை 5.30 மணி அளவில்…

Read more

Breaking: சென்னையில் மட்டும் SIR பணிகளுக்குப் பிறகு 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்…!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த 14ஆம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை…

Read more

திடுக்கிடும் தகவல்! தினமும் 65 பேர் தற்கொலை…. தமிழகத்தின் நிலை குறித்து ஆளுநர் வெளியிட்ட அந்த ‘ஷாக்’ அறிக்கை….!!

கோவையில் நடைபெற்ற ‘சிந்து சரஸ்வதி நாகரிகம்’ மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதத்தின் தொன்மையான நாகரிகம் சரஸ்வதி நதிக்கரையில்தான் உருவானது என்றும், அங்கிருந்துதான் உலகிற்கே தேவையான அறிவுச் சார்ந்த வேதங்களும் தத்துவங்களும் தோன்றின என்றும் குறிப்பிட்டார். ஆங்கிலேயர்…

Read more

பயங்கரமான சர்ப்ரைஸ்…. படிப்பறிவு தேவையில்லை…. நீங்களும் ஆகலாம் முதலாளி…. தமிழக அரசின் அதிரடி TWEES திட்டம்….!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களாக உள்ள பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும், அவர்களைத் தொழில்முனைவோராக மாற்றவும் ‘TWEES’ (TN Women Entrepreneurs Empowerment Scheme) என்னும் சிறப்பான திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 18 முதல் 55 வயதுக்குட்பட்ட…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை முதல் இந்த நாய்களுக்கு தடை..! மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்..!!

சென்னையில் பிட்புல், ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி வளர்ப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உரிமம் பெற்ற…

Read more

“கடத்தல் ராணிகள்”… தமிழக பெற்றோர்களே உஷார்..! பெண் பிள்ளைகளை பேரம் பேசி விற்பனை செய்யும் கும்பல்… பச்சிளம் குழந்தைகள் தான் டார்கட்.. திடுக்கிடும் தகவல்..!!!

தமிழகத்தில் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டு வரும் கும்பலை முறியடிக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அளவில் தொடர்புடைய இந்த கடத்தல் கும்பலில் 60-க்கும் மேற்பட்ட நபர்கள் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கும்பல் ஒரு நெட்வொர்க்காக செயல்பட்டு…

Read more

விஜய் மாநாடு ஒரு பக்கம்.. இபிஎஸ் உடன் கைகோர்க்கும் 75 நிர்வாகிகள்.. ஈரோடு தொகுதியில் அனல் பறக்கும் மோதல்..!!!

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் செங்கோட்டையனின் சொந்தத் தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் அவருக்கு செக்…

Read more

தமிழகத்தில் பயங்கரம்..! 3 குழந்தைகளை கஞ்சா போதையில் கொடூரமாக தாக்கிய சிறுவர்கள்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில், மைனர் சிறுவர்கள் குழு ஒன்று இளைய குழந்தைகளை தாக்குவதை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. வைரலான அந்தக் காணொளியில், சில மூத்த சிறுவர்கள் மூன்று இளைய குழந்தைகளை ஒரு…

Read more

Other Story