“யாரும் தொடர்பு வைக்காதீங்க!”.. வட சென்னை நிர்வாகிகள் 3 பேர் நீக்கம்.. அதிமுக கட்சித் தொண்டர்களுக்கு இபிஎஸ் கடும் எச்சரிக்கை..!!!
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராகி வரும் வேளையில், கட்சிக்குள் நடக்கும் உள்கட்சி பூசல்களைக் களைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அந்த வகையில், வடசென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான லண்டன் வெங்கடேஷ், விசுவாசி மற்றும் கலையரசு…
Read more