புத்தாண்டில் செம ஹேப்பி நியூஸ்…! ஜனவரி 1 முதல் 100% வரி விலக்கு மீண்டும் அமல்… மின்சார வாகன ஓட்டிகளுக்கு தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்..!!

தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான (Electric Vehicles) 100 சதவீத வரி விலக்கு சலுகையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அரசாணையை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ளார். உலகளவில் மின்சார…

Read more

“திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கூடுதல் தைரியம்!”.. அடுக்கடுக்கான கேள்விகள்.. கொதித்த அண்ணாமலை.. பரபரப்பான பதிவு..!!!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டி வரும் பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை, திருத்தணியில் நடந்த தாக்குதல் குறித்துத் தனது எக்ஸ் (X) தளத்தில் காட்டமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். “ஏற்கனவே சூரஜ் என்ற வாலிபர் தாக்கப்பட்ட காயங்கள் இன்னும் ஆறாத நிலையில்,…

Read more

“போட்டோ ஷூட் ஆட்சிக்கு எண்டு கார்டு!”.. 2026 இல் மக்கள் இதை செய்வார்கள்… ஜெயக்குமார் உறுதி..!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில், பிறக்கப்போகும் புதிய ஆண்டில் திமுக ஆட்சியை மக்கள்…

Read more

“தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்”… கோவையில் 2 வட மாநிலத் தொழிலாளர்கள் மீது கொடூர தாக்குதல்… சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு…!!

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், திருத்தணி ரயில் சம்பவத்தைத் தொடர்ந்து கோவையிலும் வடமாநிலத் தொழிலாளர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் மற்றும்…

Read more

“தமிழக அரசு மீது கை வைக்க விட மாட்டோம்!”.. காங்கிரஸில் “உள்வேலை” பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை.. செல்வப் பெருந்தகை அதிரடி பேச்சு..!!!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அதிரடியான பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். “தமிழக அரசு மீது குறை சொல்வதை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது” என்று திட்டவட்டமாகக் கூறிய அவர், மாநில அரசுக்கு எதிராகவும், பாஜகவுக்கு ஆதரவாகவும் பேசி…

Read more

செங்கோட்டையன் போடும் பக்கா பிளான்…. பொங்கல் பரிசாக TVK-வில் குவியும் அதிமுக மாஜிக்கள்….? உச்சகட்ட அதிர்ச்சியில் EPS….!!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன், கடந்த நவம்பர் மாதம் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்தது அதிமுகவுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. தற்போது த.வெ.க-வின் உயர்நிலை ஆலோசனைக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகிக்கும் அவர், வரும் பொங்கல்…

Read more

“NEW YEAR கொண்டாட்டம்…. ஆனா ஒரு ட்விஸ்ட்” 1 மணிக்கு மேல அனுமதி இல்ல…. காவல்துறையின் அதிரடி ரூல்ஸ்….!!

தமிழகம் முழுவதும் 2026 ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய சுமார் 1.10 லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 19,000 போலீசார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் கண்காணிப்புப் பணியில் உள்ளனர். இன்று (டிசம்பர்…

Read more

“தமிழ்நாட்டை தலைகுனிய வச்சுட்டாங்க” அரசு தலையிட வேண்டும்…. கொந்தளித்த திருமாவளவன்….!!

திருத்தணியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, நான்கு சிறுவர்கள் கஞ்சா போதையில் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலை அவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலைக் கண்டித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித்…

Read more

எஸ்.பி ஆபிஸ் உள்ளே புகுந்து…! “சவால் விட்டு வீடியோ வெளியிட்ட வாலிபர்”… இப்ப கை கூப்பி மன்னிப்பு கேட்கிறார்… பாடம் புகட்டிய போலீஸ்… வீடியோ வைரல்…!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் என்பது அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக அவர்கள் தங்கள் உயிரை ஆபத்தான செயல்களில் ஈடுபடுத்துவதோடு சில நேரம் போலீஸ் ஸ்டேஷன் முன்பாக நின்று கூட ரீல்ஸ் வீடியோக்கள் எடுக்கிறார்கள். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம்…

Read more

“ஆட்டம், பாட்டம், பட்டாசு, கொண்டாட்டம்”… இன்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை இதற்கெல்லாம் தடை.. புத்தாண்டு பண்டிகையில் அதிரடி அறிவிப்பு..!!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், நள்ளிரவு 1 மணியுடன் கொண்டாட்டங்களை முடித்துக் கொள்ள வேண்டும் எனப் பெருநகர காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 2026-ஆம் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு, சென்னை மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் மற்றும்…

Read more

மக்களே குட் நியூஸ்.. தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு…! வெளியான சூப்பர் தகவல்…!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு பெறவேண்டிய நாள் மற்றும் நேரம் ஆகியவைகளை குறிப்பிட்டு டோக்கன்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக…

Read more

பொங்கல் தொகுப்பு டோக்கன் வினியோகம்…. வெளியான அதிரடி தகவல்….!!

தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதியோ அல்லது அதற்கு அடுத்த சில தினங்களிலோ வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

Read more

“அதிமுகவின் அடுத்த கட்ட மாஸ் பிளான்!”.. அதிமுக தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், வரும் ஜனவரி மாதம் சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. இது குறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜனவரி 4-ம் தேதி சேலம் வீரபாண்டி தொகுதியிலும், ஜனவரி…

Read more

Breaking: செக் மோசடி…! மதிமுக கட்சியின் எம்எல்ஏ சதன் திருமலை குமாருக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

காசோலை (செக்) மோசடி வழக்கில், மதிமுக கட்சியைச் சேர்ந்த வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமாருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக…

Read more

விபத்து நடந்த உடனே ஓட்டுனர்களின் டிரைவிங் லைசென்ஸ்-ஐ பறிமுதல் செய்யக்கூடாது… இது விதிமீறல்… மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு…! ‌

விபத்து ஏற்பட்ட உடனேயே, உரிய விசாரணை இன்றி அரசுப் பேருந்து ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தை (Driving License) பறிமுதல் செய்வது மோட்டார் வாகனச் சட்டத்திற்கு எதிரானது என உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து…

Read more

தமிழகத்தில் மீண்டும் அமலாகும் பழைய ஓய்வூதிய திட்டம்..? முதல்வர் ஸ்டாலின் கைக்கு வந்த முக்கிய அறிக்கை…. விரைவில் வெளியாகும் சூப்பர் குட் நியூஸ்…!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு, தனது முழுமையான ஆய்வு அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று சமர்ப்பித்தது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களில் நிலவும்…

Read more

“எங்க வயித்துல அடிக்காதீங்க”அண்ணா அறிவாலயம் TO மெரினா…. அடுத்தடுத்து வெடிக்கும் போராட்டங்கள்….!!

சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் இன்று தூய்மைப் பணியாளர்கள் நடத்திய போராட்டம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கண்டித்தும், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரியும் இந்தத் திடீர் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர். ஏற்கனவே…

Read more

​”98% கார்டு கொடுத்தாச்சு!” டிச.31-குள்ள 55,000 பேருக்கு புத்தம் புது ரேஷன் கார்டு…. தமிழக அரசு கொடுத்த அப்டேட்….!!

புதிய ரேஷன் கார்டு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக எழுந்த புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் தமிழக அரசு அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை விண்ணப்பித்தவர்களில் 98.23 சதவீதத்தினருக்குப் புதிய ரேஷன் கார்டுகள் வெற்றிகரமாக…

Read more

முதலமைச்சர் கொடுக்கப்போகும் அந்த ‘SURPRISE’…. ஜனவரி 10-குள்ள பொங்கல் பரிசு வந்துடும்…. ரெடியா இருங்க….!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத அளவாக, வரும் பொங்கலுக்கு ரூ.3000 ரொக்கப் பணம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல்…

Read more

டிஜிட்டல் ரூட்டில் AI உதவியுடன் திமுக…. ஸ்டாலின் போட்ட பக்கா பிளான்…. நாளை முதல் இனிதே ஆரம்பம்….!!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 2026 தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பில் மக்களின் கருத்துக்களை நேரடியாகப் பெறுவதற்காக “AI” (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு பிரத்யேக செயலியை (App) நாளை அறிமுகம் செய்கிறார். இந்தச் செயலி மூலம் பொதுமக்கள்…

Read more

என்னது…. பொங்கல் பரிசு கிடைக்காதா….? இத பண்ணலனா ஆப்புதான்…. இப்போவே கடைக்கு ஓடுங்க….!!

ரேஷன் கார்டில் பெயர் உள்ள அனைவரும் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தங்கள் e-KYC சரிபார்ப்பை கட்டாயம் முடிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்காக கார்டில் உள்ள அனைவரும் ரேஷன் கடைக்கு நேரடியாகச் சென்று, அங்குள்ள பயோமெட்ரிக் கருவியில் விரல்…

Read more

“பணி நிரந்தரம் வேணும்” அறிவாலயத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்…. குண்டு கட்டாக தூக்கி சென்ற போலீஸ்….!!

சென்னை அண்ணா அறிவாலயம் முன்பு பணி நிரந்தரம் செய்யக் கோரி தூய்மைப் பணியாளர்கள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெரினா மற்றும் பிராட்வே பகுதிகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள், இன்று தேனாம்பேட்டையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

குஷியோ குஷி…! தமிழகத்தில் அரையாண்டு லீவு முடிஞ்சதும் ஜனவரியில் மட்டும் 11 நாட்கள் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

பள்ளி மாணவர்கள் தற்போது அரை ஆண்டுவிடுமுறையில் உள்ளனர். கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி தொடங்கிய விடுமுறை, வருகிற ஜனவரி 4-ஆம் தேதி முடிவடைகிறது. 12 நாட்கள் விடுமுறைக்கு பிறகு, ஜனவரி 5-ஆம் தேதி பள்ளிகள் வழக்கம் போல் மீண்டும் திறக்கப்படும். இதோடு,…

Read more

நாட்டையே உலுக்கிய 41 பேர் உயிரிழப்பு விவகாரம்…! சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜராகும் விஜய்..? வெளியான பரபரப்பு தகவல்..!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆதவ் அர்ஜூனா, என் ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் உள்ளிட்ட…

Read more

“மகளை தரலனா கொளுத்திடுவேன்!”.. பெங்களூருவில் தமிழக வாலிபரின் வெறிச் செயல்.. உயிருக்கு போராடும் தாய்.. வெளியான அச்சுறுத்தும் பின்னணி..!!!

பெங்களூரு பசவேஸ்வர நகரில் வசித்து வரும் கீதா என்ற பெண்ணின் 19 வயது மகளை, அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்த தமிழகத்தைச் சேர்ந்த முத்து அபிமன்யு என்ற வாலிபர் திருமணம் செய்து கேட்கத்துள்ளார். பெண் இன்னும் சிறியவள் எனக் கூறி…

Read more

“25 எம்.எல்.ஏ.. ஆட்சியில் பங்கு!”..ராமதாஸின் 2026 மாஸ்டர் பிளான்..ஸ்ரீகாந்தி உற்சாகமான பேச்சு..!!!

சேலத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் பேசிய ஸ்ரீகாந்தி, தனது சகோதரர் அன்புமணி மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். “அன்புமணிக்கு கிடைத்த எம்.பி பதவியும், மத்திய அமைச்சர் பதவியும் ஐயா (ராமதாஸ்) போட்ட பிச்சை; பாமகவை களவாடிவிட்டு உரிமையை மீட்கப் போகிறேன் என…

Read more

“அன்புமணியின் கதை முடிந்தது!”..பாமக-வை உங்களால் தொடக்கூட முடியாது..பொதுக்குழுவில் ஜி.கே.மணி ஆவேச முழக்கம்..

சேலத்தில் நடைபெற்ற பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, அன்புமணி ராமதாஸை ஒருமையில் விளாசித் தள்ளினார். “பாமக என்பது சதியால் உருவானது அல்ல, ரத்தம் சிந்தி உருவான இயக்கம்; இதைச் சூழ்ச்சியால் அபகரிக்க நினைத்தால்…

Read more

Breaking: “திடீர் மூச்சு திணறல் மருத்துவமனையில் அனுமதி!”.. கனிமொழியின் தாயார் உடல் நலக்குறைவு.. கவலையில் திமுக தொண்டர்கள்..!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் துணைவியாரும், திமுக எம்.பி கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாளுக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட இந்த…

Read more

“பாஜகவும் இல்ல! திமுகவும் இல்ல!”.. யார் அந்த வெற்றி கூட்டணி?… பொதுக்குழுவில் ராமதாசின் மகள் கொடுத்த ஷாக்..!!!

சேலத்தில் நடைபெற்ற டாக்டர் ராமதாஸ் தரப்பு பாமக பொதுக்குழுவில், அக்கட்சியின் செயல் தலைவரும் ராமதாஸின் மகளுமான ஸ்ரீகாந்தி பேசிய பேச்சு அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. அன்புமணியை “ஆர்.எஸ்.எஸ் அடிமை” என்று விமர்சித்ததன் மூலம் பாஜக-வுடன் தங்களுக்கு இனி பேச்சுக்கே இடமில்லை…

Read more

“நாவை அடக்கி பேசணும்!”.. களத்தில் இருப்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.. கூட்டம் இருக்கு, ஓட்டு இருக்கா?.. விஜய்க்கு செல்லூர் ராஜு கடும் எச்சரிக்கை..!!!

ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் “களத்தில் இல்லாதவர்களை நாங்கள் எதிர்க்க மாட்டோம்” என்று நடிகர் விஜய் பேசியதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்தார். “அதிமுக களத்தில் இருக்கிறதா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்;…

Read more

“பார்த்தாலே சங்கியா?”.. திருமாவளவன் மீது கடுமையாக சாடிய தமிழிசை.. பரபரப்பான தேர்தல் வியூகம்..!!!

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை கடுமையாக விமர்சித்தார். “திருமாவளவன் எப்போது பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் சங்கி.. சங்கி.. என்று முத்திரை குத்தி வருகிறார்; இப்படி முத்திரை குத்துவதுதான் அவரது…

Read more

“ஆட்சியில் பங்கு.. இல்லையேல்!”.. திமுகவை மிரள வைக்கும் காங்கிரஸ்.. விஜய் உடன் ரகசிய சந்திப்பா?… சூடேறும் அரசியல் களம்..!!!

திமுக கூட்டணியில் இதுவரை ‘அமைதி’ காத்துவந்த காங்கிரஸ், தற்போது 2026 தேர்தலை முன்னிட்டு அதிரடி காட்டி வருகிறது. ராகுல் காந்தியின் நெருங்கிய ஆலோசகரான பிரவீன் சக்கரவர்த்தி, “தமிழகம் உத்தரபிரதேசத்தை விட அதிக கடனில் உள்ளது” எனப் பதிவிட்டது திமுக தரப்பை கொந்தளிக்க…

Read more

பொங்கல் பரிசு அப்டேட்…. ரேஷன் கார்டுகளை கணக்கெடுங்க…. அரசு திடீர் உத்தரவு….!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படவுள்ள பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளது. இதற்கான முன்னேற்பாடாக, தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் துல்லியமான எண்ணிக்கையைச் சமர்ப்பிக்குமாறு துறை அதிகாரிகளுக்குத் தமிழக அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.…

Read more

“கேப்டன் நினைவு தினம்” முதல்வர் ஸ்டாலின் ஏன் வரவில்லை….? – பிரேமலதா விஜயகாந்த் கொடுத்த அதிரடி விளக்கம்….!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நேற்று (டிசம்பர் 28) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் மல்க மரியாதை…

Read more

“எல்லாமே மத்திய அரசு திட்டம்.. ஒட்டுவது ஸ்டிக்கர்!”.. பொங்கலுக்குப் பிறகு மாறும் அரசியல் களம்… நயினார் நாகேந்திரன் அதிரடி பேச்சு..!!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசு மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். “கடந்த 2002-ல் இறந்தவர்கள் கூட வாக்காளர் பட்டியலில் உயிருடன்…

Read more

“அப்போது விஜய் எங்கே போனார்?”..மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ அதிரடி கேள்வி.. பரபரப்பான பேச்சு..!!!

மதுரையில் நடைபெற்ற சமூகநீதி மாணவர் இயக்கத்தின் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ ப.அப்துல்சமது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைக் கடுமையாகச் சாடினார். டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது கிறிஸ்தவர்கள் மீது…

Read more

Breaking: தடுமாறி விழுந்த விஜய்… பதறிய ரசிகர்கள்… சென்னை ஏர்போர்ட்டில் நடந்த பகீர் சம்பவம்.. வைரலாகும் பரபரப்பான வீடியோ..!!!

மலேசியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு தனி விமானம் மூலம் சென்னை திரும்பிய நடிகர் விஜய்க்கு, சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்ததால், விஜய் தனது காரை நோக்கிச் செல்ல முடியாமல் கூட்ட…

Read more

“150 நாள் வேலை உறுதி!”.. எங்களுக்கே சவாலா?.. கோட்டையை மீட்க புது வியூகம்.. அதிரடி காட்டிய இபிஎஸ்..!!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று திருப்போரூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “திமுக என்ற தீய சக்தியை…

Read more

“தமிழகத்தின் கடன் ரூ. 10 லட்சம் கோடி!”.. அதிக திட்டங்களால் சுமை கூடியதா?.. அதிர வைக்கும் புள்ளிவிபரம்.. காங்கிரசின் பிரவீன் சக்கரவர்த்தி பதிவு..!!

தமிழகத்தின் தற்போதைய கடன் சுமை கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதாகக் காங்கிரஸ் கட்சியின் தரவுப் பிரிவுத் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “2010-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தின் கடன் சுமை தமிழகத்தை…

Read more

“காலையிலேயே திட்டமிட்டு என்னை வெறியாக்காத!”.. எனக்கு எதிரி விசிக இல்ல… நிருபரிடம் சீரிய சீமான்…!!!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசியல் களம் மற்றும் மொழி விவகாரங்கள் குறித்து அனல் பறக்கப் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் குறுக்கிட்டுத் தொடர்ந்து கேள்வி எழுப்பவே, பொறுமையிழந்த சீமான், “தம்பி நான்…

Read more

சம ஊதியம் கிடைக்குமா….? அல்லது கைது நடவடிக்கை தொடருமா….? ஆசிரியர்களின் 3-வது நாள் போராட்டம்….!!

சென்னையில் உள்ள DPI வளாகத்தில் “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் இன்று 3-வது நாளாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஆசிரியர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாகத் தகவல்…

Read more

“பெற்றோரை இழந்து ஆதரவின்றி கலங்கிய 3 குழந்தைகள்”… ஓடோடி சென்ற அமைச்சர் டிஆர்பி ராஜா… போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின்… திமுக அரசின் நெகிழ்ச்சி நடவடிக்கை..!!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே, பெற்றோரை இழந்து ஆதரவின்றி வாழ்ந்து வந்த குழந்தைகளுக்கு, அரசு சார்பில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பெற்றோர் இல்லாத நிலையில், உறவினர்களும் கைவிட்டதால், எந்த உதவியுமின்றி எதிர்காலம் குறித்து அறியாமல் தவித்து வந்த குழந்தைகளின் நிலை, பிரபல ஊடகம்…

Read more

₹5,000 பொங்கல் பரிசு….? அமைச்சரின் ‘சஸ்பென்ஸ்’ பதில்…. எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்….!!

தைத்திருநாளை வரவேற்கத் தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கும் வேளையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த மகிழ்ச்சியான செய்தியை அமைச்சர் ஆர். காந்தி பகிர்ந்துள்ளார். இந்தப் பொங்கல் இனிமையாக அமைவதை உறுதி செய்யும் வகையில், அனைத்துப் பொருட்களும் தயார் நிலையில் இருப்பதாகவும், ஜனவரி…

Read more

“கொள்கைதான் முக்கியம்; கூட்டணி முக்கியமல்ல!”… விஜயும், சீமானும் அவர்களுக்குத்தான் துணை போகிறார்கள்.. திருமாவளவன் சீற்றம்…!!!

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், தமிழக அரசியலின் தற்போதைய சூழல் குறித்து அனல் பறக்கும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் பாஜக ஆட்டம் போடுவதற்கு அதிமுக தான் முக்கியக் காரணம்; அவர்கள் இங்கு வலுப்பெற்றால் அதிமுக என்ற கட்சியே இல்லாமல் போய்விடும்” என்று…

Read more

“தமிழ்நாட்டுல மும்மொழிக் கொள்கையே கிடையாது!”.. அதிகாரம்தான் கருவி.. முழக்கமிட்ட சீமான்..!!

சென்னை திருவேற்காட்டில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்ட மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று எழுச்சியுரை ஆற்றினார். “அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர்; இடையில் வரும் அக்கப்போர்களைக் கடந்து நாம் வெல்ல வேண்டும்”…

Read more

“ரூ 4,730 கோடி மணல் கொள்ளை!”.. அமைச்சர் துரைமுருகன் மீது அதிமுக பகீர் புகார்.. தமிழக அரசியலில் பெரும் புயல்..!!!

தமிழகத்தில் கடந்த 2021 முதல் 2023 வரை 28 மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, அதிமுக சட்டப்பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன் லஞ்ச ஒழிப்புத்துறையில் அதிரடிப் புகார் ஒன்றை அளித்துள்ளார். ட்ரோன் மற்றும் ஜிபிஎஸ் (GPS) தரவுகளைக் கொண்டு நடத்தப்பட்ட…

Read more

“ஓபன் சேலஞ் எல்லாம் பீலா!”.. நேருக்கு நேர் விவாதிக்க ஈபிஎஸ்-க்கு அழைப்பு.. அமைச்சர் ரகுபதி விளாசல்..!!!

கள்ளக்குறிச்சியில் முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், எடப்பாடி பழனிசாமி விடுத்த விவாத சவாலுக்கு அமைச்சர் ரகுபதி அதிரடியாகப் பதிலளித்துள்ளார். “சட்டமன்றத்தில் முதல்வர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் சொல்லத் துணிவில்லாமல், வெளிநடப்பு செய்து புறமுதுகு காட்டி ஓடுபவருக்கு ஓபன் சேலஞ்ச்…

Read more

மகிழ்ச்சியான செய்தி…. “நலம் காக்கும் ஸ்டாலின்” இனி வாரத்தில் 2 நாட்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!

சனிக்கிழமைகளில் மட்டுமே நடைபெற்று வந்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்கள், இனி வாரத்திற்கு இரண்டு நாட்கள் அதாவது வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இதுவரை நடத்தப்பட்ட 800 முகாம்கள் மூலம்…

Read more

“திமுகவின் கைக்கூலி அவர்தான்!”.. பாமக பிளவுக்கு இவர்தான் காரணம்.. வழக்கறிஞர் பாலுவின் அதிரடி குற்றச்சாட்டு..!!!

பாமகவில் தந்தை டாக்டர் ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே. மணிதான் காரணம் என வழக்கறிஞர் பாலு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுக கொடுத்த வேலையைத்தான்…

Read more

“நாளைக்கு கூட தேர்தல் வரட்டும், நேரடியா கோட்டைக்கு செல்வோம்!”.. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின் விஜய்.. செங்கோட்டையன் புகழாரம்..!!!

திருப்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், வரும் 2026 தேர்தல் குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். “நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர்; எங்களின் எழுச்சியைக்…

Read more

Other Story