Breaking: SIR பணிகள்..! முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1,00,000 வாக்காளர்கள் நீக்கம்… இபிஎஸ்-ன் எடப்பாடி தொகுதியில் 26,375 பேர் நீக்கம்..!!!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த 14ஆம் தேதி முடிவடைந்த நிலையில் தற்போது வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் விவரங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு வருகின்றனர். இன்று மாலை 5.30 மணி அளவில்…

Read more

Breaking: சென்னையில் மட்டும் SIR பணிகளுக்குப் பிறகு 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்…!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த 14ஆம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை…

Read more

திடுக்கிடும் தகவல்! தினமும் 65 பேர் தற்கொலை…. தமிழகத்தின் நிலை குறித்து ஆளுநர் வெளியிட்ட அந்த ‘ஷாக்’ அறிக்கை….!!

கோவையில் நடைபெற்ற ‘சிந்து சரஸ்வதி நாகரிகம்’ மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதத்தின் தொன்மையான நாகரிகம் சரஸ்வதி நதிக்கரையில்தான் உருவானது என்றும், அங்கிருந்துதான் உலகிற்கே தேவையான அறிவுச் சார்ந்த வேதங்களும் தத்துவங்களும் தோன்றின என்றும் குறிப்பிட்டார். ஆங்கிலேயர்…

Read more

பயங்கரமான சர்ப்ரைஸ்…. படிப்பறிவு தேவையில்லை…. நீங்களும் ஆகலாம் முதலாளி…. தமிழக அரசின் அதிரடி TWEES திட்டம்….!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களாக உள்ள பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும், அவர்களைத் தொழில்முனைவோராக மாற்றவும் ‘TWEES’ (TN Women Entrepreneurs Empowerment Scheme) என்னும் சிறப்பான திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 18 முதல் 55 வயதுக்குட்பட்ட…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை முதல் இந்த நாய்களுக்கு தடை..! மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்..!!

சென்னையில் பிட்புல், ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி வளர்ப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உரிமம் பெற்ற…

Read more

“கடத்தல் ராணிகள்”… தமிழக பெற்றோர்களே உஷார்..! பெண் பிள்ளைகளை பேரம் பேசி விற்பனை செய்யும் கும்பல்… பச்சிளம் குழந்தைகள் தான் டார்கட்.. திடுக்கிடும் தகவல்..!!!

தமிழகத்தில் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டு வரும் கும்பலை முறியடிக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அளவில் தொடர்புடைய இந்த கடத்தல் கும்பலில் 60-க்கும் மேற்பட்ட நபர்கள் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கும்பல் ஒரு நெட்வொர்க்காக செயல்பட்டு…

Read more

விஜய் மாநாடு ஒரு பக்கம்.. இபிஎஸ் உடன் கைகோர்க்கும் 75 நிர்வாகிகள்.. ஈரோடு தொகுதியில் அனல் பறக்கும் மோதல்..!!!

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் செங்கோட்டையனின் சொந்தத் தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் அவருக்கு செக்…

Read more

தமிழகத்தில் பயங்கரம்..! 3 குழந்தைகளை கஞ்சா போதையில் கொடூரமாக தாக்கிய சிறுவர்கள்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில், மைனர் சிறுவர்கள் குழு ஒன்று இளைய குழந்தைகளை தாக்குவதை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. வைரலான அந்தக் காணொளியில், சில மூத்த சிறுவர்கள் மூன்று இளைய குழந்தைகளை ஒரு…

Read more

“புஸ்ஸி ஆனந்தால் சீரழியும் தவெக!”… லாட்டரி மார்ட்டின் மகளை ஏமாற்றியவர் ஆதவ் அர்ஜுனா… விஜயின் எக்ஸ் மேலாளர் பகீர் குற்றச்சாட்டு…!!!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். “விஜய்க்காகப் போஸ்டர் ஒட்டியவர்களுக்கும், பாலாபிஷேகம் செய்த ரசிகர்களுக்கும் பதவி வழங்கப்படும் என்று கூறிவிட்டு, இப்போது ஆதவ் அர்ஜுனா போன்ற பணக்காரர்களுக்குப் பதவி வழங்கப்பட்டுள்ளது”…

Read more

“பள்ளிகளை மூடுவதற்கா 2 அமைச்சர்கள்?”… மதுவால் அழியும் தமிழகம்… பெண்கள் மத்தியில் சௌமியா அன்புமணி ஆவேச பேச்சு..!!!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற ‘தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயண’ கூட்டத்தில் பாமகவைச் சேர்ந்த சௌமியா அன்புமணி கலந்துகொண்டு திமுக அரசை மிகக்கடுமையாகச் சாடினார். “சின்னஞ்சிறு பெண் குழந்தைகளைக் கூட மது குடிக்க வைத்ததுதான் இந்த விடியா அரசின் சாதனை”…

Read more

ஜல்லிக்கட்டு 2026 : ஆட்சியர் அனுமதி முக்கியம்…. இந்த தப்பு நடக்கவே கூடாது…. அரசு விடுத்த அதிரடி எச்சரிக்கை….!!

2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காகத் தமிழ்நாடு அரசு இன்று அதிரடியான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, அலங்காநல்லூர், பாலமேடு என எந்த ஊராக இருந்தாலும், அந்தந்த மாவட்ட ஆட்சியரின் முறையான அனுமதி இல்லாமல் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தவே…

Read more

இனி அனைத்து பள்ளிகளிலும்…. இது கட்டாயம் உண்டு…. முதல்வர் ஸ்டாலின் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!

சென்னையில் இன்று நடந்த காலநிலை மாற்றக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இனி தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் ‘காலநிலை கல்வி’ என்ற பாடம் கற்றுக்கொடுக்கப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை மாற்றங்கள்…

Read more

“இதெல்லாம் கண்டிப்பா செய்யவே கூடாது!”… ஈரோட்டில் நாளை மறுநாள் விஜய் மக்கள் சந்திப்பு.. கெடுபுடியான விதிமுறைகள்… தவெக சார்பில் வெளியீடு..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரும் 18ஆம் தேதி (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டம், மூங்கில்பாளையத்தில் ‘ஈரோடு மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி’யை காலை 11.00 மணிக்கு மேற்கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் கழகத் தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும், காவல்…

Read more

“பாராட்டு விழாவுக்கே செலவு!”… உதயநிதி பிறந்தநாள் கொண்டாட நேரம் இருக்கு?… அரசுபள்ளி சீர்கேடால் மாணவர் பலி..இபிஎஸ் கடும் சாடல்…!!!!

திருவள்ளூர் மாவட்டம், கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில், ஏழாம் வகுப்பு மாணவர் மோகித் உயிரிழந்தச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “கல்வியிற்…

Read more

“ரேஷன் கடைகளில் சிக்கல்!”..ஆதார் அடிப்படையிலான அங்கீகாரம் அவசியம்…மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு..!!!

தமிழ்நாட்டில் அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டங்களை இன்னும் துல்லியமாகச் செயல்படுத்தும் நோக்கில், ஆதார் அடிப்படையிலான அடையாளச் சரிபார்ப்பு முறையை முழுமையாக அமல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, முன்னுரிமை (Priority) மற்றும் அந்தியோதயா (Antyodaya) குடும்ப அட்டைதாரர்களுக்கு…

Read more

Breaking: திமுக எம்எல்ஏ சென்ற கார் மோதி பயங்கர விபத்து… சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி… தஞ்சையில் பரபரப்பு.!!!

திமுக கட்சியின் எம்எல்ஏ துரை சந்திரசேகர். இவர் தஞ்சை ஒரத்தநாடு அருகே தன்னுடைய காரில் இன்று சென்று கொண்டிருந்தார். இவர் தென்னமநாடு என்ற பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது கோவிந்தராசு என்பவரது பைக் மீது எம்எல்ஏ கார் மோதி உள்ளது. இதில்…

Read more

“9-ம் வகுப்பு மாணவிக்கு உடற்கல்வி ஆசிரியரால் நேர்ந்த கொடூரம்”… ரூ.10 லட்சம் கொடுத்து கட்டப்பஞ்சாயத்து… இதுதான் திமுகவின் நீதியா..? அன்புமணி பகீர் குற்றச்சாட்டு..!!!

தர்மபுரி மாவட்டத்தில் மாணவி ஒருவர் உடற்கல்வி ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதனை மூடி மறைப்பதற்காக 10 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து நடந்ததாக பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,…

Read more

மக்களே..! தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போது..? அமைச்சர் சிவசங்கர் சொன்ன குட் நியூஸ்..!!!

ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நடைமுறைக்கு வந்ததும், தமிழகத்தில் மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கிட்டு வசூலிக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்தார். இது பற்றி பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பொதுமக்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் மின்சாரத்தை…

Read more

குஷியோ குஷி..! தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 12 நாட்கள் விடுமுறை.. பள்ளி திறப்பு மீண்டும் எப்போது தெரியுமா..?

தமிழக அரசுப் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் கடந்த 10-ஆம் தேதி தொடங்கிய நிலையில், 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள…

Read more

“இவரு இளம் பெரியாரா? பதவிக்காகவே வாழ்ற கூட்டம்!”.. வறுத்தெடுத்த நாஞ்சில் சம்பத்..!!

திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில், அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ‘இளம் பெரியார்’ என்று குறிப்பிட்டது, தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில்…

Read more

​”இதுதான் சமூக நீதியா?” 100 விடுதிகள் மூடல்…. மாணவர்களுக்கு அடிப்படை வசதிகூட இல்லையா….? அண்ணாமலை வேதனை….!!

தமிழகத்தில் ஆதி திராவிடர் நலத் துறை மாணவர் விடுதிகள் முறையாகச் செயல்படவில்லை என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை சமூக வலைத்தளப் பதிவு மூலம் குற்றம் சாட்டியுள்ளார். முன்பு செயல்பாட்டில் இருந்த 1,331 விடுதிகளில், தற்போது 100-க்கும் அதிகமான விடுதிகள்…

Read more

“ஒழிக!”… காரை வழிமறித்து கூச்சல்… திமுக பிரமுகரை சாலையில் இறங்கி தாக்கிய சீமான்… பெரும் பரபரப்பு வீடியோ..!!!

விருத்தாசலத்தில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்டுத் திரும்பிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் காரை, ஒரு திமுக பிரமுகர் வழிமறித்தார். அப்போது, அந்தப் பிரமுகர் சீமானைப் பார்த்து “ஒழிக” என்று கூச்சலிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சீமான் காரில் இருந்து…

Read more

“விழாக்கோலம் பூண்ட திருவண்ணாமலை!”… பிரம்மாண்டமாக தொடங்கிய இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு… உதயநிதி தலைமையில் மாநாடு..!!!

திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில், திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்குக் கட்சியின் இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்…

Read more

“கெத்தான திராவிடியன் ஸ்டாக்ஸ்க்கு நன்றி!”… 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்ற முதல்வர் ஸ்டாலின்… நெகிழ்ச்சியான பேச்சு..!!!

திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர், “மாஸா, கெத்தா இந்தச் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்துள்ள டிராவிடியன் ஸ்டாக்ஸ் அனைவருக்கும் நன்றி” என்று…

Read more

“உதயநிதி Most Dangerous!”… கொள்கை எதிரிகள் புலம்பல்.. முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது மகன் மற்றும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினைப் புகழ்ந்து பேசினார். உதயநிதி தனது பொறுப்பை…

Read more

“வாக்குத் திருட்டு முறையில் தமிழகத்திலும் வெற்றி பெற திட்டம்!”… அமித்ஷாவின் அடுத்த மூவ்…திருமாவளவன் கடும் குற்றச்சாட்டு..!!!

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் நடந்த ஒரு திருமண விழாவில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டில் வெற்றி பெறுவோம் என்று முழங்குவது குறித்துக் கேள்வி எழுப்பினார். “பீகாரைப் போல வாக்குத் திருட்டு…

Read more

“அதுவே கட்டுப்பாடு இல்லாத கூட்டம் அதனால் பலனில்லை!”.. விஜயை மறைமுகமாக தாக்கிய உதயநிதி..!!!

திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாட்டில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, “கட்டுப்பாடு இல்லாதக் கூட்டத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய இயலாது” என்று கூறினார். இது, சமீபத்தில் தங்கள் இயக்கத்தின் கூட்டங்களை நடத்திய நடிகர் விஜய்யின் ரசிகர்கள்…

Read more

“உங்களால எங்கள தொட்டு கூட பார்க்க முடியாது!”… இளைஞர் அணி சந்திப்பில் உதயநிதி ஆவேசம்..!!!

திருவண்ணாமலையில் இன்று (டிசம்பர் 14) நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றியத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குஜராத்தில் அமர்ந்து கொண்டுத் திமுக-வைப் பணிய வைக்க முடியாது என்று ஆவேசமாகப் பேசினார். தனது உரையின் போது,…

Read more

“தமிழ்நாடு எப்பவுமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான்!”… எடப்பாடி முதலில் இதைதான் காப்பாற்ற வேண்டும்.. உதயநிதி கடும் தாக்கு..!!!

திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் பேசியத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக-வைக் கடுமையாக விமர்சித்தார். அவர், “அதிமுக என்பது என்ஜின் இல்லாத கார் என்றும், அந்தக் காரை பாஜக என்ற லாரி கட்டி…

Read more

திமுக ஆட்சியாளர்கள் வெட்கப்படனும்…! பள்ளி வகுப்பறையில் அமர்ந்து மது குடித்த மாணவிகள்… அன்புமணி ராமதாஸ் ஆவேசம்… பரபரப்பு அறிக்கை..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் விடுதியில் தங்கி படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து மது குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக…

Read more

“தமிழகத்தில் தொடர்ந்து சரியும் குழந்தை பிறப்பு விகிதம்”… 6 வருஷத்தில் மட்டும் 18%… அதிர்ச்சி தகவல்.. காரணம் என்ன..?

தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 18 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் மட்டுமே குழந்தை பிறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைவதற்கான காரணங்களை நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.…

Read more

“கள்ளக்காதல்”… 80 பவுன் நகை போட்டும் பத்தல.. கூடுதல் வரதட்சனை கேட்டு மனைவியை அடித்துக் கொன்ற போலீஸ் எஸ்ஐ..? தந்தை பரபரப்பு புகார்..!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் அருண்குமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் சாத்தூர் டவுன் காவல் நிலையத்தில் எஸ் ஐ ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு இளவரசி (25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற…

Read more

“மாணவர்களுக்கு குட் நியூஸ்”… அரசு தரப்போகும் ரூ.12,000… இதை எப்படி பெறுவது தெரியுமா..? முழு விவரம் இதோ..!!

பள்ளி மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை (NMMS) திட்டத்தின் கீழ், 8ஆம் வகுப்பு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள்…

Read more

Breaking: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது… காரணம் என்ன..? பரபரப்பு தகவல்..!!

பிரபல யூடியூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளனர். பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற போலீசார், சவுக்கு சங்கரை…

Read more

“ஜிபே மூலம் ஒரு ரூபாய் அனுப்பிய பெண்”… மாயமான ரூ.14,000… ஆட்டோவில் வந்து நூதன முறையில் மோசடி..‌ உஷாரய்யா உஷாரு..!!!

சென்னை மதுரவாயல் பகுதியில் பெட்ரோல் நிலையத்தில் பணிபுரியும் பெண்ணை ஏமாற்றி, ‘ஜிபே’ மூலம் ரூ.14 ஆயிரம் பறித்த வாலிபர் ஒருவர் போலீசால் கைது செய்யப்பட்டார். அம்பத்தூர் பகுதியை சேர்ந்த சாந்தி (31), மதுரவாயலில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். சில…

Read more

“2 திருமணம்”.. 3 குழந்தைகளுக்கு தந்தையான பின்பும் அடங்காத மோகம்…. 20 பெண்களை மயக்கிய மன்மதன்… மேட்ரிமோனி மூலம் பலே மோசடி..!!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது பெண்ணை ஆன்லைன் திருமண தகவல் மையம் வாயிலாக ஏமாற்றிய வழக்கில், சென்னையைச் சேர்ந்த அருண்மொழி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டிவனம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்த அந்த இளம்பெண், திருமணம் செய்வதாக நம்பகத்தன்மையுடன்…

Read more

Breaking: மதம் மாறி திருமணம் செய்த மாப்பிள்ளை குடும்பத்தாரை வெட்டி சாய்த்த மணமகள் குடும்பத்தினர் 9 பேர் அதிரடி கைது..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு நாகவாடா பகுதியைச் சேர்ந்த டேனியல் (49), மனைவி கலையரசி (38), மகன் ராகுல் (22) மற்றும் ராகுலின் நண்பர் பிரகாஷ் (34) ஆகியோர் நேற்று முன்தினம் வேளாங்கண்ணிக்கு பயணம் செய்திருந்தனர். இவர்களுடன் ராகுல் காதலித்து வந்த பெண்ணும்…

Read more

“மதம் மாறி திருமணம் செய்ததால் பயங்கரம்”… காதலன் குடும்பத்தையே வெட்டி சாய்த்த பெண் வீட்டார்… காதலியை இழுத்துச் சென்ற கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு நாகவாடா பகுதியைச் சேர்ந்த டேனியல் (49), மனைவி கலையரசி (38), மகன் ராகுல் (22) மற்றும் ராகுலின் நண்பர் பிரகாஷ் (34) ஆகியோர் நேற்று முன்தினம் வேளாங்கண்ணிக்கு பயணம் செய்திருந்தனர். இவர்களுடன் ராகுல் காதலித்து வந்த பெண்ணும்…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி..! “சப் இன்ஸ்பெக்டரை தாக்கி விட்டு பிரபல ரவுடி தப்பி ஓட்டம்”… சுட்டு பிடித்து அதிரடி காட்டிய போலீஸ்…!!

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த ரவுடி சத்யா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சத்யாவை முன்கூட்டியே இருந்த விரோதத்தின் காரணமாக விக்கி என்ற ரவுடி கொலை செய்ததாக…

Read more

“பொங்கல் பரிசு” ரேஷன் அட்டைக்கு ₹3,000….? தலைமைச் செயலக வட்டாரங்கள் தகவல்….!!

தமிழகத்தில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசுத் தொகை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளான அதிமுக உள்ளிட்ட கட்சிகள், ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் தலா ₹5,000 வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்தச்…

Read more

“காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது விவகாரம்”… பழி வாங்க போடப்பட்ட உத்தரவு… உத்தரவு போட்ட நீதிபதி பணியிடை நீக்கம்… ஐகோர்ட் அதிரடி…!!!

காஞ்சீபுரம் சட்டம்-ஒழுங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு (டி.எஸ்.பி.) சங்கர் கணேஷை கைது செய்து கைது வாரண்ட் பிறப்பித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த உத்தரவை வழங்கிய காஞ்சீபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்…

Read more

அமித் ஷாவின் அரசியல் வியூகம்… கூட்டணிக்குள் கொண்டுவர அண்ணாமலைக்கு அசைன்மென்ட்..!!!

மக்களவைத் தேர்தல் நெருங்குவதால், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வலுவானக் கூட்டணியை அமைப்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு கச்சிதமான வியூகத்தை வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதில், அவர் எடப்பாடி பழனிசாமியை (இ.பி.எஸ்.) சமாதானப்படுத்த பா.ஜ.க. மூத்தத் தலைவரான…

Read more

மீண்டும் மீண்டுமா…? “திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்”… பெரும் அதிர்ச்சி…!!!

மதுரை : திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் முருகன் கோயிலும், மலையின் உச்சியில் காசி விஸ்வநாதர் கோயிலும், அருகில் சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்திருப்பது கடந்த சில மாதங்களாக சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. அதாவது திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பாக சர்ச்சையை நிலவுகிறது.…

Read more

“இனி உங்களுக்கு சினிமா வாய்ப்பு வராது”..விஜய் கட்சிக்குச் சென்றதால் அச்சம்.. நடிகர் ஜீவா ரவி உருக்கம்..!!!

பிரபலத் துணை நடிகர் ஜீவா ரவி, சமீபத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்த நிலையில், தான் அளித்தப் பேட்டியில் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். தான் விஜய்யின் கட்சியில் இணைந்ததால், “இனி உங்களுக்கு சினிமா வாய்ப்பு வராது”…

Read more

“உதயநிதி தான் உண்மையான தலைவர்!”..படையப்பா நீலாம்பரியை உதாரணம் காட்டிய சத்யராஜ் மகள்.. திவ்யா சத்யராஜின் சர்ச்சை பேச்சு..!!!

தி.மு.க.வில் இணைந்ததிலிருந்து, நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தொடர்ந்துப் பொது மேடைகளில் நடிகர் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) குறித்து விமர்சனம் செய்து பேசி வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடந்த அன்னை தயாளு அம்மாள் தொண்டு…

Read more

“இப்போதான் LKG, வரட்டும், அவர் வரும்போது பாத்துக்கலாம்!”.. தவெகவின் புதுச்சேரி கூட்டம்.. பொன்முடி கடும் விமர்சனம்..!!

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி, புதுச்சேரியில் நடந்தத் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) கூட்டத்தில் நடிகர் விஜய் பேசியது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சரிடம், தமிழக முதலமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விஜய்…

Read more

அரசு பள்ளிகளில் வரப்போகும் வரப் பிரசாதம்…! “இனி படிக்கும் போதே மாணவர்கள் இதை தெரிந்து கொள்ளலாம்”.. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்துறை பயிற்சி மையங்கள் (ITI) அமைப்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை மற்றும் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இணைந்து ஆலோசனை நடத்தியுள்ளது. இந்த ஆலோசனையின் பேரில், மாநிலம் முழுவதும் தகுதியுள்ள பள்ளிகளைத் தேர்வு செய்யும் பணிகள்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைதான பாஜக முன்னாள் பெண் நிர்வாகிக்கு வேறொரு வழக்கில் 2 வருஷம் சிறை.. கோர்ட் தீர்ப்பு..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே உள்ள பிரபல பெண் ரவுடியும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான அஞ்சலைக்கு, வேறொரு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி ரியல் எஸ்டேட் தரகரிடம் கந்துவட்டி…

Read more

புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இருக்கா இல்லையா…? “புயலை கிளப்பிய விஜயின் பேச்சு”… உண்மை தெரியாமல் கடைசியில் இப்படி சிக்கிக்கொண்டாரே…!!

தவெக தலைவர் விஜய் புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இல்லை என பேசியது, அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் அவரது உரை தொடர்பாக விமர்சனங்கள் மும்முரமாக எழுந்துள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், திமுக, அதிமுக,…

Read more

திமுகவின் அதிரடி திட்டம் தொடக்கம்…. “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” – களத்தில் என்ன நடக்கிறது….?

தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற மாபெரும் இலக்கை நிர்ணயித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர வியூகம் அமைத்துச் செயல்பட்டு வருகிறார். ​இதன் ஒரு பகுதியாக,…

Read more

Other Story