“தங்கத்தை உருக்க பயன்படும் வெங்காரம்”… மாணவியின் உயிரைப் பறித்த நாட்டு மருந்து… இது ஏன் அவ்வளவு ஆபத்து தெரியுமா..?

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (51). இவரது மகள் கலையரசி (19). இவர் மதுரையில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தார். தனது உடல் எடையை குறைக்க விரும்பிய கலையரசி, இதற்கான வழிமுறைகளை சமூக வலைதளமான யூடியூபில்…

Read more

திபு திபுவென ஏறிய கூட்டம்…! “சட்டென சரிந்து விழுந்த அதிமுக மேடை”… அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபிய அதிமுக மாஜி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

திருச்சி பாலக்கரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், நிர்வாகிகள் அதிக அளவில் மேடையில் ஏறியதால் பாரம் தாங்காமல் மேடை சரிந்து விழுந்தது. இந்தச் சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர்…

Read more

திமுக ஆட்சியில் காவு வாங்கப்படும் அப்பாவி உயிர்கள்…! “ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொடூர தாக்குதல்”… வீடியோவை வெளியிட்டு நயினார் நாகேந்திரன் ஆவேசம்..!!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமைதிப் பூங்காவான தமிழகத்தை அச்சம் நிறைந்த பூமியாக்கியது தான் திமுக அரசின் சாதனை! சென்னை வேளச்சேரியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவரை மதுபோதையில் இருந்த இளைஞர்கள்…

Read more

“தமிழகத்தில் அதிகமாகும் முதியவர்கள்”… தொடர்ந்து சரியும் பிறப்பு விகிதம்… போன வருஷம் மட்டும் 6.90 லட்சம் பேர் உயிரிழப்பு… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகப் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்து வருவதும், இறப்பு விகிதம் ஒரு நிலையான சராசரியை எட்டியிருப்பதும் மாநிலத்தின் மக்கள் தொகை அமைப்பில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசின் பிறப்பு – இறப்பு…

Read more

Breaking: “என்னை பேசவிடாமல் மைக்கை ஆப் செய்து அவமதிச்சுட்டாங்க”.. தமிழக அரசின் மீது 13 பகீர் குற்றச்சாட்டுகள்.. ஆளுநர் பரபரப்பு அறிக்கை…!!

தமிழக சட்டப்பேரவையின் 2026-ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியது. இருப்பினும், கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் பாதியிலேயே வெளியேறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டின்…

Read more

Breaking: சட்டசபைக்கு வந்த வேகத்தில் கிளம்பிய ஆளுநர் ரவி… “தமிழக அரசின் உரையை படிக்காத நிலையில் படித்ததாக கூறி தீர்மானம் நிறைவேற்றம்”…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடர் இன்று தொடங்கிய நிலையில் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கும் என முன்னதாக சபாநாயகர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று சட்டசபை கூட்டம் தொடங்கிய நிலையில் சட்டப்பேரவை வளாகத்திற்கு காலை 9.20 மணிக்கு வருகை தந்த ஆளுநர் ரவி…

Read more

“இது என்ன புது கூத்தா இருக்கு?”… அரசு பேருந்தில் ஹிந்தி எழுத்துக்கள்.. கொதித்தெழுந்த தமிழ் ஆர்வலர்கள்.. தஞ்சாவூரில் பரபரப்பு..!!!

இந்தி திணிப்புக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழகத்தில், அரசுப் பேருந்து ஒன்றிலேயே இந்தி மொழி எழுத்துகள் இடம்பெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் இயக்கப்பட்ட ஒரு புதிய அரசுப் பேருந்தின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த எல்.இ.டி (LED) திரையில் இந்தச்…

Read more

“பிரேக் பிடிச்சா நிக்குமா? இல்ல டயர் கழண்டு ஓடுமா?”…மக்களின் உயிரோடு விளையாடும் திமுக அரசு…நயினார் நாகேந்திரன் காட்டம்..!!

தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் தரம் குறித்து பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல பகுதிகளில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும், இது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை…

Read more

“பிஜேபி பண்றதுல தப்பில்லை,ஆனா முடிவெடுக்கிறது எடப்பாடியார் தான்!”…செல்லூர் ராஜூ கொடுத்த அதிரடி விளக்கம்..!!!

2026 தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, அதிமுக – பாஜக கூட்டணியில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க பாஜக முயற்சி எடுத்து வருவதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன. இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர்…

Read more

“குழந்தைங்க சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க?” ​நாளை முதல் ஸ்ட்ரைக்…. வாக்குறுதி 313-ஐ நிறைவேத்துங்க…. கலக்கத்தில் பெற்றோர்….!!

தமிழக அரசு வழங்கிய தேர்தல் வாக்குறுதி 313-ன் படி, தங்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் நாளை முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில்…

Read more

பெண்களுக்கு டபுள் ஜாக்பாட்..! “2 மடங்காக உயரும் மகளிர் உரிமைத்தொகை”… விரைவில் வெளியாகும் அறிவுப்பு… முதல்வர் ஸ்டாலின் அசத்தல் முடிவு..!!

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் திமுக அரசால் வழங்கப்படுகிறது. திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில்…

Read more

Breaking: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்னும் டைம் இருக்கு…! “மேலும் 12 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு”… மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், புதியதாகப் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசத்தை ஜனவரி 30-ஆம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், விடுபட்ட பெயர்களைச் சேர்க்கவும் வழங்கப்பட்ட அவகாசம்…

Read more

“பந்தியே போடல.. அதுக்குள்ள எதுக்கு அவசரம்?”…எடப்பாடி காப்பி அடிக்கிறார்.. தினகரன் ஜோசியம் பார்க்கிறார்…அமைச்சர் ரகுபதியின் அனல் பறக்கும் பேட்டி..!!!

2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகளை “அவசரக் குடுக்கைத்தனம்” என அமைச்சர் ரகுபதி கிண்டல் செய்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். எடப்பாடி…

Read more

“ஒரே மேடையில் தெரியப்போகும் கூட்டணி வடிவம்!”… ஜனவரி 23-ல் மோடி அதிரடி…NDA கூட்டணியின் மாஸ் பிளான்… நயினார் நாகேந்திரன் தகவல்..!!

தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில், வரும் ஜனவரி 23-ஆம் தேதி மதுராந்தகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன்…

Read more

“தவெக பக்கம் யாரும் இல்லையா?”..மோடி வருகையில் முடியப்போகும் கூட்டணி கணக்கு…செங்கோட்டையன் கொடுத்த சீக்ரெட் அப்டேட்..!!

தமிழக அரசியல் களம் இப்போது 2026 சட்டசபை தேர்தலை நோக்கி படுவேகமாக நகரத் தொடங்கியுள்ளது. ஒருபுறம் “ஆட்சியில் பங்கு” எனத் தாராளம் காட்டி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணிக்கு அழைப்பு விடுத்து வரும் நிலையில், இதுவரை எந்தவொரு…

Read more

“அள்ளிக் கொடுக்கும் தமிழக அரசு!”…எழுத்தாளர்களுக்கு முதல்வர் கொடுத்த இன்ப அதிர்ச்சி…புத்தகக் கண்காட்சி நிறைவு விழாவில் மாஸ் அறிவிப்பு..!!!

சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியின் நிறைவு விழாவில், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி எழுத்தாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று (ஜன.18) நடைபெற்ற பன்னாட்டுப் புத்தகக்…

Read more

“41 பேர் பலி.. விடாமல் துரத்தும் சிபிஐ!”.. தவெக வியூக வகுப்பாளருக்கு பறந்த சம்மன்…அதிருப்தியில் விஜய்…பின்னணி என்ன?

கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பான வழக்கு இப்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகிகளிடம் சிபிஐ ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ள நிலையில், தற்போது கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமிக்கு…

Read more

முக்கோண காதல்… “ஒரே நேரத்தில் தோழியையும் மடக்கிய கள்ளக்காதலன்…‌ ஆணுறுப்பை வெட்டி வீசிய காதலிகள்.. வாலிபர் கொலையில் திடுக்கிடும் திருப்பம்..!!

சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவரின் அந்தரங்க உறுப்பு அறுக்கப்பட்டு, முகம் சிதைத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச்…

Read more

“ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை” வாடிவாசலில் முதல்வர் அதிரடி அறிவிப்பு…. மகிழ்ச்சியில் இளைஞர்கள்….!!

ஜல்லிக்கட்டு என்றாலே நம் நினைவுக்கு வரும் அலங்காநல்லூர் வாடிவாசல் இன்று களைகட்டியது. இதில் கலந்துகொண்டு சிறப்பித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜல்லிக்கட்டு வீரர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ஒரு மெகா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில்…

Read more

“தமிழகத்தில் இனி ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை”… உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் முதல்வர் ஸ்டாலினின் அசத்தல் வாக்குறுதி…!!

உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று மிகச்சிறப்பாகத் தொடங்கியது. வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்குப் பரிசுகளை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டு வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்புகளை வெளியிட்டார்.…

Read more

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் படு பயங்கரம்..! வீடு புகுந்து துடிதுடிக்க 2 பேரை அரிவாளால் வெட்டிய கொடூரம்.. ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பலியான உயிர்..!!

நாகர்கோவில் அருகே சரலூர் பகுதியில் பொங்கல் விழாக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில், டெம்போ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டார் சரலூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (40), டெம்போ…

Read more

Breaking: ஜல்லிக்கட்டு போட்டி..! மாடுபிடி வீரர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. அலங்காநல்லூரில் அரசு வேலை வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் உறுதி..!

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் களைக்கட்டி வருகிறது. மாடுபிடி வீரர்கள் மிகவும் உற்சாகமாக காளைகளை அடக்கி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் போட்டிகளை அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் நேரில் கண்டுக்களிக்கின்றனர். அந்த வகையில் இன்று…

Read more

“இரண்டே நாளில் 518 கோடி” சரக்கு மழையில் நனைந்த தமிழகம்…. பொங்கலுக்கு பொங்கிய டாஸ்மாக் வசூல்….!!

தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மது விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. போகி பண்டிகையன்று ரூ. 217 கோடிக்கும், பொங்கல் தினத்தன்று ரூ. 301 கோடிக்கும் மது விற்பனையாகி, வெறும் இரண்டு நாட்களில் மட்டும் மொத்தம் ரூ. 518…

Read more

“கூட்டணி உறுதியானது! ஜனவரி 23-ல் மோடி கொடுக்கும் கிப்ட்!”..பியூஷ் கோயல் வெளியிட்ட ரகசியம்..2026 தேர்தலுக்கு பாஜக – அதிமுக போடும் அதிரடி வியூகம்..!!

2026 தமிழக சட்டசபை தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. ஆளும் திமுக மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) சவால் விடும் வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.…

Read more

“தியாகம்னு சொன்னதெல்லாம் பொய்யா?”..கணவரைப் பொதுவெளியில் கிழித்தெறிந்த மேரிகோம்..20 வருஷ வாழ்க்கை ஒரே பேட்டியில் முடிவு…அதிர்ச்சி வீடியோ..!!!

இந்திய விளையாட்டு உலகின் ஜாம்பவான் மேரி கோம், தனது 20 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததற்கான பகீர் காரணங்களை ‘ஆப்கி அதாலத்’ (Aap Ki Adalat) நிகழ்ச்சியில் போட்டு உடைத்துள்ளார். “நான் யாரையும் ஏமாற்றவில்லை, அவர்தான் என்னை ஏமாற்றினார்” என்று…

Read more

பொங்கல் நாளில் பதட்டம்…. ஆசிரியர்கள் அதிரடியாக கைது…. 22-வது போராட்டத்தில் சலசலப்பு….!!

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றை இலட்சியத்திற்காகத் தமிழக இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம், இன்று 22-வது நாளை எட்டியுள்ளது. மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையைக் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடிய போது, இந்த ஆசிரியர்கள் மட்டும் தங்கள் உரிமைகளை…

Read more

“விஜயின் தரமான ஸ்கெட்ச், ரெடியான 12 பேர் கொண்ட ‘மெகா’ டீம்!”..தவெக தேர்தல் குழுவை அறிவித்தார் விஜய்…களத்தில் இறங்கும் 12 தளபதிகள்…லிஸ்ட் இதோ..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த பல்வேறு முக்கிய குழுக்களை அறிவித்து வருகிறார். சமீபத்தில் தேர்தல் பிரசாரக் குழு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.…

Read more

“அப்போ பயந்தோம்.. ஆனா இப்போ வேற லெவல்!”..ஜல்லிக்கட்டு குறித்து சூரி சொன்ன ‘சீக்ரெட்’…உதயநிதிக்குக் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட்..!!!

உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று மிக உற்சாகமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ‘விடுதலை’ நடிகர் சூரி, துணை முதல்வர்…

Read more

“தை பிறந்தாச்சு.. ஆனா!”..கூட்டணி பற்றி ஓபிஎஸ் வைத்த புது ‘சஸ்பென்ஸ்’..பேட்டியில் நடந்த கலகலப்பு..!!!

“தை பிறந்தால் வழி பிறக்கும், அப்போது கூட்டணி குறித்து அறிவிப்பேன்” என்று கடந்த சில வாரங்களாக ஓபிஎஸ் கூறி வந்தார். இன்று தை முதல் நாள் என்பதால், அவரது அரசியல் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து அதிரடி அறிவிப்பு வரும் எனத்…

Read more

“விஜய்யை சாதாரணமாக எடை போடாதீங்க!”..60 நாட்களில் மாறப்போகும் தமிழக அரசியல்..அண்ணாமலைஅதிரடிப் பேட்டி..!!

தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற அண்ணாமலை, செய்தியாளர்களைச் சந்தித்தபோது பல அதிரடிப் புகார்களைப் பொறிந்து தள்ளினார். செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,…

Read more

“வாக்கு கொடுத்தீங்களே இப்போ எங்க போனீங்க!”.. ஆசிரியர் கண்ணன் தற்கொலை.. திமுக அரசு எதிராக விஜயின் அடுத்த அதிரடி..!!!

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர்ந்து போராடி வரும் நிலையில், ஆசிரியர் கண்ணன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் விஜய் தனது கடும்…

Read more

“பதவி மூலம் காசு சேர்த்திருந்தா தண்டிங்க!”..அமைச்சர் ஐ.பெரியசாமி விடுத்த அதிரடிச் சவால்…சொத்துக் குவிப்பு புகார்களுக்கு நச் பதிலடி..!!

தமிழக அரசியலில் அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகள் விவாதப் பொருளாகி வரும் நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமி அதிரடியான சவால் ஒன்றை விடுத்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், அவர் மீதான வழக்குகள் மற்றும் சொத்து விவரங்கள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.…

Read more

“குழந்தை பெத்துக்கிட்டு வீட்ல இருக்கணுமா?”..வடமாநிலப் பெண்களின் நிலையைச் சாடிய தயாநிதி மாறன்…ஆவேசமான பேச்சு..!!!

சென்னையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார். இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன், வடமாநிலப் பெண்களையும் தமிழகப் பெண்களையும்…

Read more

“அழுத்தம் கொடுக்க யாருக்கும் தகுதியில்லை!”.. அமைச்சர் ரகுபதியின் மாஸ் பேட்டி..கூட்டணி விரிசல் வதந்திகளுக்குத் தரமான முற்றுப்புள்ளி..!!!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குச் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுக ஒரு கொள்கை பிடிப்போடு…

Read more

breaking: “தென் மாவட்ட பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!”…கூட்ட நெரிசலைக் குறைக்க சிறப்பு ரயில் அறிவிப்பு…எப்போ புறப்படுது? எப்போ வருது? முழு விபரம் இதோ..!!!

பொங்கல் பண்டிகையைக் கொண்டாடத் தென் மாவட்டங்களுக்குச் சென்ற மக்கள், மீண்டும் சென்னை திரும்புவதற்கு வசதியாக ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பண்டிகை முடிந்து ஜனவரி 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஊர் திரும்புவோரின் கூட்டம் அலைமோதும் என்பதால், அன்றைய…

Read more

பணி நிரந்தரம் கேட்ட ஆசிரியர் தற்கொலை…. அரசுக்கு விழுந்த பலத்த அடி…. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்….!!

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாகப் போராடி வந்த பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கண்ணன், நேற்று போராட்டத்தின் போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர், மனவேதனையில் விஷம் குடித்தார். உடனடியாக மருத்துவமனையில்…

Read more

பொங்கல் பரிசு…. ₹5,000-ஆ உயர்த்திய அரசு…. மகப்பேறு பணியாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி….!!

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாநில சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் பகுதிநேர மகப்பேறு பணியாளர்களுக்கு (RCH) ஒரு மகிழ்ச்சியான செய்தியை அமைச்சர் மா. சுப்பிரமணியன்…

Read more

₹3,548 கோடி எங்கே போச்சு? “மத்திய அரசு பணம் தரல…. அதான் லேட் ஆகுது” அமைச்சர் அன்பில் மகேஸ் ஓப்பன் டாக்….!!

“சம வேலைக்கு சம ஊதியம்” கேட்டுப் போராடி வரும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் நிதி நெருக்கடி ஒரு பெரிய தடையாக இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசு ஆசிரியர்களின்…

Read more

குட் நியூஸ்…. ₹2500 உயர்த்திய தமிழக அரசு…. முடிவுக்கு வந்த 200 நாள் போராட்டம்…. மகிழ்ச்சியில் ஆசிரியர்கள்….!!

தமிழகத்தில் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 201 நாட்களுக்கும் மேலாக விடாமல் போராடி வந்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் இன்று ஆசிரியர்களுடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த…

Read more

“இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும்” 11:00 மணிக்கு பேச்சு வார்த்தை…. அன்பில் மகேஷ் சொல்லப்போற பதில் என்ன….? எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்….!!

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக, பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையிலும் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்த ஆசிரியர்களுடன் இன்று ஒரு முக்கிய நகர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கல்வித்துறை…

Read more

“பாமக vs விசிக.. மீண்டும் நேருக்கு நேர்!” — ராமதாஸை உள்ளே இழுக்க திமுக பிளான்.. வெளியேறத் துடிக்கும் விசிக? பரபரப்பான 2026 கூட்டணி கணக்குகள்…!!!

தமிழக அரசியலில் எப்போதுமே ‘கிங் மேக்கராக’ இருக்க நினைக்கும் பாமக, தற்போது தந்தை ஒரு பக்கம், மகன் ஒரு பக்கம் என இரண்டாக உடைந்து கிடக்கிறது. அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி ஏற்கனவே அதிமுக – பாஜக கூட்டணியில் ஐக்கியமாகிவிட்ட நிலையில்,…

Read more

அட்ச்சீ..! பாதுகாக்க வேண்டிய போலீசே இப்படியா..? “கணவரின் செல்போனை பிடுங்கி மனைவிக்கு 29 ஆபாச வீடியோக்கள்”… கலெக்டர் அலுவலகத்தில் கதறிய பெண்..!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்களை அளித்தனர். அப்போது, ராஜபாளையத்தைச் சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க…

Read more

பெருங்குடி மேஜிக்..! “குப்பைமேடு அழகிய பூங்காவாக மாறிய அதிசயம்”… ஆனந்த் மகேந்திரா பாராட்டும் சென்னையின் புதுமுகம்… நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்..!!!

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட பெருங்குடி குப்பைக் கிடங்கு, தற்போது பசுமைப் பூங்காவாக  உருமாறியுள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்த அதிரடி மாற்றத்திற்குத் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார். பல தசாப்தங்களாகக் குப்பைகள் மலைபோல் தேங்கிக் கிடந்த பெருங்குடி பகுதியில்,…

Read more

Breaking: தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3000 வாங்க கைரேகை பதிவு தேவையில்லை…! அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரேஷன் கடைகளில் 3000 ரூபாய் வழங்கப்படுகிறது. 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் கடந்த…

Read more

தமிழகத்தில் ஹிஜாப் அணிந்து வந்தால் தங்கம் வாங்க முடியாதா..? “நகைக்கடை உரிமையாளர்கள் எடுத்த முடிவு”..? தமிழக அரசு பரபரப்பு விளக்கம்..!!!

தமிழகத்தில் உள்ள நகைக்கடைகளில் ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகைகள் விற்பனை செய்யப்பட மாட்டாது எனப் பரவி வரும் செய்தி முற்றிலும் வதந்தி எனத் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது  சமீபகாலமாகச் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்றுடன் கூடிய…

Read more

மாணவர்களுக்கு செம நியூஸ்…. 14-ம் தேதி விடுமுறை உண்டா….? அரசின் அதிகாரப்பூர்வ பதில் இதோ….!!

தமிழக மக்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, பண்டிகை முன்னேற்பாடுகளுக்காக ஜனவரி 14-ம் தேதியும்…

Read more

“சிபிஐ அலுவலகத்தில் விஜய்..7 மணி நேர கிடுக்குப்பிடி விசாரணை!”.. தவெக தலைவரின் பதில் இதுதானா?.. நாளை சென்னை ரிட்டன்..!!!

கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடந்த தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சோகமான சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம்…

Read more

காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எஸ் அழகிரியை கலங்க வைத்த மரணம்..! மனைவியைப் பிரிந்து வேதனை… முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்…!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரியின் மனைவி வத்சலா (65), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கே.எஸ்.அழகிரியின் மனைவி வத்சலா, கடந்த…

Read more

FLASH: பொங்கலுக்கு பெண்களுக்கு இனிப்பான செய்தி..! “முதல்வர் ஸ்டாலின் சொல்ல போகும் குட் நியூஸ்”… இனி ரூ.1000 இல்ல ரூ.1500…? ஒரே கொண்டாட்டம்தான் போங்க..!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-லிருந்து ரூ.1,500-ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக விரைவில் ‘இனிப்பான செய்தி’ வெளியாகும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.…

Read more

“அதிமுக வாக்குகளை விஜய் தொட கூட முடியாது!”.. ராஜபாளையம் தொகுதியில் போட்டியா?.. நடிகை கவுதமி அதிரடி..!!!

அதிமுகவின் 2026 சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் நேர்காணல், சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான இன்று, ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்த நடிகை கவுதமி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேர்காணலில் பங்கேற்றார்.…

Read more

Other Story