திருமண நாளன்று உயிரை விட்ட மணப்பெண்…. ஆனால்?… மணமகனுக்கு கல்யாணம் நடந்துட்டு…. மனதை உருக்கும் சம்பவம்….!!!!!
குஜராத் மாநிலத்திலுள்ள சுபாஷ்நகர் பகுதியில் நேற்று திருமண ஏற்பாடுகள் ஒன்று நடந்துகொண்டிருந்தது. அதாவது, ரத்தோரின் மகள் ஹீதலுக்கும், ராணாபாயின் மகன் விஷாலுக்கும் திருமண சடங்குகள் நடந்து வந்தது. அப்போது திடீரென மணமகள் மயங்கி விழுந்தார். உடனே மணமகளை அருகில் உள்ள மருத்துவமனையில்…
Read more