10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒருவர் கூட 500/500 பெறவில்லை…. அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது. தமிழகத்தில் மொத்தம் 91.39 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4,30,710 பேரும், மாணவர்கள்…

Read more

தமிழகத்தில் வெளியானது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்…. முழு விவரம் இதோ…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது. தமிழகத்தில் மொத்தம் 91.39 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4,30,710 பேரும், மாணவர்கள்…

Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு…. கருவூல அலுவலர்களுக்கு அரசு அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நான்கு சதவீதம் அகல விலைப்படி உயர்வு வழங்கும் அறிவிப்பை செயல்படுத்துவதற்கான உத்தரவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அகலவிலைப்படி உயர்வை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின்…

Read more

ரேஷன் அரிசி கடத்தல்…. தமிழகத்தில் பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. உரிய பாதுகாப்பு இருந்தாலும் பல ரேஷன் பொருட்கள் கள்ள சந்தையில் விற்பது மற்றும் பிற மாநிலங்களுக்கு கடத்தப்படுவது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து…

Read more

தமிழகத்தில் ஆவினில் அதிரடி மாற்றங்கள் வரப்போகுது…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசுக்கு சொந்தமான ஆவினில் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகின்றது. ஆவின் நிறுவனம் மூலமாக தினந்தோறும் சுமார் 4.30 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்…

Read more

தமிழகத்தில் இனி கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால்…. அரசு திடீர் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு பொதுமக்களிடம் மதுபானங்கள் விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இந்த புகாரை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து…

Read more

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க…. மே 23 வரை கால அவகாசம் நீட்டிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தன. அதனைத் தொடர்ந்து கடந்த மே எட்டாம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அந்த…

Read more

தமிழகத்தில் திருக்கோவில்கள் வரலாற்றை…. இனி இருந்த இடத்திலிருந்து அறியலாம்…. புதிய செயலி அறிமுகம்…!!!

தமிழகத்தில் பழமை வாய்ந்த பல கோவில்கள் உள்ள நிலையில் இந்த கோவில்களில் வரலாற்று சிறப்புமிக்க பல கதைகளும் உள்ளன. அதனை தெரிந்து கொள்ள வெளிநாட்டு மக்கள் முதல் உள்ளூர் மக்கள் வரை அனைவரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் அவர்களுக்காக புதிய…

Read more

தமிழக மக்களே…. இனி உங்கள் இல்லம் தேடி வரும் திருக்கோவில் பிரசாதம்…. சூப்பர் திட்டம் அறிமுகம்…!!!

தமிழகத்தில் இல்லம் தேடி திருக்கோவில் பிரசாதம் வழங்கும் திட்டம் மற்றும் திருக்கோவில் செயலி ஆகியவற்றை அமைச்சர் சேகபாபு தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் தகவல் மற்றும் சேவைகளை எளிதில் அறிந்து பயன்படுத்திக் கொள்ளும்…

Read more

மாணவர்களே ரெடியா இருங்க…. தமிழகத்தில் இன்று 10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தன. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…

Read more

நாளை 10th முடிவுகள்.. அமைச்சர் அறிவிக்கமாட்டார்…. தேர்வுத்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தன. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…

Read more

TNPSC தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தின் பல்வேறு துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மே 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் வேளாண் அலுவலர் பணிக்கான போட்டி…

Read more

தமிழகத்தில் அம்மா உணவகத்தில் இனி விதவிதமாக சாப்பிடலாம்…. சூப்பர் தகவல்….!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அங்கு நாள் ஒன்றுக்கு மட்டுமே லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் தங்களின் பசியை போக்கிக் கொள்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா உணவகம் மூடப்படும் அல்லது பெயர்…

Read more

தமிழக அரசு ஊழியர்கள் வீடு கட்ட முன்பணம் ரூ.50 லட்சம்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணத்தை 40 லட்சத்திலிருந்து 50 லட்சமாக உயர்த்துவதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் தற்போது 40 லட்சத்திலிருந்து 50 லட்சம் ஆக உயர்த்தப்படும் என…

Read more

தமிழகத்தில் 3000 கூடுதல் ஆசிரியர்களுக்கு…. இன்று முதல் 3 மாதம் பணி நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட மூவாயிரம் ஆசிரியர்களுக்கு இன்று முதல் அதாவது மே 18ஆம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து ஊதியம் வழங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்…

Read more

தமிழகத்தில் இலவச மாணவர் சேர்க்கைக்கு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவசமாக எல்கேஜி படிப்பதற்கான மாணவர் சேர்க்கைக்கு  விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் மே 18 என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.  14 வயது வரையில் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாய…

Read more

தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின்…. புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை தொடர்பாக காவல்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தர்வைத் துறை உயர் அலுவலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுவிலக்கு தொடர்பாக புகார் அளிக்கும் வகையில் 10581 என்ற கட்டணமில்லா என்னை மக்களிடையே பிரபலப்படுத்த…

Read more

தமிழகத்தில் மதுவிலக்கு: 10581 என்ற கட்டணமில்லா எண் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை தொடர்பாக காவல்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தர்வைத் துறை உயர் அலுவலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுவிலக்கு தொடர்பாக புகார் அளிக்கும் வகையில் 10581 என்ற கட்டணமில்லா என்னை மக்களிடையே பிரபலப்படுத்த…

Read more

“தமிழகத்தில் கோடை விடுமுறை நீடிக்கப்படுமா”…? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்…!!

தமிழ்நாட்டில் பொது தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் தற்போது கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிவடைந்த பிறகு 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான…

Read more

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்…. பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

இன்று முதல் வருகிற 18ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்சமான வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரையிலும் அதிகபட்ச வெப்பநிலை 39-40 வரையிலும் புதுச்சேரியில் 29-30 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு…

Read more

ஒரே நேரத்தில் ஓய்வு பெறும் தமிழகத்தின் 2 முக்கிய அதிகாரிகள்…. வெளியான தகவல்…!!!

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் மற்றும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் ஆகியோர் வருகின்ற ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த பிறகு தலைமைச் செயலாளராக இறையன்பும், டிஜிபி யாக…

Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகலவிலை படியை நான்கு சதவீதம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.இதன் மூலம் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி ஆனது 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அகல விலைப்படி உயர்வானது நிதியாண்டு தொடக்கமான ஏப்ரல்…

Read more

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ்…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த 2012, 2013, 2017, 2019 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மறுப்பிரதி சான்றிதழ் இ சேவை மையத்தில்…

Read more

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு…. CEO சுற்றறிக்கை….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பல காரணங்களால் மாணவர்கள் இடையிலேயே இடைநீற்றல் செய்து விடுகின்றனர். இதனால் இடை நிற்கும் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைக்கும் நோக்கத்தில் அரசு பள்ளி செல்லா  குழந்தைகள் கணக்கெடுப்பை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாட நூல்களை பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் மாதம் பள்ளிகள்…

Read more

போக்குவரத்து விதிமுறை மீறல்…. தமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய சட்டம்…. அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு 15 நாட்களுக்குள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருவதால் மத்திய சாலை போக்குவரத்து துறை நெடுஞ்சாலை துறையின் வழிகாட்டுதலை பின்பற்றி…

Read more

உங்க ஊரில் ரேஷன் பொருட்கள் கடத்தல் நடைபெறுதா?…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பொதுவிநியோகத் திட்ட பொருட்கள் கடக்கல் மற்றும் பதுக்கள் தொடர்பான குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இது தொடர்பாக புகார்களை கட்டணம்…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக பணியிடங்கள்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள தற்காலிக மற்றும் நீண்ட கால நிரப்பப்படாத நிரந்தர பணியிடங்கள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பத்து வருடங்களுக்கு மேலாக அரசு பள்ளிகளில் தொடர் நீட்டிப்பு ஆணை பெற்று செயல்பட்டு வரும் அனைத்துவித…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்து முடிந்த நிலையில் கடந்த மே 8ம் தேதி பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 47 ஆயிரத்து 934 மாணவ மாணவிகள் தேர்ச்சி…

Read more

தமிழகம் முழுவதும் அலர்ட்…. யாரும் வெளியே போகாதீங்க…. திடீர் எச்சரிக்கை….!!!

தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் சித்திரை முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. நேற்று வேலூரில் அதிகபட்சமாக 42.3…

Read more

“சீரான மின் விநியோகத்தில் தமிழ்நாடு தான் பெஸ்ட்”…. முதல்வர் ஸ்டாலினை பாராட்டி மத்திய அமைச்சர் கடிதம்….!!

தமிழக ஊரகப்பகுதிகளில் மின் விநியோகம் அதிகரித்துள்ளதை மத்திய அரசு பாராட்டியுள்ளது. தமிழகத்தில் மின்விநியோகம் உயர்ந்ததால் முதல்வர் ஸ்டாலினை பாராட்டி மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே சிங் பாராட்டு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, தேசிய சராசரி அளவை விட…

Read more

தமிழகம் முழுவதும் சாலை விபத்துக்களை தவிர்க்க நவீன கேமராக்கள்…. அரசு புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் அமைக்க புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தேசிய மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய நகரங்களில் நவீன கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மத்திய…

Read more

தமிழகத்தில் ரயில் நிலையங்களில் உதவி மருத்துவ மையம்…. அரசின் அசத்தலான திட்டம்…!!!

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் மருந்தகத்துடன் அவசர கால உதவி மருத்துவ மையங்களை அரசு அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. ரயில் நிலையங்களில் அவசரத்திற்கு கூட மருந்து மாத்திரை கிடைக்காததால் பயணிகள் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய ரயில்வே…

Read more

தமிழக மக்களே உஷார்…. நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்லாதீங்க…. அரசு எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள், முதியோர்கள் மற்றும் கர்ப்பிணிகள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை இயல்பை…

Read more

தமிழகத்தில் சத்துணவில் இனி சர்க்கரை பொங்கல்…. அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள்…

Read more

தமிழகத்தில் சமூக நலத்துறை விருது…. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சமூக நலத்துறை சார்பாக வழங்கப்படும் விருது விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் வழங்கப்படும் பல்வேறு விருதுகளில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவையாற்றிய சமூக சேவகர் மற்றும் தொண்டு…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்து முடிந்த நிலையில் கடந்த மே 8ம் தேதி பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 47 ஆயிரத்து 934 மாணவ மாணவிகள் தேர்ச்சி…

Read more

தமிழகத்தில் ஆவினில் புதிய தயாரிப்புகள்…. அமைச்சர் மனோ தங்கராஜ் சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்கவும் பால் மற்றும் பால் உப பொருள்கள் தட்டுப்பாடு இன்றி உரிய நேரத்தில் கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர், பொது மக்களின் தேவை…

Read more

“டெண்டர் விவகாரம்”…. நேரடியாக செல்லும் ரிப்போர்ட்…. களத்தில் இறங்கி அதிரடி காட்டும் முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழ்நாடு அரசின் சார்பில் கோரப்படும் பல்வேறு டெண்டர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கவனம் கொள்வதால் தற்போது பல கோடி ரூபாய் மிச்சமாவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. ‌ எந்த ஒரு டெண்டர் ஆக இருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்கிறாராம். இது…

Read more

கள்ளச்சாராய விவகாரம்…. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 410 பேர் கைது…. அதிரடி காட்டும் போலீஸ்….!!!

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எட்டியார் குப்பத்தை சேர்ந்த ஆறு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து…

Read more

ரூ.10 லட்சம் நிதியுதவி….. தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

செங்கல்பட்டில் கள்ளச்சார விவகாரத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவோருக்கு தல ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேல்மருவத்தூர் காவல்…

Read more

தமிழகத்தில் 10,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?…. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு….!!

தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில், 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே…

Read more

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடல்…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் அரசு விற்பனை கழகம் நடத்தும் 500 சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். தனது துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதில் அளித்த அவர், இவ்வளவு பெரிய அளவில் டாஸ்மாக் கடைகள்…

Read more

தமிழகம் முழுவதும் இரவோடு இரவாக கள்ளச்சாராயம் பெற்ற 136 பேர் கைது…. போலீஸ் அதிரடி…..!!!

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எட்டியார் குப்பத்தை சேர்ந்த ஆறு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் சற்றுமுன் பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எட்டியார் குப்பத்தை சேர்ந்த ஆறு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து…

Read more

தமிழகத்தை உலுக்கும் அதிர்ச்சி மரணம்…. கள்ளச்சாராயம் குடித்த 10 பேர் பலி….!!!

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எட்டியார் குப்பத்தை சேர்ந்த ஆறு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து…

Read more

B.Ed, M.Ed மாணவர்களுக்கு இறுதிப் பருவ தேர்வு எப்போது?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் பி.எட் மற்றும் எம்எட் வகுப்புகளுக்கான இறுதி பருவ தேர்வுகள் ஜூன் இரண்டாவது வாரத்தில் நடத்தப்பட உள்ளதாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பி…

Read more

தமிழக ஆசிரியர்களுக்கு இன்று(மே 15) முதல் மே 26 வரை…. பொது மாறுதல் கலந்தாய்வு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இன்றி இடம் மாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் மே 8ஆம் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில் சில நிர்வாக காரணங்களால் அது தள்ளி…

Read more

அரசு ஊழியர்களுக்கு 55 ஆக வயது வரம்பு உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பணக்கொடை போன்ற காரணங்களுக்காக அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் சிறப்புத்துறை தேர்வுகளை எழுதுவதில் இருந்து விலக்கு பெறும் வயது 53 இல் இருந்து 55 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அரசு ஊழியர்கள் பதவி உயர்வு…

Read more

மக்களே அலர்ட்…. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் இந்த வருடம் வழக்கத்தை விட கோடை வெயில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுட்டெரித்தது. அதேசமயம் கடந்து சில நாட்களுக்கு முன்பு அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம்…

Read more

Other Story