தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?…. அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம் பத்து முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது…

Read more

தமிழகத்தில் அரங்கேறும் புதிய வகை மோசடி…. மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தமிழக…

Read more

அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே முந்துங்க…!!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பாடத்திட்டத்துடன் சேர்ந்து தொழில்நுட்ப உலகிற்கு தேவையான திறன் படிப்புகளை வழங்கும் விதமாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் SSC, ரயில்வே தேர்வு…

Read more

சற்றுமுன்: தமிழ்நாட்டில் கோர விபத்து.. துடிதுடிக்க 5 பேர் சாவு…. பெரும் அதிர்ச்சி…!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பள்ளி வேனும் – காரும் மோதி மிகப் பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே துடி துடிக்க பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். ஒப்பனையால் துரத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் திருச்செந்தூர்…

Read more

Rain Alerts: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழ்நாட்டில் இன்று முதல் மே 28-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் மே 28-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

தமிழகத்தில் இனி பேருந்துகளில் 5 வயது வரை கட்டணம் தேவையில்லை… அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் இயங்கும் டவுன் பேருந்துகளில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டடம் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக மூன்று வயது வரை இலவசம் என இருந்த நிலையில் தற்போது ஐந்து வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 3 முதல்…

Read more

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களுக்கு ஓராண்டு தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட பொருள்களுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நிகோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான பார்மசாலா உள்ளிட்ட புகைப்படம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியவை. அதனால் அவற்றை தமிழகத்தில் தயாரிக்கவும்…

Read more

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு… அரசின் புதிய அசத்தலான திட்டம்…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனைப் போலவே மயிலாடுதுறை மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்…

Read more

தமிழகத்தில் இனி ஏரியா சபை கூட்டம் நடத்த…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம…

Read more

ஐடிஐ பயிற்சியாளர் சேர்க்கை…. இன்று முதல் ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!

ITI பயிற்சியாளர் சேர்க்கைக்கு தமிழகத்தில் இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் தமிழகத்தில் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகிறது. இதில் நடப்பு…

Read more

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இன்று முதல்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 15ஆம் தேதி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில் மே 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே மே 6ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மே 15…

Read more

மாணவர்கள் கவனத்திற்கு., ‘அந்த பேச்சுக்கே இடமில்லை’…. அமைச்சர் அன்பில் மகேஷ்….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் வருகின்ற ஜூன்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மே. 27-ம் இதுவரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய  பகுதிகளில்…

Read more

BREAKING : ஓட்டுநர் உரிமம்…. தமிழ்நாடு அரசு GOOD NEWS…!!!!

தமிழகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் வழங்கும் 42 சேவைகளை இனி ஆன்லைன் மூலம் பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஓட்டுநர் உரிமத்தில் திருத்தம் மற்றும் வாகன பதிவு சான்றுக்கான நகலை பெற ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையில்லை. இனி அரசின்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் “தமிழ் பாடம்” கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்…. ஜூன் 22 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள்….!!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நேற்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூன் 22ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கலை கல்லூரிகளில் சேர இதுவரை மூன்று லட்சம்…

Read more

தமிழக மக்களே…. 2000 ரூபாய் நோட்டுக்களை பேருந்துகளில் மாற்றலாம்…. அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் நலன் மேலாண் இயக்குனராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்க பதிவாளராக டாக்டர் சுப்பையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதய…

Read more

தமிழகத்தில் 10-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று(மே 23) முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பன்னெண்டாம் வகுப்பு பொது தேர்வு வெளியிடப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பத்தாம் வகுப்பு…

Read more

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்…!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தன. அதனைத் தொடர்ந்து கடந்த மே எட்டாம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அந்த…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?…. அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது…? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான…

Read more

JUST IN: தமிழகத்தில் இனி இப்படி நடக்கக் கூடாது…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அவ்வகையில் தற்போது நவீன இயந்திரங்கள் மூலம் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

Read more

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் முதல்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 15ஆம் தேதி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில் மே 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே மே 6ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மே 15…

Read more

தமிழகத்தில் 1 – 5ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை?…. அமைச்சர் அன்பில் மகேஷ்….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் ஆன்லைனில் மட்டுமே வரி வசூல்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது ஊரகப் பகுதிகளில் பொதுமக்களை மனை பிரிவுகள், கட்டடம், தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்துவதற்கான அனுமதி ஒற்றைச் சார்ந்த முறையில் இணையதளம் மூலம் வழங்கப்படும் எனவும் கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரி…

Read more

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படாது…. அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். திமுக தலைமையிலான அரசு தேர்தலின் போது பழைய திட்டம் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது வரை அந்த…

Read more

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்களை தொடர்ந்து இதுவும் செல்லாது?…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

தமிழகத்தில் புதிய மாநில கல்விக்கொள்கை…. அமைச்சர் போட்ட திடீர் உத்தரவு….!!!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசே மாநில கல்விக் கொள்கை உருவாக்க இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த புதிய மாநில கல்வி கொள்கை எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அமைக்கப்படும் என்றும் வளர்ந்த வரும் தொழில்நுட்ப வளர்ச்சியை…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் ரூ.2000 நோட்டுக்களை மாற்றலாமா?…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை…. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களை கல்வி மேலாண்மை தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான அரசு பள்ளி மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இவரைத்…

Read more

தமிழகத்தில் இன்று ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மே 15ஆம் தேதி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில் மே 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே மே 6ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மே 15…

Read more

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!!!

தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வி ஐ டி பல்கலைக்கழகர் வேந்தர் விஸ்வநாதன் தலைமையில் அனைவருக்கும் உயர்கல்வி என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் மூலமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் உயர்கல்வி பயில உதவும் வகையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மே எட்டாம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் www.tngasa.in ஏன்டா இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் மே…

Read more

தமிழகத்தில் ஆவினில் தண்ணீர் விற்பனை…. வெளியான சூப்பர் தகவல்…!!!

தமிழக அரசு சார்பாக சிறப்பாக நடைபெற்று வரும் ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை தொடர்ந்து குடிநீர் விற்பனையையும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் அனைத்து விற்பனை நிலையங்கள்…

Read more

தமிழகத்தில் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மே 15ஆம் தேதி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில் மே 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே மே 6ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மே 15…

Read more

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஜூன் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஜூன் ஒன்பதாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தொழில் நுட்ப கல்வி இயக்குனராகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த பொது தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை…

Read more

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வி ஐ டி பல்கலைக்கழகர் வேந்தர் விஸ்வநாதன் தலைமையில் அனைவருக்கும் உயர்கல்வி என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் மூலமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் உயர்கல்வி பயில உதவும் வகையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் அடுத்த 5 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…

Read more

தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களுக்கு…. முதல்வர் ஸ்டாலின் புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் எப்எம் கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை கருத்தில்…

Read more

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு…. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை இணையவழி விண்ணப்ப பதிவு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் இரண்டாம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாணவர்களின் நலனை…

Read more

தமிழகத்தில் 77 எல்காட் ஐ.டி பூங்காக்களில் காலி இடங்கள்…. அரசு புதிய அறிவிப்பு….!!!

உலகில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக பல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இந்நிலையில் தற்போது தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு மின்னணு…

Read more

டிஎன்பிஎஸ்சி நூலகர் தேர்வு…. விடைக்குறிப்பு வெளியீடு…. தேவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நூலகங்கள்,கல்லூரி மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் உள்ள நூலகர் மற்றும் தகவல் அலுவலர்களுக்கான 35 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த பணிக்கு கலந்த மார்ச் 1ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து மே 13…

Read more

இனி போதிய வைப்பு தொகை கட்டாயம்…. மின் பயனர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மின்வாரியத்தில் இருந்து உயர் அழுத்த மின் இணைப்பு பெற்ற நுகர்வோர்கள் அனைவரும் தங்களின் கணக்கில் இரண்டு மடங்கு தொகையை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதனைப் போலவே தாழ்வழுத்த இணைப்பு கொண்டவர்கள் மின் கட்டணத்தில் மூன்று மடங்கு…

Read more

தமிழகத்தில் மீண்டும் 37 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அடுத்தடுத்து அதிரடி காட்டும் அரசு….!!!

தமிழகத்தில் சமீபத்தில் அமைச்சரவை மாற்றப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து சில ஐஏஎஸ் அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தமிழக காவல்துறையில் நான்கு பேர் டிஜிபிக்களாக பதவி உயர்வு உட்பட 37 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.…

Read more

BREAKING : தமிழகத்தில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்…. சற்றுமுன் வெளியானது…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பன்னெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு…

Read more

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் ரூ.200 செலுத்தினால் போதும்… அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து அரசு அறிவியல் கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிந்த நிலையில் மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மே 19ஆம் தேதி வரை விண்ணப்ப பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான…

Read more

BREAKING: பொறியியல் கலந்தாய்வு தேதி மாற்றம்…. சற்றுமுன் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் பொறியியல் கலந்தாய்வு ஜூலை இரண்டாம் தேதி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சிபிஎஸ்இ,மாநில…

Read more

பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் மாற்றம்… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

அரசு தேர்வுகள் நடைபெறுவதால் பெரியார் பல்கலைக்கழக தேர்வு தேதி மாற்றப்பட்டு இருப்பதாக துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு மே 27ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில்…

Read more

Other Story