BREAKING: அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கு… முதல்வர் ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அதேசமயம் மக்களின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்சி வேலைகளை பொறுப்போடு செய்யவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள் என்று மாவட்ட செயலாளர்களுக்கு திமுக…

Read more

அண்ணா மட்டும் இல்லன்னா இன்று நாம என்ன ஆயிருப்போம்…. முதல்வர் ஸ்டாலின்….!!!

சென்னை வில்லிவாக்கத்தில் புதிய மேம்பாலத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்,தான் முதல்வராக இருந்தபோது கட்டப்பட்ட 9 பாலங்கள் குறித்து நினைவுகூர்ந்தார். மேலும் சென்னையில் முதன்முறையாக அண்ணா பாலத்தை கருணாநிதி கட்டினார். இன்று அந்தப் பாலம் இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும். அண்ணா இல்லனாவே…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் நாளை (மே 15) முதல்…. பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்….!!!

தமிழகத்தில் மே 8-ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் மொத்தமாக 8,03,385 மாணவ மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 7,55,451 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 47 ஆயிரத்து 387 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.…

Read more

தமிழக ஆசிரியர்களுக்கு நாளை(மே 15) முதல் மே 26 வரை…. பொது மாறுதல் கலந்தாய்வு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இன்றி இடம் மாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் மே 8ஆம் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில் சில நிர்வாக காரணங்களால் அது தள்ளி…

Read more

2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு…. ஒரே இரவில் கூண்டோடு மாற்றிய முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் அமைச்சரவை மாற்ற முடிந்துள்ள நிலையில் தற்போது ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஸ்டாலினின் முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் உட்பட முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் இரண்டு ஆண்டு முடிவில் சில அமைச்சர்களை மாற்ற முடிவு செய்த நிலையில்…

Read more

IAS அதிகாரிகள் இடமாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக இருந்த உதயசந்திரன் நிதித்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ககன் தீப்…

Read more

தமிழகத்தில் பதவி உயர்வு இன்றி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங்…. அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இன்றி இடம் மாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் மே 8ஆம் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில் சில நிர்வாக காரணங்களால் அது தள்ளி…

Read more

400 காலியிடங்களில் சேர 14 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்…. பி.காம் படிப்பில் சேர கடும் போட்டி….!!!

தமிழகத்தில் 164 அரசு கல்லூரிகள் உட்பட மொத்தம் 1567 கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதில் பி.காம், பிபிஏ, பி சி ஏ மற்றும் பிஏ மொழி பாடங்கள் மற்றும் பொருளியல், வரலாறு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

இனி வீட்டில் இருந்தே பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறலாம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து மாநகராட்சிகள்,நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில்…

Read more

தொடக்க கல்வி பட்டயத் தேர்வு…. தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மதிப்பெண் சான்றிதழ் நகல்களுடன் தேர்வர்…

Read more

பிளஸ் 2 மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தங்கள் மதிப்பெண்களை மறு ஆய்வு செய்ய விரும்பும் மாணவர்கள்…

Read more

தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக 66 லட்சம் பேர் காத்திருப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தில் அரசு வேலை பெற வேண்டும் என்றால் கட்டாயம் அரசு வேலை வாய்ப்புகள் பதிவு செய்ய வேண்டியது அவசியம். அவ்வாறு பதிவு செய்ததை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.தற்போது அரசு பணிகளுக்கு கடும் போட்டி நிலவி வருவதால் கல்வித்…

Read more

தமிழகத்தில் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற மே 15ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த மே 6ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. மாவட்ட CEO- களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த மாதம் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோடை விடுமுறை காலத்தில் தனியார் பள்ளிகளில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள்…

Read more

தமிழகத்தில் இலவச LKG வகுப்பில் சேர 1 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்…. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 இன் படி சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மட்டும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகள் 25 சதவீதம் இடங்களில் சேர 2003 ஆம் ஆண்டு அரசு…

Read more

“என் மண் என் மக்கள்”… ஜூலை 9 முதல் பாதயாத்திரையை தொடங்கும் அண்ணாமலை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் திமுக அரசின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் பாத யாத்திரை வருகின்ற ஜூலை 9ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் வரை நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இனி தமிழக…

Read more

தொடக்க கல்வி பட்டயத் தேர்வு… விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் வருகின்ற ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மதிப்பெண் சான்றிதழ் நகல்களுடன் தேர்வர்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(மே 12) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!

சேலம்: மின்னாம்பள்ளி துணை மின்நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. மின்னாம்பள்ளி, செல்லியம்பாளையம், மேட்டுப்பட்டிதாதனூர், குள்ளம்பட்டி, வலசையூர் ஒரு பகுதி, பள்ளக்காடு, தாதனூர், வெள்ளியம்பட்டி, பருத்திக்காடு, பாலப்பட்டி, கூட்டாத்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல்… பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த வாரம் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம்…

Read more

இளைஞர்களே…. தமிழகத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கோரம்பாளையத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் மே 12ஆம் தேதி அதாவது…

Read more

தமிழகத்தில் அடுத்த அதிரடி…. முக்கிய அதிகாரிகள் மாற்றம்?…. வெளியான தகவல்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் ஐந்து அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி மேலாண்மை, மனித வள மேலாண்மை, ஓய்வூதியம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே வகித்து வந்த…

Read more

வாழ்வில் மிகவும் நிறைவான ஆண்டுகள்…. அமைச்சர் பிடிஆர் நெகிழ்ச்சி….!!!

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் நிதித்துறை அமைச்சராக இருந்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து புதிய நிதி அமைச்சர் ஆக தங்கம் தென்னரசு பொறுப்பேற்றார். இது குறித்து அறிக்கை…

Read more

மோக்கா புயல் எதிரொலி…. 9 துறைமுகங்களுக்கு புயல் எச்சரிக்கை…!!!!

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக உருவெடுத்துள்ளது என்று சென்னை வானிலை மையம்  அறிவித்துள்ளது. இந்த புயல் படிப்படியாக வடக்கு வடகிழக்கே நகர்ந்து நாளை மாலை மத்திய வங்கக் கடலில் மிகத்தீவிர சூறாவளிப் புயலாக வலுவடையும். ஈரப்பதத்தை புயல்…

Read more

வங்கக் கடலில் உருவான மோக்கா புயல்…. 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்….!!!

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக உருவெடுத்துள்ளது என்று சென்னை வானிலை மையம்  அறிவித்துள்ளது. இந்த புயல் படிப்படியாக வடக்கு வடகிழக்கே நகர்ந்து நாளை மாலை மத்திய வங்கக் கடலில் மிகத்தீவிர சூறாவளிப் புயலாக வலுவடையும். ஈரப்பதத்தை புயல்…

Read more

அலர்ட் : வாட்ஸ் ஆப் கால் மூலம் நூதன முறையில் மோசடி…. தமிழக சைபர் கிரைம் எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில்…

Read more

சற்றுமுன்… 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்… புதிய அறிவிப்பு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் ஐந்து அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி மேலாண்மை, மனித வள மேலாண்மை, ஓய்வூதியம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே வகித்து வந்த…

Read more

BREAKING: உருவானது மோக்கா புயல்…!!

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக உருவெடுத்துள்ளது என்று சென்னை வானிலை மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த புயல் படிப்படியாக வடக்கு வடகிழக்கே நகர்ந்து நாளை மாலை மத்திய வங்கக் கடலில் மிகத்தீவிர சூறாவளிப் புயலாக வலுவடையும். ஈரப்பதத்தை…

Read more

தமிழகத்தில் சாலை விதியை மீறினால் புதிய அபராதம்…. அமலுக்கு வந்த புதிய ரூல்ஸ்….!!!

தமிழகத்தில் போக்குவரத்து துறை சார்பாக சாலை விதிகளை மக்கள் முறையாக பின்பற்ற அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது வாகன ஓட்டிகள் சிக்னலை மதிக்காமல் செல்வது, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது, மற்ற வாகனங்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக செல்வது…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி உதவியாளர்களின் வேலை நேரம் மாற்றம்…. அரசு புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் தரத்தையும் உயர்த்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் இந்த வருடம் தனியார் பள்ளிகளை போல ஏப்ரல் மாதத்தில் இருந்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. இந்த…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்…. அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் முதல் முறையாக மதுரையில் உள்ள பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பிறகு தமிழக…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மே 15 முதல்…. பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்….!!!

தமிழகத்தில் மே எட்டாம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் மொத்தமாக 8,03,385 மாணவ மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 7,55,451 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 47 ஆயிரத்து 387 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.…

Read more

மத்திய அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி…. உடனே அப்ளை பண்ணுங்க… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பாடத்திட்டத்துடன் சேர்ந்து தொழில்நுட்ப உலகிற்கு தேவையான திறன் படிப்புகளை வழங்கும் விதமாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் SSC, ரயில்வே தேர்வு…

Read more

தமிழகத்தில் உழவர் சந்தைகளில் உணவகங்கள்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகம் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.. தமிழகத்தில் அண்மையில் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வேளாண் பட்ஜெட் தாக்களில் 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும் என…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்கப்போகுது….!!!

தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் மே பத்தாம் தேதி யான இன்று மாலை மோக்கா புயல்…

Read more

SI தேர்வுக்கு இன்று முதல் இலவச ஆன்லைன் பயிற்சி…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!

தமிழக அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு பல நேர்முக பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதாவது அரசு நிறுவனங்கள் நடத்தும் போட்டி தேர்வுகளுக்காக இந்த கல்லூரி தனது AIM TN…

Read more

தமிழகத்தில் 6 – 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கிய நிலையில் ஏப்ரல் மாதம் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து 11…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் மே 31ஆம் தேதிக்குள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் க்யூ…

Read more

12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது?…. இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் நேற்று முன்தினம் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் இதில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து தோல்வி அடைந்தோர் மற்றும் தேர்வை எழுதாத மாணவர்களுக்காக துணை தேர்வை ஜூன் மாதம் 27ஆம் தேதி நடைபெறும்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் 15 நாட்களுக்கு சம்பத்துடன் கூடிய விடுமுறை…. அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கோடை விடுமுறை தற்போது அளிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படவில்லை. இதனால் கோடை விடுமுறை விட வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கை மற்றும் கோடைகால வெப்பத்தை…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்று முதல்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் பொதுமக்களின் வசதிக்காக அடிக்கடி ரேஷன் கடைகளில் புதுப்புது வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன் கடைகளில் கூடுதலாக…

Read more

மாணவர்களுக்கு உடனே சான்றிதழ்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மாணவ மாணவிகளுக்கு வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். சான்றிதழ்கள்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 19 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போகுது…. அலெர்ட்…!!!

தமிழகத்தில் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதேசமயம் இந்த வருடம் அக்னி நட்சத்திரம் தொடங்கியதும் கோடை மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழைக்கு…

Read more

தமிழகத்தில் இணையவழி குற்றங்களை தடுக்க விரைவில் சைபர் அலர்ட் செயலி அறிமுகம்…!!

தமிழகத்தில் சைபர் குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் சைபர் அலர்ட் என்ற செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பண மோசடி என்பது அதிகரித்துவிட்ட நிலையில்,…

Read more

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை…. பெரும் பரபரப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு இடங்களிலும் NIA அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் NIA அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சென்னை, மதுரை, தேனி மற்றும்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் கடலில் இருக்கும் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக மீன்பிடி தடைக்காலம் 45 நாட்கள் அமல்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கிய நிலையில் மே மாதம் 30 ஆம்…

Read more

போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள்…. ஆன்லைனில் விண்ணப்பிக்க புதிய மென்பொருள்…. தமிழக அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்பப்பட உள்ளதாகவும் அதற்கு தேர்வு நடத்தப்படும் என்பதால் அந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை பெற தகவல் தொழில்நுட்பத்துறை உதவியுடன் புதிய மென்பொருள் உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் நாளை முதல் இதுவும் கிடைக்கும்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் பொதுமக்களின் வசதிக்காக அடிக்கடி ரேஷன் கடைகளில் புதுப்புது வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன் கடைகளில் கூடுதலாக…

Read more

“குஷியோ குஷி”… தமிழகம் முழுவதும் நாளை(மே 10) முதல் 24 வரை விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கோடை விடுமுறை தற்போது அளிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படவில்லை. இதனால் கோடை விடுமுறை விட வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கை மற்றும் கோடைகால வெப்பத்தை…

Read more

தமிழகத்தில் இன்று(மே 9) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உடனே செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் இன்று  மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரம் மின்வாரியம வெளியிட்டுள்ளது. இதோ, தஞ்சாவூர்: இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, திருப்பரம்பயம், கொத்தங்குடி, வாளாபுரம், மேலாத்து குறிச்சி, நீலத்தநல்லூர், இணை பிரியாள் வட்டம்,…

Read more

பிளஸ் 2 மாணவர்கள் இன்று(மே 9) முதல் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வெளியிட்டார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும்,…

Read more

Other Story