தமிழகத்தில் இன்று  மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரம் மின்வாரியம வெளியிட்டுள்ளது. இதோ,

தஞ்சாவூர்:

இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, திருப்பரம்பயம், கொத்தங்குடி, வாளாபுரம், மேலாத்து குறிச்சி, நீலத்தநல்லூர், இணை பிரியாள் வட்டம், காவர்கூடம், உத்திரை, முத்தையாபுரம், கடிச்சம்பாடி, கல்லூர், அகராத்தூர், தேவனாச்சேரி, சத்தியமங்கலம், கொந்தகை, திரு வைகாவூர், அண்டக்குடி, பட்டவர்த்தி, ஆதனூர், சுவாமிமலை, திம்மக்குடி, மாங்குடி, புளியம்பாடி, இன்னம்பூர், மருத்துவக்குடி, நாகக்குடி, புளியஞ்சேரி, பாபுராஜபுரம், ஏறாகரம், கொட்டையூர், ஜாமியா நகர், முப்ப கோயில், வளையப்பேட்டை, திருவலஞ்சுழி, சுந்தர பெருமாள் கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

திருப்பூர்:

இன்று  செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அலகுமலை துணை மின் நிலையத்திற்குட்பட்ட பொல்லிகாளிபாளையம், முத்தணம்பாளையம், அலகுமலை, பெருந்தொழுவு நாச்சிப்பாளையம், கைகாட்டி, தொங்குட்டிபாளையம், கண்டியன் கோவில், மீனாட்சி வலசு, மருதுரையான்வலசு, முதியொநரிச்சல், மணியாம்பாளையம், கந்தாம்பாளையம், கரியாம்பாளையம், ஆண்டிபாளையம், சென்னிமலைபாளையம் பிரிவு, காளிபாளையம், விஜயாபுரம், திருநகர், யாசின்பாபுநகர், காங்கயம்பாளையம், குப்பாண்டம்பாளையம், வசிவரம்புதூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

தர்மபுரி:

இன்று  செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாம்பட்டி, அனுமன்தீர்த்தம், கைலாயபுரம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கீழ்மொரப்பூர், பறையப்பட்டிபுதூர், வேட்ரப்பட்டி, கணபதிபட்டி, கோட்டப்பட்டி, சிட்டிலிங், வேலனூர், அம்மாபேட்டை, தீர்த்தமலை, கீழானூர், செல்லம்பட்டி, சிக்களூர், நரிப்பள்ளி மற்றும் அதனை பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

ராணிப்பேட்டை:

இன்று  செவ்வாய்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆரூர், வடக்குமேடு, தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.