குண்டர் சட்டத்தை பயன்படுத்தும் முழு அதிகாரம் இவருக்கு மட்டுமே… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

பொதுவாகவே போதை பொருள் குற்றங்கள், பாலியல் குற்றங்கள், திருட்டு விசிடி, மணல் திருட்டு மற்றும் கள்ளச்சாராயம் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். இதனை செயல்படுத்தும் முழு அதிகாரமும் மாவட்ட ஆட்சியரிடம் உள்ளது. அவரின் பரிந்துரை இல்லாமல்…

Read more

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 3 கலந்தாய்வு… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பதவி உயர்வு மற்றும் இடம் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது தமிழகத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வருகின்ற ஆகஸ்ட்…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… உங்க கிட்ட ஆதார் கார்டு இல்லையா?… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட நிலையில் சென்னையில் இன்று முதல் வீடு வீடாக டோக்கன் மற்றும்…

Read more

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை 10 மணிக்கு…. அதிரடி காட்டப்போகும் இபிஎஸ்…!!!

தமிழகத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராக இன்று ஜூலை 20ம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி புதிய…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… இன்று முதல் வீடு வீடாக விண்ணப்பம்… வங்கி கணக்கும் முகாமிலேயே தொடங்கப்படும்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று ஜூலை 20 முதல் இதற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன்…

Read more

ரூ.200- லிருந்து ரூ.500 ஆக உயர்வு… தமிழக அரசு சற்றுமுன் புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியத்தை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு சற்றுமுன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விரைவில் மற்ற காவலர்களுக்கும் ஊதிய உயர்த்தப்படும் என்றும் போக்குவரத்து ஊழியர்கள்,…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… முகாமிலேயே வங்கிக் கணக்கு தொடங்கப்படும்…. தமிழக அரசு அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு நாளை முதல் டோக்கன் வினியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு இது தொடர்பாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்…

Read more

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டம்… ரூ.50,000 முதலீடு… அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம்…

Read more

ரூ.1 லட்சம் பரிசு தொகையுடன் “முதல்வர் மாநில இளைஞர் விருது”… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இந்த வருடம் 76 ஆவது சுதந்திர தின விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அன்றைய நாள் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாக முதல்வர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுடன்…

Read more

தமிழக மக்களே ரெடியா?… குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1,000 உரிமைத்தொகை… இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே ஆயிரம் ரூபாய் உரிமை தொகை யார் யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை…

Read more

தமிழக மக்களே இனி பயமில்லாமல் போகலாம்… மக்களின் பாதுகாப்புக்கு அரசு புதிய அதிரடி நடவடிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சுவாதி…

Read more

தமிழகத்தில் நாளை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற ஜூலை 20ம் தேதி செங்கல்பட்டுமாவட்டத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…

Read more

அரசு ஊழியர்களுக்கான கட்டுப்பாட்டை நீக்கியது தமிழக அரசு… சற்றுமுன் அறிவிப்பு…!!

தமிழகத்தில் கொரோனா காலத்தின் போது செலவினங்களை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் செலவை 50 சதவீதம் குறைத்து பல கட்டுப்பாடுகள் விதித்தது. தற்போது நிதி பற்றாக்குறை படிப்படியாக சீரடைந்து வருவதால் அனைத்து கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. அரசு அதிகாரிகள் அரசு…

Read more

“பெருமைமிகு நாட்டின் ஒளிமிகு எதிர்காலம்”… ஒன்றிணைவோம் வாருங்கள்… முதல்வர் ஸ்டாலின் டுவிட்….!!!

அனைவரும் இணைந்து மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில், பாட்னா விற்கு பிறகு மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் அனைவரும் ஜனநாயகம் காக்க ஒன்றிணைந்துள்ளோம். முக்கியமான இந்த…

Read more

இவர்களின் மின்இணைப்பு துண்டிப்பு… தமிழகம் முழுவதும் மின்வாரியம் பிறப்பித்த புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் பழுதடைந்த 2.06 லட்சம் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்று மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்வாரியம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஒருமுனை பிரிவில் 1.74 லட்சம் மீட்டர்களும், மும்முனை பிரிவில் 32,000 மீட்டர்களும் குறைபாடுகள் இருப்பதை மின்வாரியம் கண்டறிந்துள்ளது.…

Read more

தமிழகத்தில் பதிவு துறை அலுவலர்கள் ஜூலை 25ஆம் தேதிக்குள்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் பதிவு துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் வருகின்ற ஜூலை 25ஆம் தேதிக்குள் சொத்து அறிக்கையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவுத்துறையில் அனைத்து ஊழியர்களின் சொத்து அறிக்கையை பெற்று சமர்ப்பிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.…

Read more

கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் எப்படி விண்ணப்பம் நிரப்புவது?… என்னென்ன ஆவணங்கள் தேவை?… இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு வருகின்ற ஜூலை 19ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ள…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கருக்கலைப்பு செய்ய இனி…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தனி வாரியம் அமைத்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார். அதன்படி மருத்துவர் ரீதியாக கருக்கலைப்பு செய்வதற்கான சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலமும் அதற்காக தனி வாரியம் அமைக்க வேண்டும்.…

Read more

ஆசிரியர் தகுதி தேர்வு… தேர்ச்சி மறுபிரதி சான்றிதழுக்கு இ சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு..!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2012, 2013, 2017, 2019 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி சான்றிதழ்களின் மறு பிரதிக்கு இன்று முதல் இ சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம்…

Read more

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களை… ரூ.1000 உரிமை தொகை திட்டத்தில் சேர்க்கக்கூடாது… தமிழக அரசு உத்தரவு..!!!

தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என…

Read more

“காலையில் மது குடிப்பவர்களை குடிகாரன் என சொல்வதா?”…. என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது… அமைச்சர் ஆவேசம்..!!

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி, டெட்ரா பேக் திட்டம், 90 எம்எல் திட்டம் இன்னும் ஆய்வில் தான் உள்ளது. அந்த திட்டங்கள் வந்தாலும் வரலாம். வராமலும் போகலாம். தமிழகத்தில் இந்த அரசை பொருத்தவரை…

Read more

டாஸ்மாக்குகளில் கூடுதல் தொகை வசூலிக்கப்பட மாட்டாது… அமைச்சர் உறுதி….!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, கர்நாடக மாநிலத்தில் டெட்ரா பேக்கில் மது விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

தமிழகம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற…. மின்வாரியம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ள தலைமை நிதி கட்டுப்பாட்டாளர், நுகர்வோரின் வசதி மற்றும் உரிய வருவாய் ஈட்ட பழுதடைந்த மின் மீட்டர்களை உடனே மாற்ற…

Read more

நல்லாசிரியர் விருது… யார் யாரெல்லாம் தகுதி உடையவர்கள்?… தமிழக அரசு பட்டியல் வெளியீடு…!!!

தமிழகத்தில் அரசு சார்பாக வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்கான தகுதிகள் குறித்த விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 386 ஆசிரியர்களுக்கு நல்லா ஆசிரியர் விருது வழங்கப்படும். மாவட்ட அளவில் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் ஆறு உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டு விருப்பமுள்ள மற்றும்…

Read more

தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளில் பொது பாடத்திட்டம் அமல்… அரசு திடீர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அக மற்றும் எழுத்து தேர்வில் பல்வேறு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை மாற்றி அனைத்து பல்கலைக்கழக கல்லூரிகளில் 75:25 என்ற அடிப்படையில் வெயிட் ஏஜ் முறை பின்பற்றப்பட வேண்டும் என்று…

Read more

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு அலகு மாறுதல் கலந்தாய்வு… இன்று வெளியாகிறது முன்னுரிமை பட்டியல்…!!!

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர்கள் அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னுரிமை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அண்மையில் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இதர…

Read more

53 வயதை கடந்த இளநிலை உதவியாளர்களுக்கு… தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு துறையில் 53 வயதை கடந்த இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சியில் இருந்து விளக்கு அளிக்கும் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு பணிகளின் ஓய்வு பெறும் வயது 58 யில் இருந்து 60…

Read more

தமிழகத்தில் ஜூலை 21 முதல் வீடு வீடாக வாக்காளர் சரிபார்ப்பு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வீடு வீடாக வாக்காளர் விவரங்களை சரி பார்க்கும் பணி வருகின்ற ஜூலை 21ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு வருடத்தில் ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி…

Read more

தமிழகத்தில் இனி ஒவ்வொரு மாதமும்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் ஓய்வு பெற்றவர்களின் விவரங்களை ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வு கால பலன்களாக நன்கொடை…

Read more

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம்… இவர்கள் பயன்படுத்த தடை…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தற்போது அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை வேறு…

Read more

இனி லைசென்ஸ் பெறுவது ரொம்ப ஈஸி… தமிழக போக்குவரத்து துறை அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு துறை சார்ந்த வேலைகள் தற்போது பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி போக்குவரத்து துறை சார்ந்த அனைத்து சேவைகளையும் இணைய வழியில் மேற்கொண்டு வர அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.…

Read more

செவிலியர் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பார்ம்டி, செவிலியர் பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது. அதாவது இன்று காலை 10 மணி முதல் வருகின்ற ஜூலை மாதம் 26 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்…

Read more

கலைஞர் உரிமைத்தொகை ரூ.1000… யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?… பயனாளிகள் விவரத்தை வெளியிட்ட தமிழக அரசு..!!!

தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் 21 வயதை அடைந்த பெண்கள், குடும்பத் தலைவியாக உள்ளவர்கள்…

Read more

தமிழக மக்களே ரெடியா இருங்க… ஜூலை 20 முதல் உங்க வீடு தேடி வரும்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தடவைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் சமீபத்தில் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு தகுதியானவர்களின் பட்டியல்…

Read more

விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றினால் இனி ரூ.10,000… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்ற உதவி செய்பவருக்கு வெகுமதி அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசால் ஏற்கனவே வெகுமதியாக வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் உடன் மத்திய அரசு சார்பாக 5 ஆயிரம் ரூபாய்…

Read more

தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்…. புதிய ரேஷன் கார்டு கிடையாது… அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்காக இந்த நிதியாண்டில் 7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் குறித்த வழிகாட்டு…

Read more

3,600 யூனிட்டுக்கு மேல் அதிக கட்டணம்?…. தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்… மின்வாரியம் விளக்கம்..!!!

தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளில் வீட்டு மின் இணைப்புகள் மின் கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு வருகிறது. வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் மின் கட்டணம் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டது. இந்நிலையில்…

Read more

செவிலியர் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பார்ம்டி, செவிலியர் பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது. அதாவது நாளை காலை 10 மணி முதல் வருகின்ற ஜூலை மாதம் 26 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்…

Read more

தமிழக மக்களே கவலையை விடுங்க… இனி தடையற்ற மின்சாரம்… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் கலாச்சார வகுப்புகள்…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதே சமயம் மாணவர்கள் படிப்பை தாண்டி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து பள்ளிகளிலும் அவ்வப்போது பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் கலை…

Read more

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை வெளியீடு…. அமைச்சர் சுப்பிரமணியன்…!!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம் பி பி எஸ் மற்றும் பி டி எஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை கடந்த ஜூலை 12ஆம் தேதி உடன் நிறைவடைந்தது.இந்நிலையில் தகுதியான மாணவர்களின்…

Read more

தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றம்… இனி எல்லாமே ஈசி… அரசு புதிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் பத்திரப்பதிவில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் விதமாக ஸ்டார் 3.0 மென்பொருள் தயாரிக்கும் பணிக்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சொத்து பரிமாற்றங்கள் தொடர்பான பத்திரப்பதிவு பணிகள் தற்போது ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இனி வாரத்தில் ஒரு முறை… அரசு சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதன்படி அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைப்பதற்காக வாரத்தில் ஒருமுறை தலா 20 கிராம் வேகவைக்கப்பட்ட கருப்பு கொண்டை கடலை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் நிறுத்தம்… அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த ஒரு மாநில ரேஷன் அட்டைதாரர்களும் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளிலும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை பயன்படுத்தி…

Read more

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு… தமிழக அரசு அறிவிப்பு..!!!

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக அவர்களின் படிப்புக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையை இருமடங்காக உயர்த்தி வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் தமிழக அரசுக்கு கடிதம்…

Read more

இனி ஸ்கூலுக்கு போகும்போது புத்தகமே வேண்டாம்… இது மட்டும் இருந்தா போதும்… அதிரடி காட்டும் தமிழக அரசு…!!!

தமிழகத்தில் பள்ளி பாடப் புத்தகங்களுக்கு பதிலாக மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்படும் புதிய திட்டம் தொடர்பாக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று அவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகளின் புத்தக சுமையை குறைக்கும் நோக்கத்தில் காகிதம் இல்லா…

Read more

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது…. இவர்கள் தகுதியற்றவர்கள்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!!

தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்ய பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு வருடமும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் நடப்பு ஆண்டுக்கான…

Read more

கோவில் ஓய்வூதியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில்பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு தற்போது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ள செய்தியில், ஓய்வு பெற்ற கோவில் பணியாளர்களின் மாத ஓய்வுதியம் 3000 ரூபாயிலிருந்து…

Read more

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அனைத்து நிலைகளிலும் பணியாளர்கள் நியமிக்கப்படுவதுடன் கருணை அடிப்படையில் வாரிசு நியமனத்திற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.…

Read more

தமிழகத்தில் மாவட்ட கலை மன்ற விருதுக்கு… விண்ணப்பிக்க இன்றே(ஜூலை 15) கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தின் 37 மாவட்டங்களிலும் கலை பண்பாட்டு துறையின் மூலமாக மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கலை மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் மூலமாக கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்ட கலை மன்ற விருதுகள், கலை இளமணி, கலை வளர்மணி, கலை சுடர்மனி, கலை நண்மணி,…

Read more

Other Story