6 மாவட்டங்களில் இன்று முதல் ஜூலை 20 வரை… தமிழ்நாடு கிராம வங்கியின் சிறப்பு கடன் முகாம்… மக்களே பயன்படுத்திக்கோங்க..!!!

தமிழகத்தில் கிராம வங்கி சார்பாக வேலூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இன்று ஜூலை 15ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாய மற்றும் விவசாயம்…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் பயணிகளின் வசதிக்காக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஜூலை 15 மற்றும் 16 உள்ளிட்ட வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும் பிற பகுதிகளில் இருந்தும்…

Read more

ஜூலை 20 முதல் ரூ.1000 உரிமை தொகை பெற டோக்கன்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக நடப்பு நிதியாண்டில் 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கான…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு 928 கோடிக்கு பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். இந்த பொருள்கள் பதுக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அவர், ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு அரை…

Read more

தமிழகத்தில் ஜூலை 17, ஆகஸ்ட் 16- இல் சிறப்பு பேருந்துகள்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுவாக முக்கியமான பண்டிகை நாட்களில் மக்கள் வெளியூர் செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி ஜூலை 17ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 16ஆம் தேதி களின் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்…

Read more

இனி ஓட்டுநர் உரிமம் பெறுவது ரொம்ப ஈசி… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் உள்ள அனைத்து மண்டல போக்குவரத்து அலுவலகங்களுக்கும் வாரம் தோறும் சுமார் 40,000 ஓட்டுனர் உரிமம் கோரி விண்ணப்பங்கள் வருகிறது. இவை அனைத்தையும் முடிக்க போக்குவரத்து அலுவலகங்களால் முடியவில்லை. இதனால் போக்குவரத்து அலுவலகங்களில் ஏராளமான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சென்னையில்…

Read more

இன்று 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் ஜூலை 15ஆம் தேதியான நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் முன்னாள் காமராஜர் 121 வது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசு…

Read more

உங்க கண்ணுக்கு அப்படி தெரியுது… எங்க கண்ணுக்கு அப்படி படல… AIADMK-ல ஜாதி, மதம் இல்லை!!

செய்தியாளர்களிடம் பேசிய  தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் ஜாதிக்கும் –  மதத்துக்கும் அப்பாற்பட்ட ஒரே கட்சி அண்ணா திமுக கட்சி ஒன்னு தான். இன்னைக்கு ஒடுக்கப்பட்ட , தாழ்த்தப்பட்ட மக்கள் ஏற்றம்…

Read more

விலைவாசி உயர்வு… தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… இனி விலை குறைய போகுது…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் சில்லறை பண வீக்கம் அதிகரித்த நிலையில் விலைவாசி உயர்வால் இதுவரை இல்லாததை விட பணவீக்கம் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால்…

Read more

மாமன்னன் படம் ஓடுனா என்ன, ஓடலைனா என்ன? வச்சி செஞ்ச எடப்பாடி பழனிசாமி!!

செய்தியாளர்களிடம் பேசிய  தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்னொரு குட்டி அமைச்சர் ஒன்னு வந்திருக்கார். ரெட் ஜெயண்ட்ல ஒரு மூவிஸ் எடுத்திருக்கார். அது எப்படி ஓடுது ? நீங்களே கேக்குறீங்க….  மாமன்னன் படம் எப்படி இருக்குதுன்னு கேக்குறீங்க?  நாட்டுல விலைவாசி…

Read more

ஓபிஎஸ், டிடிவி, சசிகலா…. இவுங்க 3 பேருக்கும்….. மன்னிப்பே கிடையாது!!

அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. தனித்தனி அணிகளாக மல்லுக்கட்டின.  பிறகு ஒருங்கிணைந்து ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் – இபிஎஸ் கட்சியையும் ஆட்சியும் வழிநடத்தினர். அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்து,…

Read more

ப்ளீஸ்… C.M ஸ்டாலின் கிட்ட கேள்வி கேளுங்க…. மீடியாக்களுக்கு எடப்பாடி வேண்டுகோள்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்னைக்கு கர்நாடக அரசு கேட்டா  எங்களுக்கு குடிப்பதற்கே தண்ணீர் இல்லைன்னு சொல்றாங்க.   பொறுப்புல இருக்கின்ற முதலமைச்சர் இதையெல்லாம் உணர்ந்து….  விவசாயிகளுக்கு உரிய நேரத்திலே எப்படி தண்ணி தொறந்தீங்களோ, அதேபோல விவசாயிகளுக்கு தேவையான…

Read more

BREAKING: உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம்…. சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முழு நேர மக்கள் பணியில் இருப்பதால் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது. ஜூலை மாதம் முதல் இந்த மதிப்பூதியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேயர் 30,000 ரூபாய், மாநகராட்சி…

Read more

இனி வாரத்தில் 6 நாட்களும்… லைசென்ஸ் எடுக்க செல்பவர்களுக்கு குட் நியூஸ்… வெளியான அறிவிப்பு…!!!

அரசு அலுவலகங்கள் பொதுவாக திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை செயல்படும். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறையாகும். இதனைத் தவிர முக்கிய பண்டிகை நாட்களிலும் விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.…

Read more

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000… தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு பரந்தது உத்தரவு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் ஆயிரம் ரூபாய் உரிமை…

Read more

தமிழகம் முழுவதும் ஜூலை 20ஆம் தேதி காலை 10 மணிக்கு…. இபிஎஸ் பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராக வருகின்ற ஜூலை 20ம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி புதிய…

Read more

பொறியியல் படிப்பில் புதிதாக இரண்டு பாடங்கள் அறிமுகம்… அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் இந்த வருடம் முதல் புதிதாக இரண்டு பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொறியியல் கலந்தாய்வுக்கான தேதி குறித்து இன்று வெளியிட்ட அமைச்சர், ECE advanced technology, ECE design…

Read more

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகத்தில் நேற்று இரவு ஒரு சில இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுக்க இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று விழுப்புரம், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர்…

Read more

500 ஸ்டுடென்ட் மிஸ்…. ADMK அரசு மாதிரி DMK அரசு இல்லயே… வேதனையில் எடப்பாடி..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்பட்ட பிறகு மூன்று மருத்துவக் கல்லூரியை மூடிட்டாங்க.  இந்த ஆண்டு இன்னும் மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. கிட்டத்தட்ட 500 பேர் மருத்துவர் ஆக கூடிய வாய்ப்பை…

Read more

என் முழு கவனமும் இதில் மட்டும் தான் உள்ளது… முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணியில் தற்போது அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது…

Read more

கலைஞரின் உரிமை தொகை… இவர்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும்… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கலைஞரின் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை பெற முகாம் அறிவிக்கப்பட்ட சர்வே எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிகாரிகளுக்கு பயிற்சிகள் முடித்து நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் தனித்தனியாக முகாம்கள் நடத்தப்பட்டு பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்து…

Read more

”கடலூர்ல சம்பவம்” அருவருப்பான செய்தி… கேவலமா இருக்கு…. நோட் செஞ்சு பேசிய எடப்பாடி..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் நோய்வாய் பட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்து தான் சிகிச்சை பெறுறாங்க. நிர்வாக திறமை இல்லாத அரசாங்கம் என்பதை நிரூபணம் ஆகி இருக்குது. அதை சரியான…

Read more

தமிழக மக்களே மின் கட்டணம் அதிகமாக வருதா?… இனி கவலையை விடுங்க… அரசின் புதிய திட்டம்…!!!

தமிழகத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 100 வாட்ஸ் வரைக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் குறைந்த அளவை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில் கடந்து சில மாதங்களாக அதிக மின்கட்டணம்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. இந்த பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு ஜூன் 19 முதல் 26 ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடத்தப்பட்டது. அதே சமயம்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஜூலை 17ஆம் தேதிக்குள்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக அரசு ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி மக்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பங்களை வழங்க வேண்டும்…

Read more

நேரம் நெருங்கிட்டு…. செந்தில் பாலாஜி இருக்கிறாரா? இருந்தால் காவிரி மருத்துவ மணையில் தான் உள்ளாரா ? – இரவோடு இரவாக கொளுத்தி போட்ட எச்.ராஜா!!

அமலாக்கத்துறை வழக்கு விசாரணையின் பிடியில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்காக திமுக அரசாங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. சட்டப் போராட்டங்களை நடத்திவரும் திமுக அரசின் நடவடிக்கையை மத்தியில் ஆட்சியில் இருக்கும் டெல்லி உச்சிநோக்கி வருவதாக பாஜக உள்ளிட்ட பலரும் பேசி வருகிறார்கள்.…

Read more

அடடே..! இவுங்கள பாருங்க… சூப்பரா கண்ட்ரோல் பண்ணுறாங்க…. தமிழ்நாட்டை ஃபாலோ பண்ண சொன்ன மோடி!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 2019 நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையை படிச்சு பாருங்க அதுல தெளிவா குடுத்து இருக்கோம். அரசினுடைய மருத்துவ துறை சரியா செயல்படவில்லை என…

Read more

ரூ.1000 பெற புதிய கட்டுப்பாடு.. இது கட்டாயம்…. தமிழக அரசு உத்தரவு…!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக அரசு ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி மக்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பங்களை வழங்க வேண்டும்…

Read more

ALERT: 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… மீனவர்களுக்கு எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திர கடலோரபகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய தென்மேற்கு கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி…

Read more

இரவு பாடசாலை தொடங்குகிறார் நடிகர் விஜய்… தமிழகத்தில் அடுத்த அதிரடி…!!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவி திட்டத்தை தொடர்ந்து இரவு பாடசாலை திட்டத்தை நடிகர் விஜய் தொடங்குகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. சென்னையை அடுத்த பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் தனது அரசியல் வருகை குறித்த முக்கிய ஆலோசனையில் நடிகர் விஜய்…

Read more

தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் முடிவடைகிறது… 5 மணி வரை மட்டுமே டைம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி ஃபார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங்,…

Read more

ரேஷன் கடைகளில் தக்காளி விலை 1Kgக்கு ரூ.60 குறைப்பு… தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!!

தமிழகம் முழுவதும் கலந்த சில நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. தக்காளி கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால்…

Read more

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை உறுதி செய்ய வேண்டும்… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கைநிலைநாட்டுவதில் காவல்துறையும் அரசின் அனைத்து துறை செயலாளர்களும் முழுமையாக ஒத்துழைப்பு அளித்து பணியாற்ற வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஒரு அரசு நல்ல அரசாக செயல்படுவதற்கு சட்டம் மற்றும் ஒழுகு முறையாக நிலை நிறுத்தப்பட வேண்டும்.…

Read more

தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சிகளை நடப்பு ஆண்டு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்திவரப்படும் ஜூலை மாதத்திற்கான பயிற்சி முகாம் ஜூலை…

Read more

தாமதமாக விண்ணப்பித்து பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தாமதமாக விண்ணப்பித்து பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை தாமதமாக பெற விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தை வருவாய் கோட்டாட்சியரிடம் வழங்க வேண்டும். மேலும் பிறப்பு மற்றும்…

Read more

6 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு… கல்வி சுற்றுலா போக ரெடியா?… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் பள்ளி கல்வித்துறை பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவாரியாக கற்றல் திறனை ஊக்குவிக்கும் விதமாக…

Read more

தமிழக மக்களே… ரேஷன் அட்டையில் பெயர் நீக்கம் செய்யனுமா?… அரசு புதிய கட்டுப்பாடு…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் அதற்கான முக்கிய ஆவணமாக குடும்ப அட்டையில் திருத்தம் செய்வதற்கு தற்போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம்…

Read more

தமிழகத்தில் 5000 கிராம பஞ்சாயத்துகளில்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12525 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் கலந்த வருடம் ஜூன் மாதம் பாரத் நெட் வசதியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து 4,500 கிராம பஞ்சாயத்துகளுக்கு பாரத் நெட் இணைய வசதிக்கான இணைப்பு வழங்கப்பட்டு தயார் நிலையில்…

Read more

மாதம் ரூ.3000 ஊக்க தொகையுடன் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர விருப்பமா?… தமிழக அரசு அழைப்பு…!!!

தமிழகத்தில் திருக்கோவில்கள் சார்பாக நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, சீருடை மற்றும் தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டணம் இல்லாமல் பயற்சியும்…

Read more

தமிழகத்தில் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் ஓராண்டில் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முகாம்களில் வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் பட்டா மாறுதல் உத்தரவுகள் பெற தகுதியான…

Read more

அவர் ஒரு ஐபிஎஸ்…. போலீஸ்ல இருந்தவரு…. மிடுக்கா இருந்திருப்பாரு… அண்ணாமலைக்கு சீமான் ஆதரவு!!

அண்ணாமலை பத்திரிக்கையாளர் சந்திப்பு காரசாரமாக, விமர்சனத்துக்குள்ளாகும் வகையில் போவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், நீங்க விரும்புகிறீர்கள். அவர் கரசரமா பேச வேண்டியதா இருக்கு. நீங்க ஏதாவது ஒரு கேள்வி கேக்குறீங்க. உங்களுக்குள்ளே ஒரு இது இருக்குல்ல…. கேமராவை வச்சு, மைக்கை…

Read more

விஜய் ஏன் இத செய்தார் ? கைது பண்ணுங்க … லியோ பாடல் தடை… பிரஸ் மீட்டில் செம பைட்…. ராஜேஸ்வரி பிரியா பரபரப்பு புகார்!!

பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகி மக்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து அதன் தலைவராக இருந்து வரும் ராஜேஸ்வரி பிரியா, அன்னையில் வெளியான நடிகர் விஜயின் லியோ படப்பாடலான நான் ரெடி பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் குறித்து விமர்சனம் செய்திருந்தார். நடிகர் விஜய்யை…

Read more

#VijayMakkalIyakkam: இன்று நடிகர் விஜய் நிர்வாகிகளுடன் பேசியது இதான்: வெளியான முக்கிய தகவல்!!

நடிகர் விஜய் இன்றைய தினம் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை எதற்க்காக என்று செய்தியாளர்களிடம் கூறிய புஸ்ஸி ஆனந்த்,  அரியலூர், கோயம்புத்தூர், ஊட்டி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி என  எல்லா ஊர்லயும் இருந்தும் மக்கள் மன்றத்தினர் வந்தாங்க. 234…

Read more

செந்தில்பாலாஜிக்கு என்ன ஆச்சு ? 100 தடவ போன மா.சுப்பிரமணியன்… படையெடுத்த C.M & அமைச்சரவை சகாக்கள்.. பாப்பரப்பை கிளப்பிய டி.ஜெ!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,  ஸ்டாண்ட்லி மருத்துவமனை எவ்ளோ புகழ் பெற்ற மருத்துவமனை…. அண்ணே ஜெயக்குமார் சொல்லி கிட்டத்தட்ட 500 கோடிரூபாய்க்கு திட்டத்தை எடப்படியார் கொடுத்தாரு. அதான் சொல்லுறேன்….  சரியான கட்டமைப்பு  கொண்ட மக்கள் நல்வாழ்வு துறை,  மகத்தான துறை……

Read more

நாடு முழுவதும் ஒருங்கிணைக்கும் C.M…. இதை செய்யலாமே ? ஸ்டாலினை கோர்த்துவிட்ட எடப்பாடி!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  இப்பொழுது காங்கிரசும் – திமுகவும் இணைந்திருக்கின்றன. காங்கிரஸ் கூட்டணியிலே அங்கம் வகிக்கின்றது. ஏன் அதை முதலமைச்சர் அவர்களிடத்திலே  வற்புறுத்தி பேசக்கூடாது.  இந்தியா  முழுவதும் ஒருங்கிணைப்பேன் என்று சொல்லுகின்ற முதலமைச்சர், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி…

Read more

DMK அரசுக்கு ஷாக்… சற்றுமுன் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை…. மீண்டும் அதே பிரச்சனையா ? தர்மசங்கடத்தில் C.M ஸ்டாலின்!!

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்க துறையின் விசாரணையில் இருந்து வருகிறார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரின் பொறுப்பு கூடுதல் பொறுப்பாக அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரத் துறையும், அமைச்சர் முத்துசாமிக்கு…

Read more

Admk ரெடியா இருக்கு…. உத்தரவு போட்ட எடப்பாடி… அட்வைஸ் செஞ்ச சி.விஜயபாஸ்கர்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்,  வலுவான கட்டமைப்பு கொண்ட நல்ல மருத்துவர்களை கொண்ட நல்ல மருத்துவமனை தமிழகத்துலக இருக்கு.  அதுல எங்களுக்கு மாற்று கருத்து கிடையாது.  திறனற்ற அரசாங்கம் இருக்கு இருக்கின்ற பொழுது,  வழிநடத்தக் கூடிய…  தலைமை ஏற்று இருக்கக்கூடியவர்கள்…

Read more

விஜய் மீது கம்பளைண்ட்…. ஆதாரம் கேட்ட செய்தியாளர்கள்…. என் வரலாறு தெரியுமா ? என எகிறிய ராஜேஸ்வரி பிரியா!!

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகி மக்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து தலைவராக இருந்து வரும் ராஜேஸ்வரி பிரியா,  லியோ பாடல் வரிகள் குறித்து விமர்சனம் செய்திருந்தார். அதற்கு விஜய் ரசிகர்கள் பலரும் அவரை ஆபாசமாக பேசியதாகவும்,  பேசிய அனைவரும் நடிகர்…

Read more

பள்ளி மாணவர்களிடம் இதை கேட்கக் கூடாது… தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் ஜாதி மற்றும் மதம் போன்ற விவரங்களை கேட்கக்கூடாது என்று சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் குறிப்பேடுகளில் அந்தந்த மாணவர்களின் ஜாதி மற்றும்…

Read more

Other Story