தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முழு நேர மக்கள் பணியில் இருப்பதால் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது. ஜூலை மாதம் முதல் இந்த மதிப்பூதியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேயர் 30,000 ரூபாய், மாநகராட்சி உறுப்பினர் பத்தாயிரம் ரூபாய், நகராட்சி தலைவர்கள் 15 ஆயிரம் ரூபாய், நகராட்சி உறுப்பினர்கள் 5000 ரூபாய், பேரூராட்சி தலைவர் 10,000 ரூபாய் மற்றும் பேரூராட்சி உறுப்பினருக்கு 2500 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
BREAKING: உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம்…. சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!
Related Posts
வெயிலுக்கு பிரேக் – தமிழ்நாட்டில் வரும் 7 நாட்களுக்கு மழை….!!
தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் பலருக்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவ்வப்போது பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. சென்னை மற்றும் கோவை…
Read moreBREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு… அதிர்ச்சி…!!!
சிவகாசி அருகே இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வந்து பயங்கர வெடி விபத்து…
Read more