தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முழு நேர மக்கள் பணியில் இருப்பதால் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது. ஜூலை மாதம் முதல் இந்த மதிப்பூதியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேயர் 30,000 ரூபாய், மாநகராட்சி உறுப்பினர் பத்தாயிரம் ரூபாய், நகராட்சி தலைவர்கள் 15 ஆயிரம் ரூபாய், நகராட்சி உறுப்பினர்கள் 5000 ரூபாய், பேரூராட்சி தலைவர் 10,000 ரூபாய் மற்றும் பேரூராட்சி உறுப்பினருக்கு 2500 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
BREAKING: உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம்…. சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!
Related Posts
2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி…. பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை….!!!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் 2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் 1 முதல் நேற்று வரை இயல்பை விட 17…
Read more“என்னைப் போல மதுவுக்கு யாரும் அடிமையாகக்கூடாது” முதல்வரிடம் கோரிக்கை வைத்த போதை ஆசாமி…!!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கு இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். அவருடைய பைக்கில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டியதன் காரணமாக சாலையின் நுழைவாயிலில் இருந்த காவல்துறையினர் அவரை விட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் விசாரித்ததில் அவர்…
Read more