ஆடம்பர மோகத்தால் அழியும் காட்டுயிர்கள்…! “வெள்ளை தந்தங்களுக்காக தொடரும் யானை வேட்டை”.. கருப்புச்சந்தையில் ரூ.25 லட்சம்… உறைய வைக்கும் பின்னணி..!!!
பண்டைய காலம் தொட்டே மனிதர்களால் விலையுயர்ந்த பொருளாகக் கருதப்படும் யானைத் தந்தங்கள், இன்று அந்த இனத்தின் அழிவிற்கே காரணமாக மாறியுள்ளன. ‘வெள்ளை தங்கம்’ என்று அழைக்கப்படும் இந்த தந்தங்களுக்காக, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான யானைகள் கொடூரமாகக் கொல்லப்படுவது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…
Read more