சுதந்திரப் போராட்ட வீரர்களை ஆவணப்படுத்த… “5 ஆராய்ச்சி மாணவர்களின் நியமிக்க வேண்டும்”… பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் உத்தரவு…!!!!
பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, நாடு சுதந்திரம் அடைந்து 75-ஆவது ஆண்டுகள் கொண்டாட்டத்தை மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றோம். நம்முடைய சுதந்திர போராட்டத்தின் பெருமைமிகு வரலாறு நாட்டின் கலாச்சாரம் மற்றும் இந்தியாவின் சாதனையை சொல்கிறது. நீண்ட சுதந்திரப்…
Read more