தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் முக்கிய தீர்மானங்களும் புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 3 நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் சட்டப்பேரவையில் அனைத்து கதவுகளை மூட சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து ஆளுநருக்கு எதிராகவும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையிலும் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில் தனி தீர்மானம் தொடர்பாக குரல் வாக்கெடுப்பு நடந்து வருகிறது.
BREAKING : சட்டப்பேரவையின் அனைத்து கதவுகளும் மூடல்…. சற்றுமுன் உத்தரவு…!!!!
Related Posts
23 நாய் இனங்கள் மீதான தடை உத்தரவு நிறுத்தி வைப்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!
23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை திரும்பப் பெற்றுள்ளது. சிறுமியை நாய் தாக்கிய விவகாரத்தை தொடர்ந்து மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி ராட்வெய்லர் உள்ளிட்ட 23 நாய் இனங்களை வளர்க்க நேற்று தடை…
Read moreBREAKING: பொதுத்தேர்வு மாணவர்களுக்கு…. நடிகர் விஜய் சூப்பர் அறிவிப்பு…!!!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று தமிழக வெற்றி கழக…
Read more