குடிநீர் குழாய்கள் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; மாமனார் படுகாயம்…. கோர விபத்து…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள புதுப்பட்டி வாடிக்கையாறு பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாரியப்பன் தனது மாமனாரான கருப்பண்ணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புதுப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில்…

Read more

விவாகரத்து கேட்டு வற்புறுத்திய கணவர்…. மனைவிக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னத்தம்பி பாளையத்தில் ஜம்புலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சௌமியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி…

Read more

10- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள இனாம் ரெட்டியப்பட்டி பகுதியில் ராஜரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மணிமேகலை என்ற மகளும், ஒரு மகனும்…

Read more

லாரிகளில் அளவுக்கு அதிகமான மாடுகள்…. 4 டிரைவர்கள் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புதன் சந்தையில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டு சந்தை கூடும். இதனால் வியாபாரிகள் லாரி, சரக்கு வாகனம் போன்ற வாகனங்களில் மாடுகளை ஏற்றி வந்து விற்பனை செய்வார்கள். இந்நிலையில் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் தீவிர…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. நடந்து சென்ற நபர் பலி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பின்னலூர் சிவன் கோவில் அருகே 50 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதனால் படுகாயமடைந்த அந்த நபர்…

Read more

கடைக்கு சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளோடு அருகே குமரன் நகரில் கூலி வேலை பார்க்கும் ரவீந்திரநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட ரவீந்திரநாத் கடந்த 2 ஆண்டுகளாக நீலாம்பூரில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்து சில நாட்களுக்கு முன்பு…

Read more

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள்…. இடித்து அகற்றிய அதிகாரிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் பவானி ஆற்றின் கரையில் பாசனம் மற்றும் தண்ணீர் செல்லும் பாதை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமித்து…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்…. இளம்பெண் துடிதுடித்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகராஜபுரம் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். தற்போது ஏழுமலை சவுதி அரேபியாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். சம்பவம்…

Read more

பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. கணவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் அசோக்குக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது…

Read more

கார்-லாரி நெருக்கு நேர் மோதல்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் ஆபத்தானபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் சந்திரமோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சந்திரமோகன் தனது மகள் மற்றும் பேரக் குழந்தைகளை சொந்த ஊருக்கு அனுப்புவதற்காக…

Read more

பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. தந்தை-மகன் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாம்பேட்டை கிராமத்தில் விவசாயியான வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இவர் அன்னதானம் பேட்டை கிழக்கு வெளி பகுதியில் தனது நிலத்திற்கு அருகே இருக்கும் புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக பயிற்சி…

Read more

தலைமை ஆசிரியரை எதிர்த்து… வகுப்பை புறக்கணித்து போராடிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று காலை 11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தனது தலைமுடியை வித்தியாசமான முறையில் வெட்டி பள்ளிக்கு வந்தார். இதனை பார்த்ததும் தலைமை ஆசிரியர்…

Read more

கிராமத்திற்குள் நுழைந்த முதலை…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. வனத்துறையினரின் உடனடி நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வால்காரமேடு கிராமத்தில் முதலை நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு சுமார் 8 அடி நீளமும், 90 கிலோ…

Read more

உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்றபோது…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செல்ல குட்டப்பட்டி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மகளும், அஜித் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் உறவினர் வீட்டு விசேஷ நிகழ்சியில் கலந்து கொள்வதற்காக ராஜா அஜித் உறவினர் நாகமணி ஆகியோர்…

Read more

திருமண மண்டபத்தில் தகராறு…. வாலிபர் அடித்து கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ராக்கியாபாளையம் பிரிவு அருகே தனியார் மண்டபம் அமைந்துள்ளது. கடந்த 24-ஆம் தேதி அந்த மண்டபத்தில் விசேஷ நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விசேஷத்திற்கு சமையல் செய்வதற்காக கரூரைச் சேர்ந்த பிரகாஷ் நாமக்கல்லை சேர்ந்த சுந்தரமூர்த்தி ஆகியோர் சென்றனர். அப்போது…

Read more

லாரி மீது மோதிய அரசு பேருந்து…. கண்டக்டர் உள்பட 8 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!

மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர்- கோவில்பட்டி நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து அந்த…

Read more

வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. விவசாயிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான சித்திரை கனி என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று சித்திரை கனி அரிவாளால்…

Read more

குடிப்பதற்கு தண்ணீர் கேட்ட வியாபாரி…. இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அச்சங்குன்றம் கருப்பசாமி கோவில் தெருவில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊர் ஊராக சென்று சலவை சோப்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கருப்பசாமி சேர்ந்தமரம் அருகே இருக்கும் கிராமத்திற்கு சென்றார்.…

Read more

பணியிட மாற்றம் கிடைக்காததால்…. ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தற்கொலை…. பெரும் சோகம்…!!

தேனி மாவட்டத்திலுள்ள பழனிசெட்டிபட்டி அண்ணா மூன்றாவது தெருவில் சங்கர் என்பவர் வசித்து வந்தார். இவர் 108 ஆம்புலன்ஸ் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் சங்கர் தர்மபுரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்துச் சொந்த ஊரில் பணி…

Read more

உறவினருடன் ஏற்பட்ட தகராறு…. மீனவருக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மட்டக்கடை காளியப்பர் தெருவில் தாமஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனவராக்ன நிர்மல் ராஜ் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் நிர்மல் ராஜின் நண்பர் சிம்சனின் உறவினர் ஒருவருக்கும் நிர்மல்ராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில்…

Read more

டியூசனுக்கு சென்ற பள்ளி மாணவன்…. பாலியல் தொந்தரவு அளித்த அர்ச்சகர்… போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஊமச்சிகுளம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமக்கம் பகுதியில் இருக்கும் கோவிலில் தற்காலிக அர்ச்சகராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்த 11-ஆம் வகுப்பு மாணவருக்கும் கண்ணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.…

Read more

கால்நடை மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கத்தில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு பின் கால்நடை மருத்துவமனை வளாக பழைய கட்டிடம் இருக்கிறது. அங்கு உபயோகப்படுத்தப்படாத மற்றும் சேதமடைந்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மின்கசிவால் கட்டிடத்தில்…

Read more

அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. நண்பர்கள் பலி…. கோர விபத்து…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தில் ஆதி கேசவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரை விமான நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று ஆதிகேசனும் அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் மாத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் குயவன் குளம்…

Read more

உடல் நலக்குறைவால் பாதிப்பு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளையில் பால்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் வரதராஜன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக குடல்வால் நோயால் வரதராஜன் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால்…

Read more

மக்களே உஷார்…! பெண்ணிடம் ரூ.27 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் 36 வயதுடைய பட்டதாரி பெண் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை அந்த பெண் தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய…

Read more

சாலையை கடக்க முயன்ற போது…. தாய் கண்முன்னே 4-ஆம் வகுப்பு மாணவி பலி…. கதறும் பெற்றோர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சீதாபுரம் கிராமத்தில் சிலம்பரசன்-பொன்மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகள் பிரதீபா கனகம்மாசத்திரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று காலை பொன்மணி தனது…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. மெக்கானிக் உள்பட 2 பேர் பலி…. கோர விபத்து…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேனம்பாக்கம் பகுதியில் ஆனந்தன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் நத்தப்பேட்டை பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் ஆற்பாக்கம் பகுதியில் ஒரு லாரி பழுதாகி நின்றது. அதனை பழுது பார்க்க ஆனந்தன் தன்னுடன் வேலை பார்க்கும்…

Read more

கடை உரிமையாளர் வீட்டில் திருட்டு…. வாலிபர் கைது…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள செதுவாலையில் அனில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தப் பகுதியில் ஷு கம்பெனி நடத்தி வந்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு மர்ம நபர் அனில் குமார் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில்…

Read more

சட்ட விரோதமான செயல்…. பெண் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நந்தனார் தெரு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் இருக்கும் பெட்டிக்கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.…

Read more

காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரக்கண்டநல்லூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த புண்ணியமூர்த்தி, கோபால், சுரேஷ், செல்வம் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 3 மோட்டார் சைக்கிள்களை…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கரிக்கல் கிராமத்தில் ஹரிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமலதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இல்லையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது.…

Read more

வீட்டு சமையல் அறைக்குள் நுழைந்த கரடி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அத்திகுன்னா கேகே நகர் தொகுதிக்குள் நேற்று முன்தினம் கரடி நுழைந்தது. பின்னர் கரடி கார்த்திக் என்பவரது வீட்டிற்கு பின்புறமாக சென்று சமையல் அறைக்குள் நுழைந்தது. இதனையடுத்து சமையலறையில் இருந்த எண்ணெய் மற்றும் பொருட்களை தின்று விட்டு அங்கேயே…

Read more

செல்போன் பயன்படுத்திய சிறுவன்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேசபுரத்தில் நேற்று இரவு 13 வயது சிறுவன் சாலையோரமாக நின்று செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் சிறுவனின் கையில் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து விட்டு…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகரில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி காரைக்குடி சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் சண்முகம் உடனடியாக கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் முழுவதும்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குரும்பட்டி பகுதியில் சிலர் சட்டவிரதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து…

Read more

மர்மமான முறையில் இறந்து கிடந்த விவசாயி…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பு நாயக்கன்பாளையம் பகுதியில் விவசாயியான முத்துராஜர் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு முத்துராஜா வாழக்குட்டப்பட்டி பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.…

Read more

நடந்து சென்ற வாலிபர்…. செல்போனை பறித்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டையில் மனோ என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆலமரத்துக் காடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது திடீரென வந்த வாலிபர் மனோஜை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து மனோஜ் காவல்…

Read more

பணியில் இருந்த சிறை ஏட்டு…. மது போதையில் இருந்ததாக சான்றிதழ்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சேலம் சிறை கூடுதல் சூப்பிரண்டு வினோத் சிறையில் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை செய்தார். அப்போது ஏழாவது பிளாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஏட்டு தனசேகரன் என்பவரை அழைத்து கைதிகளுக்கு உணவு சரியாக வழங்கப்பட்டதா? என்பது குறித்து விவரம் கேட்டார்.…

Read more

இதற்கு அனுமதி இல்லை…. சோதனையில் சிக்கிய லாரி டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புன்னம் சத்திரம் பகுதியில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் 3 யூனிட் தரும் கற்கள் இருந்தது தெரியவந்தது. ஆனால் லாரி டிரைவரிடம்…

Read more

கடன் பிரச்சனையால் அவதி…. தற்கொலைக்கு முயன்ற தம்பதி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கே.என் பாளையம் கடம்பூர் சாலையில் இருக்கும் பெரியசாமி கோவில் அருகில் இருக்கும் பாறை மீது ஒரு ஆணும், பெண்ணும் மயங்கி கிடந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை…

Read more

கடித்து குதறிய மர்ம விலங்கு…. இறந்து கிடந்த ஆடுகள்…. பீதியில் பொதுமக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதுபேயனபள்ளி கிராமத்தில் விவசாயியான சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 10 ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. மேலும் 5 ஆடுகள் உயிருக்கு…

Read more

உடல் நலக்குறைவால் அவதி…. காவலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முத்தலகுறிச்சி பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு செல்லமா என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நலக்குறைவால்…

Read more

10 மாத சம்பள பாக்கி…. கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நடுப்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார். கடந்த 18-ஆம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்ற சிவலிங்கம் விஷம் தின்று…

Read more

அதிக வட்டி தருவதாக கூறி…. பெண்ணிடம் பணம் மோசடி…. 2 பேர் அதிரடி கைது…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் சுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ கடை நடத்தி வருகிறார். இவருக்கு தேனாம்பேட்டை சேர்ந்த ஹேமாவதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது. இந்நிலையில் ஹேமாவதி சுந்தரியிடம்…

Read more

பால் பாக்கெட்டுகளை திருடி ரூ.10-க்கு விற்பனை செய்த சிறுவன்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணாரபாளையம் சில்வர் பீச் மெயின் ரோட்டில் ஆவின் பால் கடை அமைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அதிகாலை 2 மணிக்கு ஆட்டோவில் வந்த ஒருவர் கடைக்கு வெளியே வைத்திருந்த பால் பாக்கெட் எந்த வித பதற்றமும்…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. நேற்று பரங்கிப்பேட்டை பகுதியில் வசிக்கும் 14 மாணவர்கள் ஏற்றி கொண்டு பள்ளி பேருந்து பி.முட்லூர் வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து தீர்த்தம்பாளையம் பகுதியில் சென்ற போது திடீரென முன்பகுதியில்…

Read more

தொழிலாளி மீது தாக்குதல்…. நண்பர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளைபாக்கம் காலனியில் கூலி வேலை பார்க்கும் விஜயபாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவருக்கும் வாலிபால் கம்பத்தை உடைத்து தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில் கணேசன் உள்ளிட்ட…

Read more

ஆடு மேய்க்க சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெத்தனூர் கிராமத்தில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தார். நேற்று மாலை ஆடு மேய்க்க சென்ற சிலம்பரசன் மாலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிலம்பரசனை…

Read more

காதல் திருமணம் செய்த 7 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மேல் எண்ட பள்ளி கிராமத்தில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் அபிநயா பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். அவர் தன்னுடன் படிக்கும் ரங்கசாமி…

Read more

பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்…. நடுரோட்டில் விழுந்து காயம்…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் இருந்து எழும்பூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. ஏற்கனவே பேருந்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில் வண்ணாரப்பேட்டையில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்களும் பேருந்தில் ஏறினர். இதனால் மாணவர்கள் இரண்டு பக்க படிக்கட்டுகளிலும்…

Read more

Other Story