கடித்து குதறிய மர்ம விலங்கு…. இறந்து கிடந்த ஆடுகள்…. பீதியில் பொதுமக்கள்…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதுபேயனபள்ளி கிராமத்தில் விவசாயியான சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 10 ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. மேலும் 5 ஆடுகள் உயிருக்கு…
Read more