அறுந்து அந்தரத்தில் தொங்கிய “லிப்ட்”….. சிதறிய பொருட்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பு அருகே 4 மாடிகள் உடைய அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த மாடியில் இருக்கும் முதல் இரண்டு தளத்தில் பர்னிச்சர் கடையும், 3 மற்றும் 4-வது தளத்தில் குடியிருப்புகளும் இருக்கிறது. இந்நிலையில் பர்னிச்சர்…

Read more

பேச மறுத்த கல்லூரி மாணவி…. நடுரோட்டில் வைத்து தாக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் சேர்ந்த 23 வயது இளம்பெண் கோவையில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனுடன் படித்த கவுரிசங்கர் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் கவுரிசங்கரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் மாணவி அவருடன்…

Read more

இது வேற லெவல்…! நடிகர் விஜயின் படத்தை வரைந்து உலக சாதனை புக்க்த்தகத்தில் இடம்பெற்ற இளம் பெண்…. குவியும் பாராட்டு….!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த அபர்ணா (18) என்ற இளம் பெண் தளபதி விஜயை வைத்து உலக சாதனை படைத்துள்ளார். அதாவது ஸ்டென்சில் முறையில் நடிகர் விஜயின் படத்தை வெறும் கருப்பு பேனாவை மட்டும் பயன்படுத்தி 22-க்கு 28 இன்ச் என்ற அளவில்…

Read more

60,000 அடி உயரத்தில்…. சீன உளவு பலூனின் “செல்பி” படத்தை…. வெளியிட்ட பென்டகன்….!!!!

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நிலையில் அண்மையில் அமெரிக்க நாட்டின் மெண்டானா பகுதியின் வான் பரப்பில் சீனாவின் உளவு பலூன் பறந்து கொண்டிருந்தது. இதனை அந்நாட்டின் ராணுவ அதிகாரிகள் அட்லாண்டிக்…

Read more

விடுதியில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த மாணவர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் கண்டியன் கோவில் பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகுமார், விஜயகுமார்(18) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இருவரும் அத்திப்பாளையம் பகுதியில் இருக்கும் ரங்கநாதர் இன்ஜினியரிங் கல்லூரி விடுதியில், தங்கி படித்து வருகின்றனர். இதில்…

Read more

அக்னிவீரர் தேர்வு முறை…. ராணுவ அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!!

ராணுவத்துக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக “அக்னிபாத்” எனும் திட்டத்தை மத்திய அரசானது அறிவித்து உள்ளது. இதில் தேர்வுசெய்யப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுகின்றனர். இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் வீரர்கள், முதலில் உடற்தகுதி தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். இதையடுத்து மருத்துவ தேர்வில்…

Read more

அலுமினிய உறையோடு மாத்திரையை விழுங்கிய முதியவர்…. துரிதமாக செயல்பட்ட மருத்துவர்கள்…. பரபரப்பு….!!!!

தில்லி சர் கங்கா ராம் ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்ட அதி நவீன சிகிச்சையால், அலுமினிய உறையோடு மாத்திரையை விழுங்கிய முதியவர் காப்பாற்றப்பட்டு உள்ளார். உணவு குழாய்க்குள் சிக்கி இருந்த அலுமினிய உறையோடு மாத்திரையை மிக புதுவிதமான என்டோஸ்கோபிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அகற்றி உள்ளனர்.…

Read more

போர் தொடங்கி ஓராண்டு நிறைவு…. புதிய கரன்சிகளை வெளியிட்ட உக்ரைன்….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போர் தொடுத்தது. இந்த நிலையில் போர் இன்றோடு ஒரு வருடத்தை நிறைவடைவதை ஒட்டி உக்ரைன் நாட்டின் மத்திய வங்கி நேற்று புதிய கரன்சி நோட்டுகளை அச்சடித்து வெளியிட்டுள்ளது. அதில்…

Read more

அ.தி.மு.க வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு… “மீண்டும் நீதிமன்றத்தை நாடும்”… ஓ.பி.எஸ் தரப்பினர் தகவல்..!!!

சென்னையில் இன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் உடன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஓ பன்னீர்செல்வம் அணியினர் கூறியதாவது, அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடுவோம் பொதுக்குழுவை தான் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.…

Read more

11 பேர் கொல்லப்பட்டதால்…. பதில் தாக்குதலில் பாலஸ்தீனம்…. தகவல் வெளியிட்ட இஸ்ரேல்….!!!!

இஸ்ரேல் ராணுவ படைகளுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே நீண்ட காலமாக முதல் நிலவி வருகின்றது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள நாப்லஸ் நகர் நகரில் நேற்று முன்தினம் காலை இஸ்ரேல் ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள்…

Read more

“இது எடப்பாடியின் தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல”…. பைத்தியக்காரர்கள் அப்படித்தான் சொல்வார்கள்…. ஓபிஎஸ் ஒரே போடு….!!!

அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் நாங்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று தெரிவித்தார். அதன்பிறகு பேசிய…

Read more

அனைவருக்கும் கல்வி உரிமை திட்டம்… ரூ.3,000 கோடி நிதி என்ன ஆனது…? அண்ணாமலை கேள்வி…!!!!!

கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி உரிமை திட்டத்திற்காக மத்திய அரசு வழங்கிய சுமார் ரூ.3,000 கோடி நிதி என்ன ஆனது  என்பதை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என பாஜக தலைவர்…

Read more

லியோ சூட்டிங்கில் மாற்றம்…. ஸ்மார்ட்டாக செயல்பட்ட தளபதி விஜய்…. பாராட்டும் ரசிகர்கள்….!!!!

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் வெளியாகிய வாரிசு படத்தை அடுத்து தற்போது தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது காஷ்மீரில்…

Read more

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்… மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…!!!!!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கு மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதிய…

Read more

“சாமானியன்” பட வழக்கு”… உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

நடிகர்கள் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் எக்ஸட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், “சாமானியன்” எனும் பெயரில் படம் எடுத்துள்ளது. ராஹேஷ் என்பவர் இயக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்துவிட்டு ஆர்ட் அடிக்ட் என்ற நிறுவனத்தின் உரிமையாளரான வியன்…

Read more

லாரிகள் கேரளாவுக்கு செல்ல தடை….? மாநில அரசின் அதிரடி அறிவிப்பு…. பொதுமக்கள் நிம்மதி…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளதால்,  அங்கிருந்து தினமும் 250-க்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவுக்கு கற்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தன. இந்த லாரிகள் வீரப்பகவுண்டனூர் சோதனை சாவடி வழியாக செல்வதால் சாலை பழுதடைந்த நிலையில், எல்லையில் உள்ள மக்கள்…

Read more

நடிகர் விஜய் படத்துடன் போட்டி போடும் ‘ஏகே 62’?…. அஜித்தின் அதிரடி முடிவு…. ஆர்வத்தில் ரசிகர்கள்….!!!

அஜித்தின் ‘ஏகே 62’ படம் குறித்து ஏராளமான தகவல்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வந்தாலும், இன்னமும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவராததால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ படத்தின் மூலம் மூன்றாவது முறையாக…

Read more

இனி ரயில் நிலையங்களில் சார்ஜிங் வசதி…. தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…..!!!!!

தென்மேற்கு ரயில்வேதுறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது “மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க சார்ஜிங் வசதிகள் செய்யப்படுகிறது. பெங்களூரின் சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையம், யஷ்வந்த்பூர் ரயில் நிலையம் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில், சார்ஜிங் வசதி செய்யப்படும். முதல்கட்டமாக பெங்களூரு மண்டலத்தின் 20…

Read more

பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணியா… எங்கு தெரியுமா…?? அலைமோதிய மக்கள் கூட்டம்…!!!!

தொழில் செய்பவர்கள் பலரும் தங்களது வியாபாரத்தை பெருக்கும் விதமாகவும், வாடிக்கையாளர்களை கவரும் எண்ணத்தில் பல்வேறு யுக்திகளை கையாள்வது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் ராஜலட்சுமி அசைவ உணவகம் ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தின்…

Read more

ஆம்புலன்ஸில் காலணிகளை ஏற்றிச்சென்ற டிரைவர்… இணையத்தில் வைரலான வீடியோ… அதிரடி நடவடிக்கை…!!!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து தவுசாவுக்கு ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற தவுசா அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் டிரைவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து தவுசா அரசு…

Read more

வெங்காயம் விலை வீழ்ச்சி… 512 கிலோ வெங்காயம் 2 ரூபாய்க்கு விற்பனை… விவசாயிகள் வேதனை..!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பார்ஷி பகுதியில் ராஜேந்திர துக்காராம் சவான்(58) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் விளைந்த 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்வதற்காக வேளாண்விளை பொருள் விற்பனை கூடத்திற்கு எடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் கடுமையான விலை…

Read more

பிரபுதேவா நடிக்கும் “பஹீரா” படத்தின் டிரைலர், பாடல்கள்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!!

ஜி.வி.பிரகாஷ் நடித்த திரிஷா இல்லேன்னா நயன்தாரா, சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இதையடுத்து இவர் பிரபுதேவா நடிப்பில் “பஹீரா” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் 4 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டு பல…

Read more

இது என்ன சாக்லேட்…? வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளப்பட்டி பகுதியில் சட்டவிராதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எல்.என்.ஜி கார்டன் பகுதியில் மளிகை கடை நடத்தி…

Read more

“நீட் தேர்வு ரத்து”… தமிழக அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை…!!

தமிழ்நாடு அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. நீட் தேர்வு சட்டத்திற்கு எதிரானது என்ற ரிட் மனுவை இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோகி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அந்தவிசாரணையின் போது…

Read more

9 லட்ச ரூபாய் மோசடி…. ஏமாற்றப்பட்ட நகைக்கடை பெண் ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் அப்துல் ரஜிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மும்தாஜ்(30) என்ற மனைவி உள்ளார். இவர் நகை கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நகை பட்டறையில் வேலை பார்க்கும் ஆனந்த் என்பவர் மும்தாஜுக்கு…

Read more

வட கிழக்கு மாநிலங்கள்: ஏடிஎம் ஆக பயன்படுத்தும் காங்கிரஸ்…. பிரதமர் மோடி குற்றச்சாட்டு….!!!!

வட கிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் ஏடிஎம் ஆக பயன்படுத்துவதாகவும், அதே சமயத்தில் அமைதி வளர்ச்சிக்காக பா.ஜ.க அஷ்டலட்சுமி வடிவங்களாகக கருதுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். திமாபூரில் நடந்த தேர்தல் பேரணியில் மோடி பேசியதாவது,  நாகாலாந்தில் பா.ஜ.க, என்டிபிபிக்கு பெரும் ஆதரவு…

Read more

சித்தப்பா செய்கிற வேலையா இது…? 8 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் வசிக்கும் 8 வயது சிறுமி அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு அவரது சித்தப்பா பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்…

Read more

தமிழகம் உள்பட 3 மாநிலங்கள்…. நாளை தொடங்கும் கணக்கெடுப்பு…. வெளியான தகவல்….!!!!

ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில்  கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு நடை பெறும். ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு காலங்களில் இந்த கணக்கெடுப்பு நடைபெறுவதால், இது பற்றி தோராயமான மதிப்பீடுகள் மட்டுமே கூறப்படுகிறது. அந்த வகையில் கழுகுகளின் எண்ணிக்கையானது, 3…

Read more

சுகேஷ் சந்திரசேகர் இருப்பது ஜெயிலா (அ) அரண்மையா?…. பணம் கொடுத்தால் எல்லாம் நடக்கும் போல….!!!!!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை மூலம் கைதான சுகேஷ் சந்திரசேகர் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் ஆடம்பர பொருட்கள் மற்றும் பணம் இருந்த சிசிடிவி காட்சியானது வெளியாகி உள்ளது. தொழில் திபர்களை ஏமாற்றி பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத் துறையால் சுகேஷ்…

Read more

“பசு பாதுகாவலர்களால் 2 இளைஞர்கள் எரித்து கொலை”…. காரணம் என்ன…? வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் லோஹாரு என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 15-ம் தேதி  எரிந்த நிலையில் 2 சடலங்கள் காரில் கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்…

Read more

“அதிமுக வழக்கால் மன வருத்தத்தில் ஓபிஎஸ்”…. ஆளுநர் பதவி கொடுத்து தேற்றும் பாஜக?…. இது என்னப்பா புது ட்விஸ்ட்…!!!

அதிமுக கட்சியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் எனவும்…

Read more

EPF பாஸ்புக் இருப்பை இப்படியும் சரிபார்க்கலாம்?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

இபிஎப்ஓ டிஜிட்டல் பாஸ்புக், பிஎப் இருப்பு, முதலாளி வழங்கிய பங்களிப்புகள் மற்றும் அவர்களின் PF கணக்கில் சம்பாதித்த வட்டி போன்றவற்றை கண்காணிப்பதில் பயன் உள்ளதாக இருக்கும். கூடுதலாக கடன்கள் (அ) பிற நிதிச்சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பிஎப் பங்களிப்புகள் மற்றும் இருப்பு…

Read more

“பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை”…. உச்சநீதிமன்றம் சொல்வது என்ன?…..!!!!

மாதவிடாய் தினங்களில் மாணவிகள் மற்றும் பணி செய்யும் பெண்களுக்கு விடுமுறை வழங்க கோரி உத்தரவிட வேண்டும் என்ற பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் அமர்வில் விசாரணைக்கு…

Read more

நான் அவரை முக்கிய நபராக நினைக்கவில்லை… விட்டு தள்ளுங்கள்…. -பாடலாசிரியர் ஜாவித் அக்தர்….!!!!

இந்தி சினிமாவில் பாடல்களை எழுதும் பழம்பெரும் பாடலாசிரியரான ஜாவித் அக்தர்(78), அண்மையில் பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு சென்றார். அந்த நாட்டில் பிரபல உருது கவிஞரான பயஸ் அகமது பயசை நினைவுகூரும் அடிப்படையில் நடந்த நிகழ்ச்சியில் அக்தர் பங்கேற்றார். இதற்கிடையே நடிகை கங்கனா…

Read more

எப்படி இவ்வளவு அழகா இருக்கீங்க?…. உண்மையை உடைத்த பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதா துலிபாலா….!!!!

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் சோபிதா துலிபாலா. இவர் இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் அழகு போட்டிகளில் கலந்துகொண்டும் விருது பெற்றுள்ளார். இந்நிலையில் சோபிதா துலிபாலா அளித்துள்ள…

Read more

குறுகிய தூர ரயில் சேவை…. வெறும் 3 கிலோ மீட்டருக்கு ரூ.175…. இது கொஞ்சம் ஓவரா தான் இருக்கு….!!!!!

நாட்டில் ஒரு மூலையிலிருந்து மற்றொரு இடத்திற்கு போக நீண்ட ரயில் பயணங்கள் மட்டுமின்றி, குறுகிய பயணங்களும் உள்ளது. அதன்படி விவேக் எக்ஸ்பிரஸ் எனும் ரயில், அஸ்ஸாமின் திப்ருகர் முதல் கன்னியாகுமரி வரை மொத்தம் 4286 கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கிய ரயில்…

Read more

தினமும் ரூ.2 செலவு செய்தால் போதும்…. 180 நாட்களுக்கு கவலையில்லை…. BSNL-ன் அசத்தல் பிளான்….!!!!

BSNL இப்போது தன் பயனர்களை கவரும் வகையில் ரூபாய்.397 விலையில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 6 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 180 நாட்கள் ஆகும். இத்திட்டத்தில் நாளொன்றுக்கு 2GP தரவு வழங்கப்படுகிறது. உங்களது திட்டத்தின்…

Read more

“ஓபிஎஸ் எம்எல்ஏ பதவிக்கு ஆபத்து”?… எடப்பாடி போட்ட பலே பிளான்…. பொ.செ பதவியில் அமர்ந்ததும் அடுத்தடுத்த ஆக்சன்…!!!

அதிமுக கட்சியில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் ஈரோடு…

Read more

இனி ஏசி, கூலர் அதிகம் யூஸ் பண்ணாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா?…. இதோ சில டிப்ஸ்….!!!!

வெயில் காலத்தில் அதிக டென்ஷனாக இருப்பது மின்கட்டணம் தான். ஏனென்றால் வெயில் காலத்தில் நாம் ஏசி, கூலர் அதிகம் இயக்குவதால் ஆயிரக்கணக்கில் எலக்ட்ரிசிட்டி பில் வருகிறது. எனினும் சில டிப்ஸ்களை பின்பற்றினால் மின்சார கட்டணத்தை பாதியாக குறைத்து விடலாம். அந்த வகையில்…

Read more

“ஜெயலலிதா பிறந்தநாள்”… இபிஎஸ் செய்யாததை செய்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்…. ஆளும் கட்சி சார்பில் மரியாதை…!!!!

தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் செல்வி ஜெயலலிதா. இன்று செல்வி ஜெயலலிதாவின் 75-வது பிறந்த தினம். ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவருக்கு மரியாதை செலுத்தப்படும் என ஆளும் கட்சியான திமுக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்…

Read more

“ஜெயலலிதாவுடன் மனஸ்தாபம்”… எனக்கு சூழ்நிலை அப்படி…. ஜெ. பிறந்தநாளில் நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்…!!!

தமிழகத்தின்  தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக  திகழ்ந்தவர் ஜெயலலிதா. இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த தினம். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, அழகு, அறிவு,…

Read more

இனி இங்கு இருசக்கர வாகனங்களின் பதிவுக்கு தடை?…. வெளியான ஷாக் தகவல்…..!!!!

சண்டிகரில் மின்சாரம் அல்லாத அதாவது, பெட்ரோல் இருசக்கர வாகனங்களின் பதிவு நடப்பு நிதி ஆண்டின் எஞ்சிய காலத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. சண்டிகர் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையானது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. சண்டிகர் வாகனப்பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்…

Read more

அடக்கடவுளே… திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி பாதயாத்திரை சென்ற வாலிபர்கள்… எங்கு தெரியுமா…?

தற்போதைய காலகட்டத்தில் திருமண விஷயங்களில் பெண்கள் தன்னுடைய வருங்கால கணவர் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும், சொந்த கார், வீடு போன்ற ஆடம்பர வாழ்க்கையை வழங்குபவராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இதனால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெரும்பாலான இளைஞர்களுக்கு திருமணத்திற்கு…

Read more

டி.ஜி யாத்ரா முறை… 1.6 லட்சம் விமான பயணிகள் பயனடைந்துள்ளனர்… மத்திய அரசு தகவல்…!!!!

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் 2023 -ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி வரை டி.ஜி யாத்ரா முறையை 1.6 லட்சத்திற்கும் மேற்பட்ட விமான பயணிகள் பயன்படுத்தி இருப்பதாக உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.…

Read more

சென்னை ஐஐடியில் ரூ.242.96 கோடி மதிப்பில் செயற்கை வைர ஆய்வகம்… மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

சென்னை ஐஐடியில் ரூ.242.96 கோடி மதிப்பில் செயற்கை வைர ஆய்வகம் அமைக்க திட்டமிட்டு இருப்பதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை ஐஐடிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நிதி உதவியை மத்திய அரசு வழங்கும். செயற்கை வைரம் மற்றும்…

Read more

“ஒரே வீட்டில் பிரச்சாரம்”…. ஜாலியாக பேசி வாக்கு சேகரித்த அமைச்சர் பொன்முடி, செல்லூர் ராஜு…. ஈரோடு கிழக்கில் கலகல…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.…

Read more

உக்ரைன்-ரஷ்யா போர்…. ஒரு வருஷம் ஆகிட்டு…. ஐநா வெளியிட்ட தீர்மானம்….!!!!

உக்ரைன் நாட்டின் மீது சென்ற வருடம் பிப்,.24-ஆம் தேதியன்று தன் தாக்குதலை துவங்கிய ரஷ்யாவானது, ஓராண்டாக சண்டையை நிறுத்தாமல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர் துவங்கி ஓராண்டாகியும் தொடரும் தாக்குதல்களின் பாதிப்பு குறித்து ஐநா தீர்மானத்தை வெளியிட்டது. உக்ரைனில் விரிவான,…

Read more

“குறைந்த முதலீட்டில் நல்ல லாபம்”…. போஸ்ட் ஆபீஸில் சூப்பரான சேமிப்பு திட்டம்…. இதோ முழு விபரம்…!!

இந்தியாவில் பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தபால் நிலையங்களில் பொது மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான சேமிப்புத் திட்டங்கள் இருக்கிறது. தபால் நிலையங்களில் குறைந்த அளவு முதலீடு செய்வதன் மூலம்…

Read more

OMG..! ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது சுருண்டு விழுந்து உயிரிழந்த போலீஸ் கான்ஸ்டபிள்… பதற வைக்கும் வீடியோ….!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தெகந்திராபாத் பகுதியில் ஆசிப் நகர் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் விஷால் (24) என்பவர் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றி வந்துள்ளார். இவர் மொரட்பள்ளி பகுதியில் உள்ள ஜிம்மில் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதற்காக சென்றுள்ளார். அதன்படி…

Read more

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு…. இந்தோனேஷியாவில் பதற்றம்….!!!!

இந்தோனேசியா நாட்டில் இன்று காலை 5.02 மணிக்கு டோபேலோ பகுதிக்கு வடக்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இது டோபேலோவில் இருந்து 177 கிலோமீட்டர் தொலைவிலும் 97 கிலோ மீட்டர்…

Read more

Other Story