அடேங்கப்பா… இம்புட்டு கோடியா….? வசூலில் புதிய சாதனை படைத்த ஷாருக்கானின் பதான்…. தூள் பறக்கும் கலெக்ஷன்…!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த மாதம் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம்…

Read more

கேன்சர் நோயில் இருந்து மீண்ட பின்…. நான் ஈ பட நடிகை ஹம்சா நந்தினி வெளியிட்ட வீடியோ…. வைரல்….!!!!

சினிமாத் துறையை சேர்ந்த பல பேர் இதற்க்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்திருக்கின்றனர். அந்த அடிப்படையில் நான் ஈ பட நடிகை ஹம்சா நந்தினி சில ஆண்டுகளுக்கு முன் கேன்சரால் பாதிக்கப்பட்டகாக அறிவித்தார். அவர் சிகிச்சையிலிருந்த சூழ்நிலையில், முடியை…

Read more

மணமகளுக்கு எடைக்கு எடை தங்கம்..! சீர்வரிசை செய்து வாயை பிளக்கவைத்த பாசக்கார அப்பா..!!!

திருமணத்தின் போது தனது மகளின் எடை அளவிற்கு தங்கம் சீர்வரிசையாக கொடுத்த பாசக்கார அப்பாவின் செயல் அனைவரையும் வாய்ப்பு பிளக்க செய்துள்ளது. துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மகளின் திருமணத்தின் போது சீர்வரிசையாக எடைக்கு எடையாக தங்கம் கொடுத்து அசத்தியுள்ளார்.…

Read more

“கடைசி காலத்தில் பெற்றோரை தவிக்க விடும் பிள்ளைகளுக்கு”… கலெக்டர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை…!!!!

சொத்துக்கள் இருக்கும் வரை பெற்றோரை பார்த்துகொள்ளும்  பிள்ளைகள் அந்த சொத்துக்கள் முழுவதுமாக எழுதி வாங்கியவுடன் அவர்களை கண்டு கொள்ளாமல் தவிக்கவிடும் சம்பவம் புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வெளியே சொன்னால் கௌரவம் போய்விடுமோ? என்ற எண்ணத்திலும், பிள்ளைகள் மீது…

Read more

“முதலில் எம்ஜிஆர், அடுத்து ரஜினி, இப்ப விஜய் தான்”…. உண்மையை எல்லோரும் புரிஞ்சுக்கனும்…. சீமான்…!!

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக ஜொலிப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அதன் பிறகு நடிகர் விஜய் தற்போது வசூல் சக்கரவர்த்தியாக திகழும் நிலையில் தற்போதைய சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனால்…

Read more

வசூல் சாதனையை அடுத்து “பதான்” படக்குழு எடுத்த அதிரடி முடிவு…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!

டைரக்டர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “பதான்”. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். அதோடு பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இத்திரைப்படம் கடந்த ஜனவரி…

Read more

Wow..! தங்க சிலையாய் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்…. இணையத்தை கலக்கும் புகைப்படம்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது மாமன்னன், சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா மற்றும் தசரா போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். திரையுலகில் பிஸியா நடிகையாக வலம் வரும்  கீர்த்தி சுரேஷ்…

Read more

ஜெயிலர் படப்பிடிப்பு தள வீடியோவை பகிர்ந்த நடிகை தமன்னா…. இணையத்தில் ட்ரெண்டிங்….!!!!

தற்போது நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் டைரக்டு செய்யும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் வருகிறார். இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா…

Read more

அடேங்கப்பா…! இவ்வளவா…? வாரிசு படத்தில் நடிக்க நடிகர் ஷாம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…? நீங்களே பாருங்க..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் தில் ராஜு…

Read more

நயன்தாரா அப்படி செஞ்சதுக்கு சூப்பர் ஸ்டார் தான் காரணமாம்… வெடித்த அடுத்த சர்ச்சை..!!!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் சென்ற வருடம் ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்தார்கள். இதன்பின் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். இந்த…

Read more

பிரபல நடிகர் சிம்புவுக்கு விரைவில் டும் டும் டும்?…. பொண்ணு யார் தெரியுமா….? குவியும் வாழ்த்து…!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.…

Read more

“பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருகின்றது”…. ஐ.நாவில் இந்தியா கண்டனம்….!!!!

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தந்து அவர்களுக்கு தேவையான பாதுகாப்பினையும் வசதியினையும் தடை இன்றி செய்து வரும் நாடாக பாகிஸ்தான் உள்ளது என ஐநாவுக்கான இந்திய தூதர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது “மோதல் மற்றும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஒரே வழி…

Read more

மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கும் லட்சுமி மேனன்… எந்த படத்தில் தெரியுமா?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் லட்சுமி மேனன். இவர் சசிகுமார் நடிப்பில் கடந்த 2012ம் வருடம் வெளியாகிய சுந்தர பாண்டியன் படத்தின் வாயிலாக தமிழில் அறிமுகமானார். அதன்பின் இவர் கும்கி, பாண்டிய நாடு, குட்டி புலி என அடுத்தடுத்து பல…

Read more

“உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும்”…. ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்…. வாக்களிப்பை புறக்கணித்த இந்தியா….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி இன்றோடு ஒரு வருடத்தை எட்டி உள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய…

Read more

“எங்களின் வான் பரப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்”…. ஓமன் நாட்டின் முடிவால்…. மகிழ்ச்சியில் இந்தியா….!!!!

ஐக்கிய அரபு அமீரகம், சூடான், மொராக்கோ, பக்ரைன் போன்ற அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிலவி வந்த மோதல் மெல்ல மெல்ல தனித்துள்ளது. இதனால் அந்நாடுகளுடன் இஸ்ரேல் அமைதி ஒப்பந்தமும் தூதரக உறவையும் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்…

Read more

நிலநடுக்கத்தால் நொடி பொழுதில் சரிந்த கட்டிடங்கள்…. கட்டிட ஒப்பந்தக்காரர்களுக்கு பேரதிர்ச்சி…. துருக்கி அரசின் அதிரடி….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 தேதி அதிபயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் தற்போது வரை 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அதோடு ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில்…

Read more

சென்னையில் புதிய அப்பார்ட்மெண்ட் வாங்கிய லோகேஷ்?… நடிகர் விஜய்க்கு போட்டியாக செய்த காரியம்…. வியப்பில் கோலிவுட்….!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்குப் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் தற்போது தளபதி விஜயை…

Read more

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவா..! முதலில் நீங்க இதை செய்தே ஆகணும்..!!!

IRCTC இணையதளம் அல்லது செயலி மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்கிறார்கள். தற்போது இந்தியன் ரயில்வே ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் செய்வதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதை என்னவென்று இதில் பாருங்கள். கோவிட் 19 தொற்றுக்குப் பிறகு ரயில்கள் இயக்கப்பட்ட பிறகு IRCTC…

Read more

14 கோடி பேருக்கு இலவச ரேஷன்…. மாநில அரசு வெளியிட்ட தகவல்…..!!!!!

உத்தரபிரதேசம் பேரவையில் இன்று ​​சமாஜவாதி கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் லக்ஷ்மிநாராயண் சௌத்ரி, மாநிலத்திலுள்ள 25 கோடி மக்களில் 14 கோடி பேருக்கு இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பிப்,.-13 ஆம்…

Read more

மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கு விமர்சையாக நடந்த திருமணம்…. வாழ்த்திய உறவினர்கள்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள புதுகுளத்து பாளையம் பகுதியில் பி.காம் பட்டதாரியான சசிகுமார்(40) என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது உயரம் 3 1/2 அடி ஆகும். இதே உயரத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வணிகவரி துறையில்…

Read more

10 லட்ச ரூபாய் மதிப்பு…. கரும்பு தோட்டம் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள பாப்பாயம் பாடி கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். நேற்று முன்தினம் மின்கம்பி உரசியதால் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு…

Read more

“திருமணத்தை நடத்த மறுப்பு”…. தீக்குளிக்க முயன்ற முதியவர்…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று காலை தூளிப்பட்டியை சேர்ந்த காளியப்பன் என்பவர் வந்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் காளியப்பன் கடந்த 2021-ஆம்…

Read more

சிறுத்தை கூண்டில் சிக்கிய இளைஞர்…. என்ன நடந்தது தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

உத்தரப்பிரதேசம் புலந்த்சஹார் மாவட்டத்தில் உள்ள பாசேந்துவா கிராமத்தில் அடிக்கடி சிறுத்தையால் பொதுமக்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பாக  கூண்டு வைக்கப்பட்டிருந்தது. அதோடு சிறுத்தைக்காக கூண்டில் ஒரு சேவல் இரையாக வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் வனத்துறையினர்…

Read more

30% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாதா?…. பிளிப்கார்டு நிறுவனம் வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

மின்னணு வர்த்தக நிறுவனமான பிளிப்கார்டு தன் 30% ஊழியர்களுக்கு சென்ற 2022 ஜனவரி- டிசம்பர் காலத்துக்கான ஊதிய உயர்வை அளிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. இதுகுறித்து ஊழியர்களுக்கு மின் அஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் பிளிப்கார்டில் பணிப்புரியும் சுமார்…

Read more

யார் இந்த விவேக் ராமசாமி?.. அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில் இந்திய வம்சாவளி..?

அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த இந்திய-அமெரிக்கா விவேக் ராமசாமி போட்டியிட உள்ளார். அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியை…

Read more

“ஈரோடு கிழக்கில் பிப்ரவரி 25-ல் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்”…. என்னென்ன பிளான்கள் தெரியுமா..? முழு விபரம் இதோ…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நாளை மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. இன்று மற்றும் நாளை முதல்வர் ஸ்டாலின் ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் மேற்கொள்வதாக இருந்த நிலையில் தற்போது அவரின் சுற்றுப்பயணத்தில் திடீர்…

Read more

காதலிக்குமாறு வற்புறுத்திய 17 வயது சிறுவன்…. பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி பள்ளிக்கு சென்று வரும்போது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 17 வயது…

Read more

டிராக்டர் மீது மோதிய ஆம்னி பேருந்து…. பச்சிளம் குழந்தை உள்பட 5 பேர் பலி…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளூர் கிராமத்தில் முனுசாமி(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை முனுசாமியின் குடும்பத்தினர் உட்பட 12 பேர் ஆந்திர மாநிலம் வி.கோட்டாவிற்கு காற்றாலை கயிறு திரிக்கும் கூலி வேலை செய்வதற்காக…

Read more

காதல் தொந்தரவு…. பிளேடால் கழுத்தை அறுத்த சக மாணவர்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில் சின்ன திருப்பதி என்பவர் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தங்கை உறவுமுறை கொண்ட பெண் இதே கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படிக்கும்…

Read more

மர்மமாக இறந்த கிராம நிர்வாக அலுவலர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிந்தாபுரம் பகுதியில் கல்யாணசுந்தரம்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவிளிபட்டியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த கல்யாணசுந்தரம் மர்மமான முறையில் இறந்து…

Read more

இறந்து கிடந்த ஆடுகள்…. சாலையில் உலா வரும் காட்டெருமை…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் முருகன் என்பவர் தனது கடைக்கு அருகே 3 ஆடுகளை மேய விட்டுள்ளார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த காட்டெருமை 3 ஆடுகளையும் முட்டி…

Read more

நாளைய (25-02-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 25-02-2023, மாசி 13, சனிக்கிழமை, சஷ்டி திதி இரவு 12.20 வரை பின்பு வளர்பிறை சப்தமி.  பரணி நட்சத்திரம் பின்இரவு 03.58 வரை பின்பு கிருத்திகை.  நாள் முழுவதும் சித்தயோகம்.  சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30,   எம கண்டம் மதியம் 01.30-03.00,  குளிகன் காலை 06.00-07.30,  சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.   நாளைய ராசிப்பலன் –  25.02.2023 மேஷம் உங்களின் ராசிக்கு பணவரவு…

Read more

கணவர் என்னை ரேப் செய்தார்…. நடிகரின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!

தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நவாசுதீன் சித்திக் சமீப காலமாக லைம் லைட்டிலேயே இருந்து வருகிறார். இதற்கிடையில் அவரது மனைவி ஸைனப் என்ற ஆலியா சித்திக் மீது நவாசுதீன் சித்திக்கின் தாயார் மெஹ்ரூனிஷா காவல் நிலையத்தில் புகாரளித்தார். அப்புகாரில், வீட்டிலுள்ள ஸைனப்…

Read more

“பழனி முருகன் கோவிலில் மயங்கி விழுந்த கர்ப்பிணி”… பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் பக்தர்கள் வாக்குவாதம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நித்தியா (24) என்று 5 மாத கர்ப்பிணி பெண் குடும்பத்துடன் சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். இவர் வரிசையில் காத்திருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் மலையின்…

Read more

சாலையில் கவிழ்ந்த டிராக்டர்…. டிரைவரின் நிலை என்ன…? பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெ.பொன்னேரியில் இருந்து கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு டிராக்டர் பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரை திரிசங்கு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலம் மீது ஏறிய ஏறுவதற்காக டிராக்டரை திரிசங்கு திருப்பியுள்ளார். அப்போது…

Read more

வெளியே கொரோனா பிடிச்சிடும்.. 3 வருடமாக வீட்டிலேயே இருந்த தாய், மகன்..!!!

கொரோனா பயத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று ஆண்டுகளாக மகனுடன் அடைந்திருந்த பெண் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்ட சம்பவம் அரியானாவில் நிகழ்ந்துள்ளது. அரியானா மாநிலத்தில் கொரோனாவிற்கு பயந்து அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று ஆண்டுகளாக அடைந்திருந்த பெண் மற்றும் அவரது மகனை காவல்துறையினர்…

Read more

அழுகிய நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முள்ளிகிராமம்பட்டு கஸ்டம்ஸ் சாலை பகுதியில் இருக்கும் தென் பெண்ணை ஆற்றின் கரையோரம் அழுகிய நிலையில் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரின்…

Read more

“அவர் பாஜகவை கழட்டிவிட்டா நீங்கள் திமுகவை கழட்டி விடுங்க”…. திருமாவை விளாசி தள்ளிய சவுக்கு சங்கர்…!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு செல்லும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.…

Read more

“நிலுவையில் உள்ள அதிமுக வழக்குகள்”…. EPS-க்கு புதிய சிக்கல்…. சபாநாயகர் அப்பாவு சொல்வது என்ன?….!!!!

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றமானது, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. இந்நிலையில்…

Read more

திமுக ஜனநாயக படுகொலை செய்கிறது…. இபிஎஸ் ஸ்பீச்…. அனல் பறக்கும் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு…

Read more

லவ் டார்ச்சர் செய்த வாலிபர்…. சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வாழகொல்லை பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தின் பின்புறம் செல்போன் எண்ணை எழுதி அதே பகுதியில் வசிக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவியிடம் கொடுத்துள்ளார். மேலும் மாணவியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இதனை…

Read more

நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய லஞ்சம்…. மேற்பார்வையாளர் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பூதங்குடி கிராமத்தில் விவசாயியான முகுந்தன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முகுந்தன் அறுவடை செய்த நெல் மூட்டைகளை சி.சாத்தமங்கலத்தில் இருக்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மேற்பார்வையாளராக…

Read more

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. வாலிபர் பலி; நண்பர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பட்டரமங்கலம் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் முத்துக்குமார் தனது நண்பர்களான ராம்குமார், பிரனேஷ் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் புங்கார் சின்ன பண்ணாரி அம்மன் கோவிலில் நடைபெற்ற…

Read more

“இது எடப்பாடியின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி”… புகழ்ந்து தள்ளிய தொல். திருமாவளவன்….!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு செல்லும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.…

Read more

ஸ்ரீதேவி இறந்த நாளில் கடைசியாக எடுத்த போட்டோ…. இணையத்தில் பகிர்ந்த போனி கபூர்…. வைரல்….!!!!

இந்திய திரையுலக மக்களால் ஏற்றுக்கொள்ள இயலாத ஒருவரது மரணம் எனில் அது ஸ்ரீதேவியின் இறப்பு தான். இவர் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக துபாய்க்கு குடும்பத்துடன் சென்றிருக்கிறார். இதையடுத்து திருமணத்தில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இருந்துள்ளார். அதன்பின் பிப்,.24 ஆம்…

Read more

“தமிழக மீனவர்கள் தாக்குதல்”… இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம்…. மத்திய அரசுக்கு CM ஸ்டாலின் கடிதம்…!!!

தமிழக மீனவர்கள் 6 பேரின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து‌ வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் பிப்ரவரி 23-ம் தேதி  தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களை முதல்வர்…

Read more

தொடர் அடாவடியில் வடகொரியா…. அடுத்தடுத்து ஏவிய ஏவுகணைகளால்…. கொரிய தீபகற்பத்தில் பதற்றம்….!!!!

வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. குறிப்பாக கொரிய தீபகற்பத்தில் வடகொரியா ஏறும் ஏவுகணைகளால் தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தொடர்ந்து பதற்றத்தில் இருந்து வருகின்றது. இதனால் வடகொரியாவை சீண்டும் வகையில் தென் கொரியாவும் அமெரிக்காவும்…

Read more

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு…. இந்திய வம்சாவளி நபரின் பெயரை பரிந்துரைத்த அமெரிக்க அதிபர்…. யார் தெரியுமா….?

அமெரிக்காவில் வாஷிங்டனில் உலக வங்கி அமைந்துள்ளது. இதன் தலைவராக டேவிட் மல்பாஸ் இருந்து வருகிறார். இவர் தன்னுடைய பதவி காலம் முடிவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாகவே தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் உலக வங்கியின் தலைவர் பதவிக்கு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு…

Read more

பெண் வக்கீல்கள் அறை பூட்டப்பட்டு சீல் வைப்பு…. தலைமை நீதிபதியிடம் முறையீடு… பரபரப்பு…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் உள்ள பழைய கோர்ட்டு அலுவலகம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதால் மிகவும் பழுதானது. இதனால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரூ.37 கோடி செலவில் கோர்ட்டு வளாகம் திறக்கப்பட்டது. ஆனால் அங்கு சாலை…

Read more

“இவ்வளவு வெயிட் ஏற்ற கூடாது”…. லாரி டிரைவருக்கு ரூ.17,500 அபராதம்…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் அளவுக்கு அதிகமாக மணல் பாரம் ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் போலீசார்…

Read more

Other Story