சிம்மம் ராசிக்கு…! வாக்குவாதம் இருக்கும்…! சாதக முயற்சிகள் கிடைக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று அதிகாரிகளிடம் பணிவாக நடந்துக்கொள்ள வேண்டும். இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதம் ஏற்பட்டு, அதனால் மனவருத்தம் உண்டாகும். திருமண முயற்சிகள் மேற்கொள்வதற்கு சாதக முயற்சிகள் உண்டாகும். வீண் ஆசைகள் மனதில்…

Read more

கடகம் ராசிக்கு…! தாமதம் உண்டாகும்…! குறுக்கீடுகள் விலகிச் செல்லும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரமும் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும். இன்று விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தேவையற்ற பயத்தை கட்டுப்படுத்தவேண்டும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை மற்றும் தாமதம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செலவினை கட்டுப்படுத்துங்கள்.…

Read more

மிதுனம் ராசிக்கு…! மதிப்பு உண்டாகும்…! பொறுமை அவசியம்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று அனைத்து விதத்திலும் முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளத்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாக்குறுதிகள் கொடுக்கவேண்டாம். அனைவரிடமும் சுமுகமாக பழகுவீர்கள். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். யாரிடமும் அறிவுரைகள் சொல்ல வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது…

Read more

ரிஷபம் ராசிக்கு…! ஒற்றுமை மேலோங்கும்…! ஆர்வம் அதிகரிக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சியளிக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளுடன் பேசும் பொழுது எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கும். மாலை நேரத்தில்…

Read more

மேஷம் ராசிக்கு…! திறமைகள் வெளிப்படும்…! போட்டியில் வெற்றி உண்டாகும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று அதிகப்படியான உழைப்பினால் பணவரவு சீராகும். இன்று சமாளித்து முன்னேறக்கூடிய திறமை உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடையவேண்டும். இன்று போட்டிகள் சாதகப்பலனைக் கொடுக்கும். நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். எதிர்பார்த்த வாய்ப்புகள் சரியான முறையில் வந்துசேரும். அதனை…

Read more

இன்றைய (25-02-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 25-02-2023, மாசி 13, சனிக்கிழமை, சஷ்டி திதி இரவு 12.20 வரை பின்பு வளர்பிறை சப்தமி. பரணி நட்சத்திரம் பின்இரவு 03.58 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் –  25.02.2023 மேஷம் உங்களின் ராசிக்கு பணவரவு…

Read more

வரலாற்றில் இன்று பிப்ரவரி 25…!!

பெப்ரவரி 25  கிரிகோரியன் ஆண்டின் 56 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 309 (நெட்டாண்டுகளில் 310) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 138 – உரோமைப் பேரரசர் ஏட்ரியான் தனது வாரிசாக அந்தோனியசு பயசு என்பவனை அறிவித்தார். 628 – சாசானியப் பேரரசசின் கடைசி மன்னர் இரண்டாம் கொசுரோவை அவரது…

Read more

கம்போடியாவில் 2- வது நபருக்கு பறவை காய்ச்சல் உறுதி… சுகாதாரத்துறை தகவல்…!!!!

கம்போடியாவின் தென்கிழக்கு ப்ரேவெங் மாகாணத்தை சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி பறவை காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தற்போது அவரது தந்தைக்கும் இந்த காய்ச்சல் பரவியுள்ளது.  49 வயதுடைய அவருக்கு ஹச்5 என்1 வைரஸ் தொற்று இருப்பதை…

Read more

முதலாம் ஆண்டு நினைவு நாளில்…. வீரர்கள் முன் உரையாற்றிய உக்ரைன் அதிபர்….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி இன்றோடு ஓர் ஆண்டை எட்டி உள்ளது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தன் நாட்டு வீரர்கள் முன் உரையாற்றியுள்ளார். இந்த உரையில் அவர் தன் நாட்டு மக்களுக்கும் வீரர்களுக்கும் கூறியதாவது “வேதனையும் துயரமும் மட்டுமின்றி…

Read more

போர் தொடங்கி ஒரு வருடம் நிறைவு…. உக்ரைன் மக்களுக்காக…. பிரான்ஸ் அதிபர் வெளியிட்ட பதிவு….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி இன்றோடு ஒரு வருடத்தை எட்டியுள்ளது. இந்தப் போரினால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிரை இழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்தப் போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்…

Read more

“இனி இதற்கெல்லாம் கட்டுப்பாடு”…. தண்ணீர் தொடர்பாக அறிமுகமாகும் புதிய விதிகள்…. எச்சரிக்கை விடுத்த பிரான்ஸ் அமைச்சர்….!!!!

பிரான்ஸ் நாட்டில் கடந்த 1959 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் மழை காலத்தில் வறட்சி நிலவி வருகின்றது. கடந்த 31 நாட்களாக அந்நாட்டில் மழை பெய்யாததால் தண்ணீர் பயன்பாடு குறித்து புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து…

Read more

விமானம் தரையிறங்கியவுடன்…. மயங்கி விழுந்த பணிப்பெண்…. பின் நேர்ந்த சோகம்….!!!!

ஏர் அல்பேனியா என்ற விமான நிறுவனத்தில் 24 வயதான கிரேட்டா என்ற பெண் பணிபுரிந்து வந்தார். இவர் பணி பெண்ணாக இருந்த விமானம் ஒன்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி லண்டன் stansted விமான நிலையத்தில் தரை…

Read more

ரயில் பயணிகளின் திடீர் பிரச்சனை…. இதுதான் காரணமாம்…. சுவிஸ் பெடரல் ரயில்வே வெளியிட்ட தகவல்….!!!!

ஸ்விட்சர்லாந்தில் உள்ள ரயில் நிலையங்களில் நேற்று மாலை 5 மணி முதல் அறிவிப்பு பலகைகள் திடீரென வேலை செய்யாமல் போனதாகவும் மேலும் சில பலகைகள் தவறான தகவல்களை காட்டியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். இந்தப் பிரச்சனை ஏற்பட்ட…

Read more

கிரேன் உதவியுடன் ஆழிதேரின் கட்டுமான பணி தீவிரம்… போக்குவரத்து சேவையில் மாற்றம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின்  தலைமை பீடமாகவும் சர்வ தோஷ பரிகார தளமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் புகழ் பெற்ற ஆழிதேரோட்டம் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத் திருவிழாவின் போது நடைபெறுவது வழக்கம். அந்த வகையில்…

Read more

ரூ.50 லட்சம் பண மோசடி…. 7 ஆண்டுக்கு பின் நீதிபதி அளித்த அதிரடி தீர்ப்பு…!!!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கள்ளப்பட்டியில் வசிப்பவர் மலைச்சாமி (54). இவருக்கு பரிமளா என்ற மனைவியும், செல்வராஜ், பாண்டியன் என்ற சகோதரர்களும் உள்ளனர். மேலும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிப்பட்டியில் உள்ள ஒச்சப்பன் இவர்கள் அனைவருடனும் சேர்ந்து மலைச்சாமி…

Read more

கிணற்றில் தவறி விழுந்த முதியவர்…. 1 மணி நேரம் போராடி வலை மூலம் மீட்பு…!!!

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துபட்டி லால் பகதூர் சாஸ்திரி தெருவில் வசிப்பவர் உதயசூரியன் (66). நேற்று இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென  அங்குள்ள கிணற்றில் கால் தவறி உள்ளே விழுந்தார். அந்த கிணறு சுமார்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நெய்குப்பை காமராஜர் காலனியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம் குமார்(23) என்ற மகன் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக பிரேம்குமாரும் அதே பகுதியைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரியான ஆர்த்தி(23) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.…

Read more

தகராறு செய்த மது பிரியர்கள்…. டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாலப்பாடி கிராமத்தில் களத்தம்பட்டு செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. அதன் அருகிலேயே ஆரம்ப பள்ளி மற்றும் முருகர் கோவில் ஆகியவை இருக்கிறது. இந்நிலையில் மது குடித்துவிட்டு போதை தலைக்கேறியதும் சிலர் அந்த வழியாக செல்லும் மாணவிகள்…

Read more

நீடாமங்கலம் பகுதியில் எந்திரம் மூலம் காலடி அறுவடை பணி தீவிரம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 45,682 ஏக்கரில் விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே சாகுபடிக்கு தண்ணீர் திறந்ததால்  விவசாயிகள் சிலர் முன்கூட்டியே குருவை சாகுபடி செய்து…

Read more

இளம்பெண் இறந்த விவகாரம்…. மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன முத்தூர் பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி(24) என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கோமதியை எடப்பாடி…

Read more

மலைப்பாதையில் பின்னோக்கி நகர்ந்து…. கார் மீது மோதிய தனியார் பேருந்து…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து கல்லூரி மாணவ- மாணவிகள் உள்பட 81 பயணிகளுடன் ஏற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இலையில் ஏற்காடு மலைப்பாதை 16-வது கொண்டே ஊசி…

Read more

புளியம்பழம் பறித்த நபர்…. மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் மெக்கானிக்கான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பவானி மெயின் ரோடு பச்சைக்காடு பகுதியில் இருக்கும் நெடுஞ்சாலைக்கு சொந்தமான புளிய மரத்தில் புளியம்பழம் பறிப்பதற்கு குத்தகைக்கு எடுத்துள்ளார். நேற்று முன்தினம் முருகேசன் புளிய மரத்தில்…

Read more

சட்ட விரோதமான செயல்…. சத்துணவு ஊழியரை கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அம்மையார் பட்டியை சேர்ந்த ஓட்டக்காரன்(56) என்பது தெரியவந்தது. இவர்…

Read more

தகாத வார்த்தையால் பேசிய நபர்கள்…. தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உக்கிரன்கோட்டை பகுதியில் அல்போன்சா(60) என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று அல்போன்சாவின் வீட்டிற்கு முன்பு அதே ஊரில் வசிக்கும் ரஞ்சித், குட்டி, சகேயு ஆகியோர் நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட அல்போன்சாவை அவர்கள்…

Read more

வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கிய நபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்திலுள்ள பூலாங்குடி காலணியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வந்துள்ளார். இவருக்கு ஆண்டாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவதில் ஹரிஹரனுக்கு நஷ்டம் ஏற்பட்டது. மேலும் கடன் தொல்லை…

Read more

பிரசித்தி பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா… நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் சாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு மந்திர பீடேஸ்வரி என அழைக்கப்படும் மங்களாம்பிகை அம்பாள் உடனாகிய ஆதிகும்பேஸ்வர ஸ்வாமி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புகள் உடைய இந்த கோவிலில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு…

Read more

காவலுக்கு சென்ற விவசாயி…. ஓட ஓட விரட்டிய கரடி…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பச்சையாறு அணை பகுதியில் இருக்கும் விவசாய தோட்டங்களில் விவசாயிகள் வாழைகளை பயிர் செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக கரடி, காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் மஞ்சுவிளை பகுதியை…

Read more

கொள்முதல் நிலையங்களில் நெல்மூடைகள் தேக்கம்… விவசாயிகள் கவலை…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த பகுதியில் அறுவடை பணிகள் முழு வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக…

Read more

போலி ஆவணம் மூலம் ரூ.28 1/2 லட்சம் மோசடி…. வங்கி மேலாளர் கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை புது நகரில் இருக்கும் ஒரு வங்கியில் சரவணன் என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வங்கியில் புதிய மேலாளராக நியமிக்கப்பட்ட கார்த்திக்பிரபு என்பவர் நகை…

Read more

காடை வளர்ப்பு தொழில்முனைபவர்களுக்கு திறன் வளர்க்கும் பயிற்சி… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன் அறிவியல் முறையில் காடை வளர்ப்பு மற்றும் காடை குஞ்சுகள் உற்பத்தியில் தொழில் முனைபவர்களுக்கான திறன் வளர்க்கும் பயிற்சி…

Read more

சேதமடைந்த தரை பாலத்தை அகற்ற வேண்டும்…? பொதுமக்கள் கோரிக்கை…!!!!!!

நாகப்பட்டினம் மாவட்டம் திருமுருகன் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி சோமநாதர் கோவில் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பண்டாரவடை பாசன வாய்க்காலின் குறுக்கே தரைபாலம் ஒன்று அமைந்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் பல்வேறு தேவைகளுக்காக இந்த பாலத்தை…

Read more

மாவட்ட முழுவதும் சோதனை…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இலுப்பூர் கரடிகாடு அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பிரபாகரன், மதியழகன்,…

Read more

செயல் அலுவலரை கண்டித்து …பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர் திடீர் உள்ளிருப்பு போராட்டம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் தேர்வு நிலை பேரூராட்சியில் உள்ள தேரடி முதல் போலீஸ் லயன் தெரு மதுரை மண்டபம் சேலம் சாலை வரை பேவர் பிளாக் அமைக்க ஜி.கே வாசன் தனது வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.40 லட்சம் வழங்கினார். இந்நிலையில்…

Read more

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்… தகுதியுடைய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு…!!!!!

சிவகங்கையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் மாவட்ட போலீஸ்…

Read more

பள்ளி மாணவிகள் போராட்டம்…. அரசு பேருந்து கண்டக்டர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளத்தூர் நாயக்கர்பட்டி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவிகள் மருங்குளம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாணவிகள் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் படியில் நின்று கொண்டிருந்த மாணவிகளை கண்டக்டர் சுப்ரமணியன் தகாத வார்த்தைகளால்…

Read more

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு…. ஆசிரியர் போக்சோவில் கைது…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் செல்வகுமார்(33) என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தினர் பள்ளி மாணவிகளிடம்…

Read more

தென் கொரியா மற்றும் தாய்லாந்து நடிகர்களை சந்தித்த நடிகை ராஷ்மிகா…. வைரலாகும் புகைப்படம்…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் அண்மையில் தளபதி விஜய் உடன் சேர்ந்து நடித்த வாரிசு படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி…

Read more

சாலையில் உலா வந்த சிறுத்தை…. அச்சத்தில் பொதுமக்கள்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரவேனு சாலையில் இருக்கும் பெரியார் நகர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கிறது. நேற்று அதிகாலை 4 மணிக்கு குடியிருப்பை ஒட்டி இருக்கும் சாலையில் சிறுத்தை நடந்து சென்று தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து மறைந்தது. இந்த காட்சிகள்…

Read more

மருந்து பொருட்கள் வாங்கி…. ரூ.8 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பாலை சரஸ்வதி நகரில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருந்து மொத்த விற்பனை நிலையம் வைத்துள்ளார். இந்நிலையில் சக்திவேலிடம் கலையரசன் என்பவர் 8 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மருந்து பொருட்களை வாங்கி அதற்கான பணத்தை…

Read more

“மீண்டும் மோதும் தல-தளபதி படம்”… லியோ போன்று மாஸான டைட்டிலை தேர்வு செய்த ஏகே 62 படக்குழு?….!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் நடித்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை  பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது. இந்த படத்திற்குப் பிறகு லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித்…

Read more

போடு செம…! “ஏகே 62 திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு வில்லன் இவர்தான்”?…. வெளியான மரண மாஸ் அப்டேட்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் நடித்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை  பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது. இந்த படத்திற்குப் பிறகு லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித்…

Read more

பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை க்கு 5 வருடங்களுக்குப் பிறகு குழந்தை பிறந்தது”…. குவியும் வாழ்த்து…!!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனு விக்னேஷ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு மெல்ல திறந்தது கதவு, கல்யாணம் முதல் காதல் வரை, விதி, ஆண்டாள் அழகர், கண்டுகொண்டேன்…

Read more

கோவில் நிலத்தை ஆக்கிரமித்த தனிநபர்… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் அருகே கோம்பைகாடு மலைப்பகுதியில் அண்ணாமலைபட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு 150 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பழமையான மாரியம்மன் கோவில் ஓன்று  அமைந்துள்ளது. இந்த கோவிலில் கோம்பைகாடு, பொன்பரப்பிபட்டி, அண்ணாமலைப்பட்டி, கரட்டுப்பாளையம்…

Read more

Wow…! கால்பந்து உடையில் நடிகர் அஜித்தின் மகன்…. இணையத்தை கலக்கும் புகைப்படம்… செம வைரல்…!.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் அல்டிமேட் ஸ்டார் அஜித். இவர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்த துணிவு படம் கடந்த மாதம் 11-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது.…

Read more

பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு… அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செல்லப்பம்பட்டியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விடுதியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஆய்வின் போது மாணவர்களுக்காக சமைக்கப்பட்ட உணவின் தரத்தை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல்…

Read more

விபத்துக்கு பின்…. நடிகர் விஜய் ஆண்டனிக்கு வந்த சோதனை…. என்ன தெரியுமா?…..!!!!!

பிரபல இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் வலம் வந்த விஜய் ஆண்டனி, கடந்த 2012ம் வருடம் வெளியாகிய “நான்” திரைப்படத்தின் மூலம் நடிகராக களமிறங்கினார். இதையடுத்து இவர் பல்வேறு படங்களில் நடித்து திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தார். அண்மையில் இவர் பிச்சைக்காரன் 2-ம்…

Read more

புதிய மெகா நட்சத்திரம் கண்டுபிடிப்பு! சூரியனைவிட 100 மில்லியன் மடங்கு எடை அதிகம்..!!!

புதிய விண்மீன் திரளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆஸ்திரேலியா தொழில்நுட்ப ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தியதில் உலகம் தோன்றிய பின்னர் 300 மில்லியன் ஆண்டுகளுக்குள் இருக்கும் புதிய விண்மீன் திறளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விண்வெளி தொலைநோக்கியின் மூலம் வான்வெளி மண்டலத்திற்கு அப்பால் உள்ள புதிய…

Read more

அனல் பறக்கும் கலெக்ஷன்…. நடிகர் கவினின் டாடா படத்தின் புதிய வசூல் நிலவரம்…. எவ்வளவு தெரியுமா….?

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் கவின். இவர் தற்போது அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் டாடா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில்…

Read more

மதுரை மெட்ரோ ரயில் திட்டம்… “இன்னும் 75 நாட்களில் திட்ட அறிக்கை தயார்”… மெட்ரோ நிறுவனம் தகவல்…!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தற்போது இரண்டு வழித்தடங்களில், 54 கிலோமீட்டர் தூரம் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து மதுரை, கோவை உட்பட நான்கு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி…

Read more

டெல்லியில் தண்டவாளம் அருகே ரயில் மோதி 2 பேர் பலி… நடந்தது என்ன…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

தலைநகர் தில்லியில் உள்ள காந்திநகர் மேம்பாலம் அருகே வன்ஷ் சர்மா (23), மோனு(20) என்ற 2 இளைஞர்கள் நேற்று முன்தினம் மொபைல் போனில் குறும்படம் எடுத்து இருக்கின்றனர். இந்த சமயத்தில் அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் இரண்டு பேரும் சம்பவ…

Read more

Other Story