கொள்முதல் நிலையங்களில் நெல்மூடைகள் தேக்கம்… விவசாயிகள் கவலை…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த பகுதியில் அறுவடை பணிகள் முழு வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக…

Read more

காந்தவனம் அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யும் பணி தொடக்கம்… விவசாயிகள் மகிழ்ச்சி…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுகா காந்தாவனம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா தாலடி பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் அறுவடை செய்யும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் காந்தவனம் பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு கொள்முதல்…

Read more

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா… எங்கு தெரியுமா…? விவசாயிகள் மகிழ்ச்சி…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தலைஞாயிறு ஒன்றியம் பண்ணத்தெரு ஊராட்சி கூத்தங்குடி பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி…

Read more

23 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம்… மாவட்ட கலெக்டர் உத்தரவு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை 23 இடங்களில் திறக்க மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டத்தில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் சம்பா 2022…

Read more

Other Story