கோவில் நிலத்தை ஆக்கிரமித்த தனிநபர்… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் அருகே கோம்பைகாடு மலைப்பகுதியில் அண்ணாமலைபட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு 150 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பழமையான மாரியம்மன் கோவில் ஓன்று  அமைந்துள்ளது. இந்த கோவிலில் கோம்பைகாடு, பொன்பரப்பிபட்டி, அண்ணாமலைப்பட்டி, கரட்டுப்பாளையம்…

Read more

Other Story