நீடாமங்கலம் பகுதியில் எந்திரம் மூலம் காலடி அறுவடை பணி தீவிரம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 45,682 ஏக்கரில் விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே சாகுபடிக்கு தண்ணீர் திறந்ததால்  விவசாயிகள் சிலர் முன்கூட்டியே குருவை சாகுபடி செய்து…

Read more

நெல் அறுவடை எந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூலித்தால்… மாவட்ட கலெக்டர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் அறுவடை பணி தீவிரமடைந்துள்ளது. அதனால் அறுவை எந்திரங்களின் தேவை இந்த மாவட்டத்திற்கு அதிகமாக இருப்பதினால் இதர மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் நெல் அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அறுவடை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.…

Read more

Other Story