நெல் அறுவடை எந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூலித்தால்… மாவட்ட கலெக்டர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் அறுவடை பணி தீவிரமடைந்துள்ளது. அதனால் அறுவை எந்திரங்களின் தேவை இந்த மாவட்டத்திற்கு அதிகமாக இருப்பதினால் இதர மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் நெல் அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அறுவடை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.…

Read more

Other Story