ஸ்விட்சர்லாந்தில் உள்ள ரயில் நிலையங்களில் நேற்று மாலை 5 மணி முதல் அறிவிப்பு பலகைகள் திடீரென வேலை செய்யாமல் போனதாகவும் மேலும் சில பலகைகள் தவறான தகவல்களை காட்டியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். இந்தப் பிரச்சனை ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே பயணிகளுக்கு அறிவிப்பு ஒன்று வந்தது. அதில் “பயணிகள் ரயில்கள் குறித்த தகவலை பெறுவதற்கு தங்களின் தொலைபேசியில் உள்ள ஆப்களை பயன்படுத்த வேண்டும். இந்த பிரச்சனை ஏற்பட்டதற்கு காரணம் ஓவர் லோட் தான். மேலும் இது விரைவில் சீர் செய்யப்படும்” என்று சுவிஸ் பெடரல் ரயில்வே ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் இந்த பிரச்சனை இரவு 8 மணிக்கு ஸ்விஸ் பெடரல் ரயில்வே ஊழியர்களால் சரி செய்யப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளின் திடீர் பிரச்சனை…. இதுதான் காரணமாம்…. சுவிஸ் பெடரல் ரயில்வே வெளியிட்ட தகவல்….!!!!
Related Posts
INDIA கூட்டணி வென்றால் ஆண்டுக்கு ஒரு பிரதமர்…. மோடி விமர்சனம்…!!!
மக்களவைத் தேர்தலில் INDIA கூட்டணி வெற்றிபெற்றால் ஆண்டுக்கு ஒரு பிரதமர் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர் எனப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் துணை முதல்வரை முதல்வராக்கத் திட்டமிட்டுள்ளதைப் போல, இந்தியாவிற்கு ஐந்து பிரதமர்களைக் கொண்டுவர காங்., தீவிரமாக ஆலோசித்து…
Read moreநீரிழிவு நோயாளிகளுக்கு ஓர் நல்ல செய்தி….. இதோ சூப்பர் வசதி வந்திடுச்சு…!!
பல நீரிழிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று வயிற்றுப்போக்கு. இது வந்தால் போகாது. இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள குறிப்பாக வடிவமைக்கப்பட்ட ஷூ இன்சோல் தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். காலின் வெவ்வேறு பகுதிகளில் அழுத்தத்தை சமமாக விநியோகிப்பதன் மூலம், இன்சோல் மென்மையான…
Read more