இந்திய திரையுலக மக்களால் ஏற்றுக்கொள்ள இயலாத ஒருவரது மரணம் எனில் அது ஸ்ரீதேவியின் இறப்பு தான். இவர் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக துபாய்க்கு குடும்பத்துடன் சென்றிருக்கிறார். இதையடுத்து திருமணத்தில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இருந்துள்ளார்.

அதன்பின் பிப்,.24 ஆம் கடந்த 2018 ஆம் வருடம் துபாயில் தங்கியிருந்த அறையில் ஸ்ரீதேவி உயிரிழந்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருடைய கணவரான போனிகபூர், ஸ்ரீ தேவி திருமண நிகழ்ச்சியில் கடைசியாக எடுத்துக்கொண்ட போட்டோவை தன் சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Boney.kapoor (@boney.kapoor)