ஃபர்ஸ்ட் நைட்டு நாளன்று…. புது மாப்பிள்ளை செய்த வேலையை பாருங்க…. பெரும் அதிர்ச்சி…..!!!!

ஆந்திரா அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தை சேர்ந்த வீரபாபு என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பெற்றோர்கள் சம்மதத்துடன் சென்ற மாதம் பிப்ரவரி 8 ஆம் தேதி திருமணம் நடந்தது. இதையடுத்து புதுமண தம்பதியினருக்கு முதலிரவுக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது…

Read more

“பிக்பாஸ் பிரபலம் அமுதவாணனுக்கு தங்க மோதிரத்தை பரிசாக கொடுத்த நடிகர் ராமராஜன்”…. எதற்காக தெரியுமா…?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக ஜொலித்தவர் ராமராஜன். இவர் அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்ததால் மார்க்கெட் சரிந்தது. கடந்த 2012-ம் ஆண்டு வெளியான மேடை திரைப்படத்தில் ராமராஜன் கடைசியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 11 வருடங்களுக்குப்…

Read more

“நாகப்பட்டினத்தில் திக் தி க்” தம்பியின் காதலால் உயிரை விட்ட அண்ணன்….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியை அடுத்த கீழையூர் அருகே காமேஸ்வரத்தில் வீரமணி என்பவருடைய மகன் தினேஷ் (23) குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.…

Read more

“பிரபல நடிகர்கள் அமிதாப்பச்சன், தர்மேந்திரா வீடுகளில் வெடிகுண்டு சோதனை”…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் அமிதாபச்சன் மற்றும் தர்மேந்திரா. நடிகர் அமிதாப் பச்சனின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர்கள் சிலர் நாக்பூர் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நாக்பூர் காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் நடிகர் அமிதாப்பச்சனின்…

Read more

அடடே சூப்பர்!…. இனி திருப்பதியில் மின்சார பேருந்துகள்….. தேவஸ்தானம் அதிரடி முடிவு…..!!!!

திருப்பதி மலையில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் அடிப்படையில் இலவச பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்றுவதற்கு தேவஸ்தானமானது முடிவு செய்துள்ளது. திருப்பதி பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பாக மொத்தம் 10 இலவச பஸ்கள் 24 மணிநேரமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல்…

Read more

கைலாசாவுக்கு எதிராக இந்து விரோத சக்திகள்…. விஜயபிரியா பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

கடந்த சில தினங்களுக்கு முன் கைலாசா நாட்டை சேர்ந்த நித்தியானந்தாவின் சிஷ்யைகள் சிலர் ஐநா பொதுச்சபையில் பங்கேற்றதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கைலாசா நாட்டின் ஐநாவுக்கான பிரதிநிதி என சொல்லிக்கொள்ளும் விஜய பிரியா என்ற இளம்பெண் பெண்கள் உரிமை பற்றி…

Read more

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. 2 நண்பர்கள் பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் சின்ராசு (21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 5-ஆம் தேதி வேலைக்காக வெளிநாடு செல்லவிருந்தார். இவருக்கு கார்த்திக்(23) என்ற நண்பர் இருந்துள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருமயம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று…

Read more

“விஜயும் இல்லை, ரஜினியும் இல்லை”… தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான்… அடித்து சொல்லும் ரன்பீர் கபூர்…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ரன்பீர் கபூர். இவர் சமீபத்திய பேட்டியில் நடிகர் அஜித்தை புகழ்ந்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, நடிகர் அஜித் ஒரு எளிமையான மனிதர். அவரை எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் மேடைகளிலும் பார்க்க முடியாது.…

Read more

புகார் கொடுக்க வந்த நபரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட எஸ்.ஐ… மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டமங்கலத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் வழிபடுவதை சிலர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் ரேகேஷ் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் தடுத்து நிறுத்திய…

Read more

விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு வழங்கும் திட்டம்… தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர்…!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் வழங்க உத்தரவிட்டார். இந்த திட்டம் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில்…

Read more

“இபிஎஸ்-ஐ மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை”… இதுதான் படு தோல்விக்கு காரணம்… ஓபிஎஸ் விமர்சனம்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி தரப்பு வேட்பாளர் கே.எஸ் தென்னரசு தோல்வி அடைந்ததை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பழனிச்சாமியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் இந்த படுதோல்வி. அதிமுகவை அழிவு பாதைக்கு…

Read more

அது இரண்டையும் ஒப்பிட வேண்டாம்?…. நடிகை ரகுல் ப்ரீத் சிங் பேட்டி…..!!!!

நடிகை ரகுல்ப்ரீத் சிங் இப்போது தமிழில் இந்தியன் 2 மற்றும் அயலான் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதே நேரம் இவர் ஹிந்தியிலும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அண்மையில் ரகுல்ப்ரீத் சிங் அளித்த ஒரு பேட்டியில் “தென்னிந்திய திரைப்படங்கள் ஹிந்தி…

Read more

பொதுக்குழு தீர்மானங்களை தடை கோரி ஓபிஎஸ் மனு… மார்ச் 17 வரை இ.பி.எஸ்-க்கு கால அவகாசம்…!!!!

பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய கோரி ஓ பன்னீர்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பதில் அளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மார்ச் 17ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. முன்னதாக எடப்பாடி பழனிச்சாமியின் வாதத்தை…

Read more

“அவருக்கு ராசியே இல்ல”…. எடப்பாடியால் தொடர் தோல்விதான்…‌. லிஸ்ட் போட்டு லெஃப்ட் ரைட் வாங்கிய ஓபிஎஸ் டீம்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அதிமுக கட்சியின் வேட்பாளர் கே.எஸ் தென்னரசு தோல்வி அடைந்தது குறித்து தற்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த மருது அழகுராஜ் விமர்சித்துள்ளார்.…

Read more

ஈரோடு கிழக்கு… “திமுகவின் வெற்றி வழங்கப்பட்டதல்ல.. வாங்கப்பட்டது”… டிடிவி தினகரன் பேச்சு…!!!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் 1,10,156 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.எஸ் தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில் அதிமுக தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய…

Read more

நகைச்சுவை நாயகன் வடிவேலு தொடங்கிய “மாமன்னன்” படத்தின் டப்பிங் பணிகள்…. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

கடந்த 2018 ஆம் வருடம் வெளியாகிய பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இதையடுத்து தனுஷ் நடிப்பில் வெளியாகிய கர்ணன் படத்தை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். மேலும் இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” திரைப்படத்தின்…

Read more

ரூ.16 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி…. கிராம மக்களின் பலநாள் கோரிக்கை நிறைவேற்றம்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டை அடுத்த தொண்டமானூர் ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தண்டராம்பட்டு வழியாக திருவண்ணாமலைக்கு வர வேண்டும் என்றால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு வழியாக 10 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டும்.…

Read more

நடிகர் கமல்- இயக்குனர் பாரதிராஜா சந்திப்பு…. வெளியான புகைப்படம்…. இணையத்தில் வைரல்…..!!!!

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் 2-ஆம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கமலுடன் இணைந்து…

Read more

பரிசோதனையில் தெரிந்த உண்மை…. கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் கூலி தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார் .உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரவிக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் மேல் சிகிச்சைக்காக ரவி மதுரை…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 6 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கீழ்மத்தூர் ஏரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து வந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 6 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் முத்து,…

Read more

புளி பறித்து கொண்டிருந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பச்சூரில் சிலம்பரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 26- ஆம் தேதி சிலம்பரசன் மரத்தில் ஏறி புளி பறித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த சிலம்பரசனை…

Read more

கிணற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்த கார்…. தாய்-மகள் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நேரு நகர் பகுதியில் ஹேமலதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யதர்ஷினி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக தாய், மகள் இருவரும் காரில் ஈரோடு நோக்கி சென்றுள்ளனர். அங்கு வேலையை முடித்துவிட்டு மீண்டும்…

Read more

திடீரென வந்த மர்ம நபர்கள்…. மூதாட்டியை தாக்கி தங்க நகைகள் பறிப்பு…. போலீஸ் வலைவீச்சு….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் பாலாஜி நகரில் பிச்சைகாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா(63) என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று சந்திரா வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை…

Read more

நீங்க உண்மையிலேயே கிரேட் தான்!… பட தோல்வியால் நடிகை சம்யுக்தா எடுத்த அதிரடி முடிவு…. நெகிழ்ச்சி….!!!!!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சம்யுக்தா தமிழில் களரி, ஜூலை காற்றில் போன்ற படங்களில் நடித்து உள்ளார். அண்மையில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்த “வாத்தி” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் உலகளவில் ரூ.75 கோடியை வசூலித்து…

Read more

ரோட்டில் வைத்து காதலியை அடித்த வாலிபர்…. உடனே தட்டிக்கேட்ட பிரபல நடிகர்…. பின் நடந்த சம்பவம்….!!!!

டைரக்டர் விஜய் இயக்கத்தில் வெளியாகிய தியா திரைப்படத்தில் சாய் பல்லவிக்கு ஜோடி ஆக நடித்தவர் தான் நாக சவுர்யா. ஹைதராபாத் சாலை ஒன்றில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை அடித்துள்ளார். இதனை பார்த்த நாக சவுர்யா அவரை தடுத்ததோடு, அந்த பெண்ணிடம் மன்னிப்பு…

Read more

தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்…. கிராம மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா…?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தின் முன் இளையரசனேந்தல் பிர்காவில் வசிக்கின்ற ஏழை, எளிய மக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் ஜி.பாபு தலைமை…

Read more

அடுப்பிற்கு அருகே விளையாடிய போது…. தீயில் கருகி 4 வயது சிறுமி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராஜாதோப்பு கிராமத்தில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இச்சிதா(6), தர்ஷினி(4) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தர்ஷினி வீட்டிற்கு முன் பகுதியில் இருக்கும் விறகு அடுப்பிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தர்ஷினியின்…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது…. விபத்தில் சிக்கி தாய்-மகள் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சடையக்கட்டு தோட்டம் பகுதியில் சென்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி(60) என்ற மனைவியும், பூமணி(45) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் பூமணி திருமணமாகி தனது கணவர் பெரிய சாமியுடன் காட்டுவலசு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு…. விவசாயிக்கு கொலை மிரட்டல்…. தந்தை-மகன் வழக்குபதிவு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை ஆர்.ஆர் குப்பம் வீதியில் விவசாயியான நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் நிலம் இருக்கிறது. இந்நிலையில் தங்கவேல் என்பவர் தனது தந்தை பழனிமுத்துடன் இணைந்து போலி ஆவணம் தயாரித்து நடராஜனுக்கு சொந்தமான…

Read more

“WTC பைனலுக்கு தகுதி பெறுவதில் சிக்கல்”…. ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா…? எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எளிதாக வீழ்த்தியது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டியுமே 5…

Read more

“பாக். ரசிகர்களுக்காக டெஸ்ட் போட்டியை சுவாரசியமாக மாற்றினோம்”…. கேப்டன் ரோஹித் சர்மா….!!!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எளிதாக வீழ்த்தியது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டியுமே 5…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. “இது மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான அச்சாரம்”… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார். இடைத்தேர்தலில் முன்னணி நிலவரங்கள் பற்றி கட்சியின் பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகளிடம்…

Read more

நடிகர் சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்?…. வெளிவரும் புது தகவல்கள்…..!!!!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியாகிய வெந்து தணிந்தது காடு படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல எனும் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து கவுதம்…

Read more

பொதுத்தேர்வு பணிகள்… மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்… பள்ளிக்கல்வித்துறை செயலர் தகவல்…!!!!!

தமிழக பள்ளிக்கல்வியில் மார்ச் 13-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொது தேர்வு நடத்தப்பட உள்ளது. சுமார் 26 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுத இருக்கின்றனர். இதனை…

Read more

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம்… தனியார் பள்ளிகளுக்கு ரூ.364 கோடி விடுவிப்பு…!!!!!

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை கட்டணம் இல்லாமல் இலவசமாக படித்துக் கொள்ளலாம்.…

Read more

“இனி பேமென்ட் பெயிலர் ஆகாது”…? பேடிஎம் நிறுவனத்தின் அசுத்தல் அப்டேட்டுகள்…!!!!!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவை தலைமை இடமாகக் கொண்டு பேடிஎம் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மின்னனு  பணப்பரிவர்த்தனை சேவை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் முக்கிய இடம் வகித்து வருகிறது. சிறிய பெட்டிக்கடை முதல் வணிக வளாகங்கள் வரை தற்போது அனைத்து…

Read more

“என்னை கருணை கொலை செய்திடுங்க”…. முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகை சிந்து கண்ணீர் மல்க கோரிக்கை….!!!!

டைரக்டர் வசந்தபாலன் படைப்பில் உருவாகிய அங்காடி தெரு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சிந்து. இவர் பல திரைப்படங்களிலும், சிறிய சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்து உள்ளார். இந்த நிலையில் நடிகை சிந்து தன்னை கருணை…

Read more

“இதை யூஸ் பண்ண கூடாது”… கடை உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிரடி நடவடிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வரஞ்சரம் ஊராட்சி பகுதியில் இருக்கும் டீ கடைகள், மளிகை கடைகள், ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா சுகுமார், துணை தலைவர் செந்தில் உள்ளிட்டர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட…

Read more

மருந்து விற்பனை நிறுவனம் நடத்திய தம்பதி…. ரூ.28 லட்சம் கையாடல்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் பகுதியில் கிஷோர் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் கிஷோர் குமாரும், ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த பொன்மலை என்பவரும் தனியார் நிறுவனத்தில் மருந்து விற்பனை பிரதிநிதிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். கடந்த…

Read more

தீவிரமடையும் போர்…. ராணுவ உதவி குறித்து…. வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பு….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது ஒரு வருடத்தை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன. மேலும் அந்நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவிகள் ராணுவ உதவிகளை வழங்குவதோடு ரஷ்யாவிற்கு எதிராக…

Read more

பெகாசஸ் மென்பொருள் மூலம் என்னையும் அரசு வேவு பார்த்தது… பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு…!!!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி தான் பிடித்த பல்கலைக்கழகமான கேம்பிரிட் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “ஜனநாயகத்திற்கு அவசியமான  கட்டமைப்புகள் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பான ஜனநாயகம் தாக்குதலுக்கு ஆளாகி…

Read more

“ரஷ்யாவிற்கு இதை செய்தால்”…. விளைவு மோசமாக இருக்கும்…. சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா….!!!!

அமெரிக்க நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆவார். இவர் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று இந்தியா வந்துள்ளார். அப்போது அவர் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்தும் உலகத்தில் நடக்கும் பிரச்சினைகள்…

Read more

“நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம்”…. தேசிய SC ST ஆணைய குழு நாளை விசாரணை…..!!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதகழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடந்த ஜனவரி 14 ஆம் தேதி முதல் சிபிசிஐடி காவல்துறையினர்…

Read more

மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை…. பரபரப்பு…!!!

சென்னையில் உள்ள காசிமேடு சூரிய நாராயணன் சாலையில் ஆதி திராவிடர் ஆராய்ச்சி மற்றும் முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கான விடுதி ஒன்று உள்ளது. இங்கு சுமார் 180 மாணவர்கள் தங்கி படித்து வரும் நிலையில், இங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீர்…

Read more

அடடே… பத்தாம் வகுப்பு பொது தேர்வை ஒன்றாக எழுதும் தாய் – மகன்… குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!!

மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள காட்ஷில்லா கிராமத்தில் ஆயிஷா பேகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ஒரு விவசாயி. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இவர்களது மூத்த மகள் பிர்தௌசி எம்ஏ வரை…

Read more

பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு… டிஜிபி சைலேந்திரபாபு மறுப்பு…!!!!!

பீகார் மாநில சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுள்ளது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் விஜய் சிம்ஹா புலம்பெயர்ந்த பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது பற்றி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் பாஜக எம்எல்ஏக்கள் பீகார் மாநில மக்களை குறித்து பீகார்…

Read more

நேருக்கு நேர் மோதிய 2 ரயில்கள்…. பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு…. கிரீஸில் பரபரப்பு….!!!!

கிரீஸ் நாட்டில் ஏதென்சி நகரில் இருந்து 350 பயணிகளுடன் ரயில் ஒன்று திஸ்லனொய்கி நகருக்கு புறப்பட்டது. இந்த ரயில் லரிசா நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது அதே தண்டவாளத்தில் எதிர்த்திசையில் வேகமாக வந்த சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள்…

Read more

விசில் போடு…. சென்னை வந்த தல தோனி… உற்சாகத்தில் ரசிகர்கள்… வெற்றியுடன் தொடங்குவாரா…?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை கேப்டன் கூலாக ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். தற்போது எம்.எஸ் தோனி 16-வது ஐபிஎல் போட்டிக்காக சென்னைக்கு வந்துள்ளார். நேற்று முதல் சென்னை அணியின் பயிற்சி முகாம் ஆரம்பமானது. 2023-ம் ஆண்டுக்கான இந்தியன்…

Read more

“பேரத்தை அதிகரிக்க பாமக முயற்சி”… விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்…..!!!!

அதிமுக உடனான பேரத்தை அதிகப்படுத்தவே பாமக தரப்பிலிருந்து முதல்வரை சந்தித்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்திருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, திமுக-விசிக இடையேயான கூட்டணியில் எந்த விரிசலும் கிடையாது. ஆட்சி நிர்வாகத்தில் சில குறைகளை சுட்டிக் காட்டுகிறோம். அது நாங்கள் தோழமையுடன்…

Read more

விரைவில் காலநிலை அறிவு இயக்கம்?…. முதல்வர் ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்…..!!!!!

தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டமானது முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடந்த கூட்டத்தில் பல துறைகளின் செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் செயல்திட்டங்கள், பாதிப்புகளை தடுப்பதற்கான…

Read more

Other Story