பெங்களூரில் விரைவில் ஆப்பிள் தொழிற்சாலை… வெளியான தகவல்…!!!!!

கர்நாடகாவில் 300 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை அமைய உள்ளது. இந்த தொழிற்சாலையில் ஐபோன்கள் தயாரிக்கப்பட இருப்பதாக மத்திய தகவல் இணை மந்திரி ராஜ சந்திரசேகர் மற்றும் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் அறிவித்துள்ளனர். இதன் மூலமாக ஒரு லட்சம் பேருக்கு…

Read more

நிறைவடைந்த பராமரிப்பு பணிகள்…. நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி…. வனத்துறையினர் அறிவிப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் ஏராளமான சுற்றுலா பணிகள் குளித்து மகிழ்கின்றனர். கடந்த மாதம் 8- ஆம் தேதியிலிருந்து வன உயிரின கணக்கெடுப்பு பணி காரணமாக அகஸ்தியர் அருவி உள்ளிட்ட பாபநாசம் வனப்பகுதியில்…

Read more

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. தொழிலாளிக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குருசாமி அதே பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்…

Read more

மஞ்சள் பனி எச்சரிக்கை…. வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு…. எங்கு தெரியுமா….?

கடந்த சில நாட்களாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து போன்ற பகுதிகளில் கடும் பனிப்பொழிவு, கனமழை போன்றவை நிலவி வருகின்றது. இதனால் இங்கிலாந்து நாட்டின் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது “இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு மட்டும் மஞ்சள்…

Read more

மீன் பிடிப்பதற்காக விரிக்கப்பட்ட வலை…. சிக்கிய மலைப்பாம்பு…. வனத்துறையினர் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணப்படை வீடு பகுதியில் செல்லபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தாமிரபரணி ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வேலையை விரித்துள்ளார். அந்த வலையில் மலைப்பாம்பு சிக்கியிருந்ததை கண்டு செல்ல பாண்டி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…

Read more

லியோனஸ் மெஸ்ஸியின் உயிருக்கு ஆபத்தா….? அச்சத்தில் ரசிகர்கள்….!!!!

அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து ஜாம்பவான் லியோனஸ் மெஸ்ஸி. இவருடைய மனைவியின் குடும்பத்திற்கும் சொந்தமான பல் பொருள் அங்காடி ஒன்று ரோசாரியோ நகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நேற்று அதிகாலை மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். மேலும் தாக்குதல்…

Read more

ரூ.15 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி…. எங்கு தெரியுமா?…. கலெக்டர் ஆய்வு…!!!

வேலூர் மாவட்டத்தை அடுத்த பெருமுகையில் சென்னை-பெங்களூரு தேசியநெடுஞ்சாலையை கடக்கும் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, அதில் மக்கள் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் அங்குள்ள அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆபத்தான முறையில் தேசிய நெடுஞ்சாலையை…

Read more

ஒரு மாதமாக…. அமேசான் காட்டில் சிக்கித் தவித்த நபரின் நிலை என்ன….? ஆச்சரியத்தில் குடும்பத்தினர்….!!!!

பொலிவியா நாட்டில் 30 வயதான ஜெனார்டன் அகோஸ்தா என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் தனது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து அமேசான் காட்டிற்கு வேட்டையாடுவதற்காக சென்றுள்ளார். அந்த சமயத்தில் அகோஸ்தா காட்டில் வழி தவறி காணாமல் போயுள்ளார். மேலும் அவர் தனது நண்பர்களுடைய…

Read more

அரசு போக்குவரத்து கழகத்தின் சேவை குறைபாடு…. பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 ஆயிரம் நஷ்ட ஈடு…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பணிக்கன் குடியிருப்பு பகுதியில் செல்வவேல் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது குழந்தையுடன், செல்வவேல், அவரது மனைவி ஆகியோர் தாழக்குடியில் இருந்து நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் வரை செல்லும்…

Read more

வேலை கிடைக்காத விரக்தி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்மாண்டிவிளை கட்டைக்காடு பகுதியில் கூலி வேலை பார்க்கும் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையரசன்(28), கவி(25) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் கவித் பிகாம் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். ஆனால் சரியான…

Read more

இந்த மனசு தான் கடவுள்…. நிஜ ஆசிரியரியருக்கு உதவி செய்த வாத்தி படக்குழு‌‌… குவியும் வாழ்த்து….!!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வாத்தி. இப்படம் அரசு பள்ளிக்காக போராடிய ஒரு இளம் ஆசிரியரின் கதையை மையாக கொண்டது. இதே போன்ற ஒரு போராட்ட களத்தை நிஜ வாழ்க்கையில் சந்தித்தவர் தான் கே.ரெங்கையா. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த…

Read more

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பெண்…. மர்ம நபர்கள் செய்த காரியம்…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கட்டிமாங்கோடு பட்டன்விளை பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீமதி என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வேலை முடிந்து ஸ்கூட்டரில் ஸ்ரீமதி…

Read more

மாவட்ட முழுவதும் சோதனை…. வசமாக சிக்கிய 6 பேர்…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரமேஷ், கணபதி, முனுசாமி, வெள்ளைச்சாமி, புவனேஸ்வரன், தீர்த்தமூர்த்தி ஆகியோர் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது…

Read more

தடுப்பு சுவர் மீது மோதிய வேன்…. கோர விபத்தில் டிரைவர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி பகுதியில் வசிக்கும் 20 பேர் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஒரு வேனில் அருப்புக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அந்த வேனை கார்த்திகேயன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுகனூர் அருகே…

Read more

“தரமான சம்பவம் லோடிங்”… மீண்டும் இணையும் லவ் டுடே கூட்டணி?… வெளியான வேற லெவல் அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதோடு வசூலிலும் சாதனை படைத்தது. இந்த…

Read more

கண்டிப்பா வெளிய வராதீங்க!.. என்னவேனா நடக்கலாம்..! மக்களுக்கு அரசு திடீர் எச்சரிக்கை!

அமெரிக்காவில் நெவாடா நகரில் வீசி வரும் கடும் பனி புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பனி புயலால் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பனி காற்று வீசப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வாகனங்கள் மற்றும் சாலைகளில்…

Read more

விளைவித்த நெல்லை இரவு பகலாக பாதுகாக்கும் விவசாயிகள்… அதிகாரிகளுக்கு வலியுறுத்தல்…!!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சாந்தா கோட்டை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த மாதம் ஒன்றாம் தேதி திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இங்கு நெல் கொள்முதல் பணி மந்தமாக நடைபெற்று வருவதால் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல்…

Read more

“பிரபல தனுஷ் பட நடிகை மேகா ஆகாஷ் வீட்டில் திடீர் மரணம்”… இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு… ரசிகர்கள் ஆறுதல்…!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மேகா ஆகாஷ். இவர் கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் முதன்முறையாக அறிமுகமான நிலையில் தமிழில் நடிகர்கள் தனுஷ், சிம்பு, ரஜினி போன்ற நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவர் தற்போது நடிகை சந்தானத்துக்கு ஜோடியாக…

Read more

“தங்களை ரிஜெக்ட் செய்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக சென்ற ஆர்.ஜே பாலாஜி, சாம் சி.எஸ்”….. இதுதான் செம ஹைலைட்…!!!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை 8 எபிசோடுகளை வெற்றி கரமாக கடந்துள்ளது. திரை உலகில் பல பாடகர்களை அறிமுகப்படுத்தி வைத்த பெருமையும்…

Read more

கீழடி அருங்காட்சியகம்… 5-ம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்… முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக  கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசியுள்ளார். அதன் பின்…

Read more

மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை அனுஷ்கா…. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு… ஆவலில் ரசிகர்கள்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா செட்டி. இவர் நடித்த பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்த அனுஷ்கா திரையுலகை விட்டு விலகி இருந்தார். இந்நிலையில்…

Read more

“6 மாசம் ஆகிட்டு”…. ஸ்பெஷல் போட்டோ வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரவி-மகா ‌ஜோடி…. குவியும் வாழ்த்து..!!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருக்கும் மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் திருப்பதியில் வைத்து எளிமையாக நடைபெற்ற நிலையில் எந்த பிரபலங்களின் திருமணமும் பேசப்படாத அளவுக்கு…

Read more

திடுக்கிடும் தகவல்..! அபாய நிலையில் அந்த நாடு.. மரண பீதியில் மக்கள்..!!!

ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் உள்ள தஜிகிஸ்தான் பகுதியில் நேற்று அதிகாலை 2.35 பணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம்…

Read more

100 நாள் வேலை திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்ககோரி… கோட்டூரில் 7-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்… கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் இந்த…

Read more

அடுத்தடுத்து தாக்கும் தொடர் ஆபத்து!.. அழிவின் விளிம்பில் மக்கள்.. அரசு எச்சரிக்கை..!!!

பப்புவா நியூ கினியாவில் 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உண்டானது. தென்மேற்கு பசிப்பிக்கில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால்…

Read more

அடேங்கப்பா…! இம்புட்டு கோடியா….? ஃப்ரீ ரிலீஸ் வியாபாரத்தில் லியோ படத்தை முந்திய சூர்யா 42?… எவ்வளவு வசூல் தெரியுமா…

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்கும் நிலையில், 3டி தொழிநுட்பத்தில் 10 மொழிகளில்…

Read more

நரசிம்ம சாமி கோவிலில் இளநிலை உதவியாளர் பணி… ஒரு பணியிடத்துக்கு இத்தனை பேரா…??

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நரசிம்மசாமி கோவிலில் தட்டச்சர், இளநிலை உதவியாளர் உட்பட ஐந்து பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை மூலமாக இந்த காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் ஒரு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு மட்டும் சுமார்…

Read more

காதல் வயது பார்க்காது.. நிரூபித்த ஜோடி.. 70 வயது காதலியை திருமணம் செய்த 75 வயது காதலன்..!!

70-வது வயது காதலியை தனது 75 வது வயதில் திருமணம் செய்து கொண்ட காதலனின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. வேப்ரோ பேட்லி மற்றும் அனுசியா சித்தி ஆகிய இருவரும் முதியோர் காப்பகத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.…

Read more

பஸ் மோதி ஒருவர் பலியான வழக்கு… டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி இடைதெருவில் திருப்பதி (58) என்பவர் வசித்து வந்தார். கடந்த 2014 -ஆம் ஆண்டு சம்பவத்தன்று திருப்பதி காலையில் பல்கலைக்கழக ராஜீவ் காந்தி சாலை அருகே உள்ள வளைவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திருச்சியில் இருந்து காரைக்குடி…

Read more

ப்ளீஸ் வால்யூம குறைங்க.. திரும்பத் திரும்ப கூறிய மணமகன்…? நொடியில் பறிபோன உயிர்.. பெரும் அதிர்ச்சி…!!!!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் சோன்பர்சா காவல் நிலையத்திற்கு உட்பட்ட இந்தர்வா என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுரேந்திர குமார் என்பவரது திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் மணமகன் குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு மணமகளுடன் அமர்ந்து இருந்தார்.…

Read more

புதுச்சேரி, காரைக்காலில் 7-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!!

புதுச்சேரி மாநிலத்தில் வருடம் தோறும் மாசிமக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் மாசி மக திருவிழா வருகிற ஏழாம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்  காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் வருகிற ஏழாம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை…

Read more

ஒரு நாள் வாடகை ரூ.82 லட்சமா…?…. உலகின் ஆடம்பரமான நட்சத்திர விடுதி…. எங்கு உள்ளது தெரியுமா….?

துபாய் என்றாலே சுற்றுலா தான் நினைவுக்கு வரும் அந்த வகையில் துபாய்க்கு ஆண்டுதோறும் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. அதாவது சராசரியாக ஒரு ஆண்டுக்கு 70 லட்சம் பேர் துபாய்க்கு சுற்றுலா செல்வதாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை…

Read more

அடக்கடவுளே….!! ராணுவ வீரர்களுக்கே உணவு இல்லையா….? சிக்கலில் தவிக்கும் பாகிஸ்தான்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. இதனால் அந்நாட்டில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இதனை சரி செய்வதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதில் அரசு…

Read more

என்னது…. கைலாச நாட்டுக்கு அங்கீகாரமா….? விளக்கம் அளித்த ஐநா சபை….!!!!

சாமியார் நித்தியானந்தா சர்ச்சைக்கு பெயர் போனவர் ஆவார். இவர் கைலாசம் என்ற பெயரில் ஒரு நாட்டை உருவாக்கி இருக்கின்றார். இந்த நாட்டிற்கு அமெரிக்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் புகைப்படங்களும் வெளியானது. அந்தப் புகைப்படத்தில்…

Read more

ராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கை…. பலியான கிளர்ச்சியாளர்கள்…. பிலிப்பைன்சில் பரபரப்பு….!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் பல பயங்கரவாத அமைப்புகள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அங்கு அடிக்கடி தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருவது வழக்கம். அது மட்டுமல்லாமல் இடதுசாரி கிளர்ச்சியாளர்களும் அரசுக்கு எதிராக போராட்டத்திலும் மோதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு…

Read more

படகு கவிழ்ந்து விபத்து…. 9 மீனவர்களின் கதி என்ன…? இந்தோனேசியாவில் பரபரப்பு….!!!!

இந்தோனேசியா நாட்டில் அமைந்துள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று மீனவர்கள் தங்களுடைய படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். அந்த சமயத்தில் பலத்த காற்று வீசியதோடு அலையின் வேகமும் அதிகரித்துள்ளது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரையை அடையுமாறு அந்நாட்டின்…

Read more

நாளைய (04-03-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 04-03-2023, மாசி 20, சனிக்கிழமை, துவாதசி திதி பகல் 11.43 வரை பின்பு வளர்பிறை திரியோதசி.  பூசம் நட்சத்திரம் மாலை 06.41 வரை பின்பு ஆயில்யம்.  சித்தயோகம் மாலை 06.41 வரை பின்பு மரணயோகம்.  சனிப்பிரதோஷ விரதம்.  சிவ வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30,   எம கண்டம் மதியம் 01.30-03.00,  குளிகன் காலை 06.00-07.30,  சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.   நாளைய ராசிப்பலன் –  04.03.2023 மேஷம் உங்களின்…

Read more

தங்கம் விலை குறைவு…. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.24 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.41,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 குறைந்துள்ளது. இதனால்…

Read more

அப்படி போடு…! நடிகர் அதர்வாவின் நிறங்கள் மூன்று படத்தின் டிரைலர் வெளியீடு…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அதர்வா. இவர் தற்போது நிறங்கள் மூன்று என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ள நிலையில், நடிகர்கள் சரத்குமார் மற்றும் ரகுமான் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின்…

Read more

என்னாது…! லியோ பட சூட்டிங்கில் பிரேக்கா…. சென்னைக்கு வந்து திரும்பிய விஜய்- திரிஷா‌… வைரல் புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் 14 வருடங்களுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அதன் பிறகு பிரியா பவானி சங்கர், கௌதம்…

Read more

“அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகர் சூர்யா”…. திடுக்கிடும் சம்பவத்தால் தள்ளிப்போன வாடிவாசல் ஷூட்டிங்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகும் சூர்யா 42 படம்  10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் பாலிவுட்…

Read more

“பிரபல நடிகர் ஷாருக்கான் வீட்டில் அத்துமீறி நுழைந்த இருவர் கைது”…. போலீஸ் அதிரடி…!!

பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடித்த பதான் திரைப்படம் கடந்த மாதம் 25-ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.…

Read more

ரூ.5 லட்சம் கடன் கொடுத்த பெண்…. கொலை மிரட்டல் விடுத்த இருவர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியில் இந்திரா பிரியதர்ஷினி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் கண்ணுசாமி, சுருதி திலக் ஆகியோர் இந்திராவிடம் 5 லட்ச ரூபாயை கடனாக வாங்கியுள்ளனர். ஆனால் கூறியபடி அவர்கள் பணத்தை…

Read more

மின்வாரிய உதவி பொறியாளர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் பிரிவு அலுவலகத்தில் சுகவனம் என்பவர் உதவி பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வெட்டுக்காட்டில் புதிதாக நிறுவப்பட்ட மின்மாற்றியை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டதால் பணியை…

Read more

இந்தியன்-2 படம்: காஜல் அகர்வால் இவ்வளவு மணி நேரம் மேக்கப் போடுவாரா?…. வெளியான தகவல்….!!!!!

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் 2-ஆம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கமலுடன் இணைந்து…

Read more

திருவிழாவில் சாமி ஆடிய 3 பேர்…. வாலிபர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி ஆற்காடு பகுதியில் விசைத்தறி தொழிலாளியான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். அந்த பகுதியில் இருக்கும் பூலாவரி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கோவிந்தராஜ் கோவிலுக்கு சென்று சாமி ஆடியதாக தெரிகிறது. அதே பகுதியில் வசிக்கும் சச்சின்,…

Read more

“மாஸ் லுக்கில் சிம்பு”… பத்து தல படத்தின் மிரட்டலான டீசர் வெளியீடு…. வேற லெவல் ட்ரெண்டிங்…!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. இவர் நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தற்போது சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. சிறுவன் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்காடு பகுதியில் ராஜா(22) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் சின்ராஜ்(30), 17 வயது சிறுவன் ஆகியோரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜா, சின்ராஜ், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் இரவு நேரத்தில் வீட்டில்…

Read more

“எந்த சம்பந்தமும் இல்லை”…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி வடசேரி ரோட்டில் பாலசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோஸ்நேஷ்(24) என்ற மகன் உள்ளார். இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவரும் கறம்பக்குடியை சேர்ந்த பி.எஸ்.சி நர்சிங் பட்டதாரியான சுகன்யா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.…

Read more

இந்திய நடிகை தீபிகா படுகோனேவை கௌரவித்த ஆஸ்கார்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் ஷாருக்கான்னுடன் சேர்ந்து நடித்த பதான் திரைப்படம் கடந்த மாதம் 25-ஆம் தேதி வெளியாகி 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இவர் தற்போது பாகுபலி புகழ்…

Read more

Other Story