மாவட்ட முழுவதும் சோதனை…. வசமாக சிக்கிய 6 பேர்…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரமேஷ், கணபதி, முனுசாமி, வெள்ளைச்சாமி, புவனேஸ்வரன், தீர்த்தமூர்த்தி ஆகியோர் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது…

Read more

Other Story