இரு வேறு நிறங்கள்…. அதிசய செவ்வாழை குலை…. வியப்புடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை மேல தெருவில் ஜஸ்டின் என்பவர் காய்கனி வியாபாரம் செய்து வருகிறார் இவர் ஒரு செவ்வாழை கொலையை விற்பனை செய்வதற்காக வியாபாரியிடம் இருந்து வாங்கினார். இதனையடுத்து அந்த வாழைக்குலை பழுத்த பிறகு உறையிலிருந்து எடுத்து பார்த்துள்ளார். அப்போது…

Read more

UGADHI March 22: யுகாதி பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்….? சிறப்பம்சங்கள் என்னென்ன…? இதோ முழு விபரம்…!!!

இந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் புத்தாண்டு தினம் யுகாதி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த யுகாதி பண்டிகை கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கொங்கன் மற்றும் தமிழகத்தின் எல்லை பகுதிகளில் உள்ள வேலூர், திருவள்ளூர் மற்றும் தர்மபுரி ஆகிய…

Read more

ரத்த காயத்துடன் இறந்து கிடந்த காவலாளி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணலிக்கரை ஆண்டாம் பாறை பகுதியில் கிறிஸ்துதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜவுளி கடையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு வலிப்பு நோய் இருந்ததால் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தாஸ்…

Read more

Janta Curfew March 22: ஜனதா ஊரடங்கு என்றால் என்ன…? எதற்காக செயல்படுத்தப்பட்டது…? இதோ சில தகவல்கள்…!!!

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டின் இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தது. இந்த கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி மக்களை ஆட்டி படைத்தது. இந்த கொரோனா வைரஸ் தொற்றால் ஏராளமான ஒரு பாதிக்கப்பட்ட நிலையில் பலர் உயிரிழந்தனர்.…

Read more

காணாமல் போன மகள்…. கொத்தனாரை கரம் பிடித்த கல்லூரி மாணவி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் காஞ்சிரவிளை பகுதியில் தர்மபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அக்ஷயா என்ற மகள் உள்ளார். இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்ஷயா காணாமல் போனதால் அவரது பெற்றோர்…

Read more

மருத்துவமனைக்கு செல்வதாக கூறிய நபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள வசுமதிபுரத்தில் கூலி வேலை பார்க்கும் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் மூன்று மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவகுமாருக்கு அடிக்கடி வயிற்று வலி வந்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.…

Read more

நில பிரச்சனை காரணமாக முன்விரோதம்…. தொழிலாளியை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரெட்டிபட்டி பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் டிரைவரான பார்த்திபன் என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் உறவினர்களான அண்ணாமலைக்கும், பார்த்திபனுக்கும் இடையே நில பிரச்சினை காரணமாக முன்விரோதம்…

Read more

“ஆஸ்கார் நாயகன்”… விருது வென்ற அனுபவம் குறித்து மனம் திறந்த இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான்….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான். இவர் பாலிவுட் மற்றும் பிற மொழி படங்களிலும் இசையமைப்பாளராக இருக்கிறார். ஏ.ஆர் ரகுமான் இரண்டு முறை ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனார் படத்திற்காக ஏ.ஆர்…

Read more

சாலையில் கவிழ்ந்த மினி பேருந்து…. கோவிலுக்கு சென்ற 8 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் வசிக்கும் ராஜேஸ்வரி என்பவர் தனது குடும்பத்தினர் 12 பேருடன் சிங்காரவேலன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மினி பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இந்த பேருந்தை லொகேஷன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள…

Read more

இப்படியா செய்ய சொல்லுவீங்க…. பிரபல நடிகையின் செருப்பை கழட்டிய உதவியாளர்…. வலுக்கும் கண்டனங்கள்…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூமி பட்னேகர். இவர் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரை மேடையில் வந்து குத்து விளக்கு ஏற்றுமாறு கூறியுள்ளனர். உடனே நடிகை பூமி தன் காலில் அணிந்திருந்த செருப்பை…

Read more

“என் 40 வருட நண்பர்”… எனக்கு உதவி செய்யுங்கள் ரஜினி சார்…. கண்ணீர் மல்க தயாரிப்பாளர் கோரிக்கை…!!!

தமிழ் சினிமாவில் எவர்கிரீன் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பிதாமகன், லவ்லி, கஜேந்திரா, என்னம்மா கண்ணு, விவரமான ஆளு, லூட்டி போன்ற பல படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. இவர் தயாரித்த சில படங்கள் பெரும் தோல்வியை சந்தித்ததால் தன்னுடைய…

Read more

“அந்த நடிகருடன் மட்டும் சேர்ந்து நடிக்கக்கூடாது”… ஜோதிகாவுக்கு கண்டிஷன் போட்ட நடிகர் சூர்யா?…. என்ன காரணமாக இருக்கும்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் இதுவரை 41 திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தன் 42-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம்…

Read more

“என் அம்மாவின் மரணம் ஒருவித நிம்மதியை அளித்தது”…. நடிகை ஜான்வி கபூர் உருக்கம்…!!!

பாலிவுட் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். நடிகை ஜான்வி கபூர் தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில்…

Read more

“ராகுல் காந்திக்கு குழந்தை பிறக்காது”…. இதனால்தான் அவர் திருமணம் செய்யவில்லை… பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி குறித்து பாஜக தலைவர் பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது கர்நாடகா பாஜக தலைவரும் எம்பியுமான நளின்குமார் கட்டீல் சர்ச்சை பேச்சுக்கு பெயர் போனவர். இவர் அடிக்கடி சர்ச்சையாக பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வார்.…

Read more

மக்களே உஷார்…! யுபிஐ பண பரிவர்த்தனையில் கவனம்…. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி…? இதோ சில தகவல்கள்…!!!

இன்றைய காலகட்டத்தில் பலர் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். செல்போனில் யுபிஎஐ செயலிகள் மூலம் பண பரிவர்த்தனை செய்வதால் தற்போது பலரும் பாக்கெட்டுகளில் பணத்தை எடுத்துச் செல்வது கிடையாது. குறைந்தபட்சம் ஒரு ரூபாய் முதல் பல ஆயிரங்கள் வரை யுபிஐ செயலின்…

Read more

பெண் ஊழியர்களுக்கு வரும் 8-ஆம் தேதி விடுமுறை…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

வருடந்தோறும் மார்ச்-8 ஆம் தேதியன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகளை மாநில அரசுகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானாவில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அம்மாநிலத்தில் வருடந்தோறும்…

Read more

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பேச்சை ஒளிபரப்ப தடைவிதிப்பு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!!

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் குறித்த செய்திகளை ஒளிபரப்ப பாகிஸ்தான் தகவல் தொலைத்தொடர்பு துறை தடைவிதித்துள்ளது. ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இம்ரான்கான் பேசி வருவதால், அவர் குறித்த செய்திகளை ஒளிபரப்பக் கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தடையை…

Read more

செம சூப்பர்….! “புதுச்சேரியில் 90’Kids விளையாட்டு”…. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குதுகலம்….!!!!

புதுச்சேரியில் தற்போது பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒரு மாத காலத்திற்கு பாரம்பரிய விழா நடத்த திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் பாராம்பரிய விழாவின் முதல் நிகழ்ச்சி முத்து மாரியம்மன் கோவில் வீதியில் நேற்று நடைபெற்றது.…

Read more

மக்கள் கொரோனா தடுப்பு வழியை பின்பற்றுங்க… அமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்…..!!!!

இந்தியாவில் ஏ எச்3என்2 வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, ஒரு வாரத்திற்கும் கூடுதலாக நீடிக்கும் இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது. ஏ எச்3என்2 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு…

Read more

விவசாயிகள் கவனத்திற்கு!…. பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள்… வெளியான முக்கிய தகவல்….!!!!

மத்திய-மாநில அரசு சார்பாக விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி பயிர் காப்பீடு திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களில் விவசாயிகள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இத்திட்டத்தில் சேர விவசாயிகள் வேளாண்மை கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, பொதுச்…

Read more

கோடை காலத்தை முன்னிட்டு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு தளர்வு அறிவிப்பு….!!!

இந்தியாவில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளது. கோடைகாலம் என்றாலே வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும். கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் பல்வேறு விதமான சிரமங்களுக்கு ஆளவார்கள். கோடையில் வெப்பத்தை தணிப்பதற்காக குளிர்ந்த இடங்களுக்கு விடுமுறையில் ஏராளமான மக்கள் சுற்றுலா…

Read more

நேரடியாக வங்கி கணக்கில் பணம் வரவு…. இத்தனை கோடி மிச்சமாகி இருக்கா?…. வெளியான தகவல்….!!!!

நம் நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் அடிப்படையில் மத்திய-மாநில அரசுகள் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் இன்றைக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆன்லைன் வாயிலாகவே பணிப்பரிமாற்றத்தை செய்து வருகின்றனர். அதோடு பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள…

Read more

வேலூர் புத்தக திருவிழா…. மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

வேலூரில் மாபெரும் புத்தகத் திருவிழா மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுநூலகத்துறையின் சார்பாக நேதாஜி மைதானத்தில் சென்ற 24-ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த புத்தக விழாவில் தென் இந்திய பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்போடு 67 பதிப்பகங்களின்…

Read more

இனி அதற்கு யுஜிசி அங்கீகாரம் அவசியம்?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பல்கலைக்கழகங்கள் தொலைநிலைக் கல்வி பயிற்றுவிக்க யுஜிசி அங்கீகாரம் அவசியம் என யுஜிசி அறிவித்துள்ளது. தமிழக அரசின் உயர்நிலை கல்வித் துறையின் கீழ் பல பல்கலைகள் இயங்கி வருகின்றன. இதில் திறந்தநிலை, தொலைநிலை ஆன்லைன் மூலமாக பட்டப்படிப்புகளை நடத்த யுஜிசி முறையான அங்கீகாரம்…

Read more

OMG..! உலக அழகி ஐஸ்வர்யா ராயின் அழகைப் பார்த்து பயந்த பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்…. பின் நடந்த ஆச்சரிய சம்பவம்…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சுஷ்மிதா சென். இவருக்கு அண்மையில் மாரடைப்பு ஏற்பட்டதால் ஆஞ்சியோபிளாஸ்டி செய்திருக்கிறார்கள். இதற்கு முன்பு ஹார்மோன் பிரச்சனையின் காரணமாக சுஷ்மிதா சென் 8 மணி நேரத்திற்கு ஒருமுறை ஸ்டெராய்டு எடுத்து வந்துள்ளார். நடிகை சுஷ்மிதாவுக்கு தற்போது…

Read more

படப்பிடிப்பின்போது நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம்…. பின் மருத்துவர்கள் சொன்ன அட்வைஸ்….!!!!

இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர் புராஜெக்ட் கே என பெயரிடப்பட்ட சூட்டிங் ஒன்றில் பங்கேற்று நடித்து வருகிறார். அதன்படி ஐதராபாத் நகரில் சூட்டிங் நடத்தப்பட்டது. அப்போது ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தபோது, அவருக்கு…

Read more

“எங்க கட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது”… எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேச்சு….!!!!

சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் 7,575 பேருக்கு நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது, ஜெயலலிதாவும், எம்ஜிஆரும் நாட்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் ஆவார்கள். அவர்கள்…

Read more

தஞ்சாவூரில் ரூ. 1 கோடி மதிப்புள்ள 285 கிலோ கஞ்சா பறிமுதல்…!!!

ஆந்திர மாநிலத்தில் இருந்து தஞ்சாவூருக்கு கடத்திவரப்பட்டுள்ள 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது லாரியில் இருந்த 285 கிலோ கஞ்சாவை கண்டுபிடித்துள்ளனர். இந்த கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள காவல் துறையினர் அதன்…

Read more

“டாப் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் பிரியா பவானி சங்கர்”…. 35 நாட்களில் 3 படங்கள் ரிலீஸ்…. இது வேற லெவல் பா…!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து தற்போது முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய பிரியா பவானி சின்னத்திரை சீரியலில் நடித்தார். அதன் பிறகு மேயாத மான் என்ற…

Read more

“லியோ பட டைட்டிலை உடனே மாற்ற வேண்டும்”… விஜய்க்கு அந்த பொறுப்பு இருக்கிறது… சீமான் வலியுறுத்தல்…!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் அந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செஞ்சமர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு…

Read more

கூட்டணியை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம்…. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஸ்பீச்….!!!!

பாஜக உடனான கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்ய வேண்டியதாகும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட்டபோது இரட்டை இலை சின்னம் கிடைத்ததை மாபெரும் வெற்றியாக…

Read more

ரயில் பயணிகளே!…. இனி இதெல்லாம் பாலோவ் பண்ணனும்?…. இல்லன்னா உங்களுத்தான் ஆபத்து….!!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்பவர்கள், அதுகுறித்த விதிமுறைகளையும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். இதனிடையே விதிமுறைகள் நமக்கு தெரிந்திருந்தாலும் கூட, அவ்வப்போது அவை திருத்தப்படும் என்பதால் அதை சரிபார்த்துக்கொள்வது நல்லது. இந்நிலையில் ரயிலில் பயணம் செல்வோர் இரவில் நிம்மதியாக தூங்க ரயில்வே நிர்வாகம் புதிய…

Read more

Breaking: சென்னை- பினாங்கு நேரடி விமான சேவை… ஒன்றிய அரசு நடவடிக்கை…!!!

சென்னையில் இருந்து மலேசியாவில் உள்ள பினாங்கிற்கு நேரடி விமான சேவைக்கான சாத்திய கூறுகள் உள்ளதா என்பதை ஆராயுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். மேலும் சென்னையில் இருந்து பினாங்குக்கு நேரடி…

Read more

“அதிரடி காட்டும் எடப்பாடி”…. டெல்லிக்கு ஷாக் கொடுத்து பதற வைக்கும் அதிமுக?… ஒருவேளை அது நடந்துருமோ…!!!

பாஜகவின் ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் நேற்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அதோடு நிர்மல் குமார் அண்ணாமலையை 420 மலை என்றும் கடுமையாக விமர்சித்து இருந்தார். இது டெல்லிக்கு பெரும் பிரஷ்ஷரை கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது…

Read more

தமிழகத்தில் ஆபத்தான இ-சிகரெட்டுகளின் பிடியில் இளைஞர்கள்…. அன்புமணி எச்சரிக்கை….!!!!

புகையிலை சிகரெட்டுகளை விட மிக கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் இ-சிகரெட்டுகள் தடை செய்யப்பட்ட போதிலும், சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களிலும், பொழுதுபோக்கு மன்றங்களிலும் அவை தடையின்றி தலைவிரித்தாடுகிறது. இ-சிகரெட்டுகளின் தீமைகள் குறித்து அறியாமல் இளைஞர்கள் அதற்கு அடிமையாகி…

Read more

“சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க டெண்டர் விடப்படவில்லை”…. அமைச்சர் சிவசங்கர் அதிரடி விளக்கம்….!!!

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு டெண்டர் விடப்படவில்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது, சென்னை மற்றும் கன்னியாகுமரி தவிர மற்ற மாவட்டங்களில் தனியார் பேருந்துகள்…

Read more

சென்னையில் தனியார் பேருந்துகள்…. இலவச பஸ் பாஸ் திட்டம் பாதிக்கப்படுமா?…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் பேருந்துகளை தனியாரும் இயக்கக்கூடிய அடிப்படையில் புது முயற்சியை மாநகர் போக்குவரத்து கழகம் எடுத்து வருகிறது. அதன்படி சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தர மாநகரப் போக்குவரத்து…

Read more

பெண்களே!… “விழிப்புடன் இருக்க வேண்டும்”… மாரடைப்பில் இருந்து மீண்ட சுஷ்மிதா சென் அட்வைஸ்….!!!!

தமிழில் ரட்சகன் எனும் திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர்தான் சுஷ்மிதா சென். மேலும் இவர் இந்தியில் பிரபல நடிகையாக உள்ளார். இவருக்கு 47 வயது ஆகும் நிலையில், இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கிறார். எனினும் 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார். கடந்த…

Read more

சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு…. நாளை கடைசி நாள்… உடனே முந்துங்கள்…!!!

சென்னை மாநகராட்சியில் காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சுகாதார ஆய்வாளர், மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியான நபர்கள் மார்ச் 7-ம் தேதிக்குள் அதாவது நாளை மாலை…

Read more

அட..! என்னப்பா… கடைசியில என்னையும் சீமான் போலவே பேச வச்சுட்டீங்களே…. பாஜக அண்ணாமலை…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சீமான் பற்றி சொன்னது தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது செய்தியாளர்கள் சந்திப்பின்போது அண்ணாமலையிடம் இளைஞர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலை கூறியதாவது, இந்த இளைஞர்கள் அரசியலுக்கு…

Read more

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சினிமா பிரபலங்கள்…. வெளியான ஷாக் தகவல்….!!!!

நடிகை குஷ்பு முதல் தீபிகாபடுகோன் வரை 9 பிரபலங்கள் தங்களது பாலியல் துஷ்பிரயோக அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக கூறியிருக்கின்றனர். அரசியல்வாதியாக மாறிய மூத்த நடிகையான குஷ்பு கூறியதாவது, எனக்கு பாலியல் தொல்லை துவங்கியபோது 8 வயது தான். இதையடுத்து 15 வயதில்…

Read more

ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு….! இலவச ரேஷன் அரிசி திட்டம்…. இனி இவர்களுக்கு கிடைக்காது….!!!

இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்காக மத்திய அரசு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை 2023-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் உதவி பெறுவதற்கு சில முக்கியமான விதிமுறைகள் இருக்கிறது. அதாவது…

Read more

“எங்களை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்”…. ரஜினி பட நடிகர் மீது பரபரப்பு புகார்….!!!!

தமிழ் சினிமாவில் ரஜினியுடன் பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நவாசுதீன் சித்திக் இந்தியில் பிரபல நடிகராக உள்ளார். இவர் மீது அவருடைய மனைவி அலியா தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதுபற்றி போலீஸ் நிலையத்திலும் புகாரளித்துள்ளார். இந்நிலையில் என்னையும் தனது குழந்தைகளையும்…

Read more

“நடிகர் பாலகிருஷ்ணாவின் வீரசிம்ஹா ரெட்டி படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய தளபதி விஜய்”…. பிரபலம் சொன்ன தகவல்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்தை பார்த்துவிட்டு தன்னை…

Read more

நம்ம சிவாங்கிக்கு உடல்நிலை சரியில்லையா?…. என்ன ஆகிட்டு?…. வெளியான தகவல்….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் சிவாங்கி. முன்பே அந்த நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக இருந்த நிலையில், தற்போது குக் ஆக வந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் வாயிலாக தான் சிவாங்கிக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்து…

Read more

கடன்களை திருப்பி செலுத்துவதில் பெண்கள் தான் முன்னிலை…. ஆய்வில் வெளியான தகவல்….!!!!

வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் பெறக்கூடிய கடன்களை திருப்பி செலுத்துவதில் ஆண்களை விடவும் பெண்கள் சிறந்த தன்மையுடன் செயல்படுவது ஆய்வின் வாயிலாக தெரியவந்திருக்கிறது. இதன் வாயிலாக பெண்களுக்கு கொடுக்கப்படும் கடன் முறையாக திரும்பி வர அதிக வாய்ப்புகள் இருக்கிறது என கடன் தகவல்…

Read more

அப்படி போடு…! ரசிகர்களுக்கு செம ட்ரீட்… லியோ படபிடிப்பிலிருந்து வெளியான மெர்சலான வீடியோ… வேற லெவல் ட்ரெண்டிங்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் த்ரிஷா, பிரியா ஆனந்த்,…

Read more

பைத்தியத்துக்கு பதில் சொல்ல முடியாது…. கே.எஸ் அழகிரியின் குற்றச்சாட்டால் கொந்தளித்த சீமான்…!!!

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி வடமாநில தொழிலாளர்கள் குறித்த சர்ச்சைக்கு சீமான் தான் காரணம் என்று கூறியிருந்தார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மறைமுகமாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாகவும் வட மாநில தொழிலாளர்கள் குறித்து சர்ச்சையை…

Read more

சென்னைக்கு வரப்போகும் புது ஆபத்து?…. ஆய்வில் வெளியான ஷாக் தகவல்….!!!!

இந்த நூற்றாண்டின் கடல் மட்ட உயர்வு, சில ஆசிய பெரு நகரங்கள், மேற்கு வெப்பமண்டல பசிபி தீவுகள் மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும் என்று ஒரு புது ஆராய்ச்சி கூறுகிறது. அதோடு சென்னை, கொல்கத்தா, யாங்கூன், பாங்காக், ஹோ…

Read more

சர்வதேச சிறுதானிய ஆண்டு…. மதுரை வேளாண் பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்ட சிறுதானிய திருவிழா….!!!

சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு மதுரையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சர்வதேச சிறு தானிய திருவிழா மார்ச் 6 மற்றும் 7-ம் தேதிகளில் மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில்…

Read more

Other Story