“நள்ளிரவு 12 மணிக்கு டாஸ்மாக் கடையை சுத்தம் செய்ய வேண்டும்”…. நீதிமன்றத்தின் வித்தியாசமான தீர்ப்பு….!!!

திருநெல்வேலியில் நீர்காத்த லிங்கம் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் குடித்துவிட்டு வாகனத்தில் சென்ற போது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீர்க்காத்த லிங்கத்தை கைது செய்துள்ளனர். இவரை காவல்துறையினர் நீதிமன்றத்தில்…

Read more

ரூ.500 நோட்டு குறித்து பரவும் தகவல்…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட மிக முக்கிய தகவல்….!!!!

ரூ.500 நோட்டுகளை ரொக்கமாக வைத்துள்ள நபராக இருப்பின், உங்களுக்கு பெரிய செய்தி வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த தகவலை இந்திய ரிசர்வ் வங்கியானது தெரிவித்துள்ளது. சந்தையில் 2 வகை 500 ரூபாய் நோட்டுகளானது கிடைக்கும் நிலையில், இரண்டுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடில்லை. அதாவது முதல் பார்வையில்…

Read more

OMG: 15 வயதில் கர்ப்பம்…. யூடியூப் வீடியோ பார்த்து பிரசவம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

மகாராஷ்டிரா நாக்பூரில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது, 15 வயது சிறுமி ஒருவர் யூடியூப்பில் வீடியோ பார்த்து குழந்தையை பெற்றெடுத்தார். இதையடுத்து அந்த குழந்தையை கொன்று பெட்டியில் அடைத்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.…

Read more

அதிமுக அப்படி செய்திருக்கக்கூடாது?…. பா.ஜ.க மட்டும் தான் தமிழகத்தின் எதிர்காலம்…. அமர்பிரசாத் ரெட்டி ஆவேசம்….!!!!

தமிழக பா.ஜ.க-வில் மாநில ஐடி விங் தலைவராக இருந்து வந்த நிர்மல்குமார், அக்கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இந்த நிலையில் அண்ணாமலையில் ஆதரவாளரான அமர்பிரசாத் ரெட்டி அதிமுகவில் நிர்மல் குமாரை…

Read more

ரயில் பயணிகளே!… தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்வது எப்படி?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

தற்போது பண்டிகை காலம் என்பதால் ரயிலில் கன்பார்ம் டிக்கெட் பெறுவது மிகவும் சிரமமாக இருக்கும். சிலர் தங்களின் ரயில் டிக்கெட்டை முன் பதிவு செய்திருக்க மாட்டார்கள். இதன் காரணமாக பலர் தங்களின் வீடுகளுக்கு போகமுடியாமல் தவிக்கின்றனர். ஆகவே ஹோலிக்கு வீட்டிற்கு செல்வதற்கு…

Read more

சாம்சங்க் கேலக்சி எம்53 ஸ்மார்ட்போன்…. பிளிப்கார்டில் அதிரடி தள்ளுபடி…. இதோ முழு விபரம்….!!!!

சாம்சங்க் கேலக்சி எம்53 இந்திய சந்தையில் ஒரு புதுவகை ஸ்மார்ட்போன் ஆகும். இதற்கு வாடிக்கையாளர்கள் இடையில் அதிக தேவை இருக்கிறது. வாடிக்கையாளர்கள் இதனை அதிகமாக விரும்புவதற்கு இதன் அற்புதமான அம்சங்கள் மற்றும் சக்தி வாய்ந்த வடிவமைப்பு முக்கியமான காரணமாகும். சாம்சங்கின் இந்த…

Read more

பாஜக-வின் IT-Wing தலைவராக சவுக்கு சங்கரா?…. இணையத்தில் பரவும் செய்தி…. குழப்பத்தில் கட்சி பொறுப்பாளர்கள்….!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

ரஞ்சிதமே பாடலுக்கு டான்ஸ் ஆடி…. மேடையை தெறிக்கவிட்ட நடிகை ராஷ்மிகா மந்தனா…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!!

கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் வாயிலாக தமிழில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து அண்மையில் வெளியான தளபதியின் வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் தனக்கு பெரிதும் ஸ்கோப் இல்லை என தெரிந்த…

Read more

மும்பையில் காதல் கணவருடன் லேடி சூப்பர் ஸ்டார்…. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரண்டு படங்களில் கமிட்டாகி இருந்தார். இதையடுத்து அந்த இரு படங்களுக்கும் சில காரணங்களால் கால்ஷீட் தர முடியாத நிலையில், அந்த வாய்ப்பு நயன்தாராவிற்கு கைநழுவி போனது என தகவல் வெளியாகியது. இரண்டு படத்திற்கும் சேர்த்து மொத்தம்…

Read more

இந்த தவறை மட்டும் செய்யாதீங்க?…. பணத்தை இழந்த நடிகை…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

மும்பையில் ஒரு தனியார் வங்கியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஒரு மோசடி கும்பல் கேஒய்சி, பான் விவரங்கள் அப்டேட் பற்றி ஒரு லிங்க் உடன் மெசேஜ் அனுப்பி இருக்கிறது. இந்த லிங்க்கை கிளிக் செய்த அனைத்து வாடிக்கையாளர்கள் கணக்கிலிருந்தும் பணம்…

Read more

அச்சச்சோ…! நடிகை கனிகாவுக்கு என்ன ஆச்சு…? இவ்வளவு பெருசா கட்டு போட்டிருக்காங்களே… வெளியான அதிர்ச்சி புகைப்படம்..!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக பலம் வந்தவர் கனிகா. இவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலிலும் நடிகை கனிகா முக்கிய வேடத்தில் நடித்து…

Read more

“எனக்கு அப்படியே ஓட்டு போட்டு கிழிச்சிட்டீங்க”…. இதுல வேற கேட்க வந்துட்டீங்களா… அமைச்சர் பொன்முடி மீண்டும் சர்ச்சை பேச்சு….!!!!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அருங்குறிக்கை கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அரசு பள்ளி கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து அமைச்சர் பொன்முடி மேடையில் பேசினார்.…

Read more

நிறப் பாகுபாடு பற்றி பேசுபவர்களுக்கு…. பிரபல நடிகை கொடுத்த பதிலடி….!!!!!

தமிழில் மணிரத்னம் டைரக்டு செய்த “கன்னத்தில் முத்தமிட்டால்”, தங்கர்பச்சான் இயக்கிய “அழகி” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நந்திதா தாஸ். மேலும் இவர் இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பெரும்பாலான படங்களில் நடித்து இருக்கிறார். இப்போது குழந்தைகள்…

Read more

“நீங்க கேரளாவுக்கு வாருங்கள்”…. முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த பினராயி விஜயன்…. எதற்காக தெரியுமா…?

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் தோள்சீலை 200-வது நினைவு ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், விசிக கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திமுக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட…

Read more

WPL: தூள் கிளப்பிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்…. 156 ரன்கள் நிர்ணயம்…. வெல்லப்போவது யார்….?

மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 156 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது. மும்பையில் உள்ள பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நான்காவது WPL 2023 போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 156 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. RCB 18.4…

Read more

“மற்றவர்களுக்கு உதவி செய்யணும்”…. அயோத்தி பற்றி நடிகர் சசிக்குமார் சொன்ன விஷயம்….!!!!

தமிழ் சினிமாவின் பிரபல திரைப்பட நடிகரும் டைரக்டருமான நடிகர் சசிக்குமார் நடித்து சமீபத்தில் வெளியான “அயோத்தி” படம் தஞ்சாவூர் ராணி பேரடைஸ் தியேட்டரில் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் நடைபெறும் “நந்தன்” என்ற புது திரைப்பட சூட்டிங்கில் பங்கேற்க வந்த நடிகர்…

Read more

“இந்த திடீர் பாசம் ஏன்”…? வட இந்தியர்கள் குற்றமே செய்யவில்லையா…? லிஸ்ட் போட்டு சாடிய சீமான்…!!!!

தமிழகத்தில் வட இந்திய தொழிலாளர்கள் குறித்த சர்ச்சை பற்றி தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போன்று வட மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு…

Read more

சார்பட்டா-2: Match பார்க்க ready-யா?…. யார் இசையமைக்க போகிறார்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஆன்லைன் தளங்களில் நேரடியாக ரிலீசான படங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது பா.ரஞ்சித் டைரக்டில் ஆர்யா நடிப்பில் உருவான “சார்பட்டா” படம். பசுபதி, காளி வெங்கட், துஷாரா விஜயன், கலையரசன், ஜான், கொக்கேன் உட்பட…

Read more

Breaking: நீட் தேர்வு… விண்ணப்ப கட்டணம் உயர்வு…!!!

இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் இளநிலை மருத்துவ படிப்பிற்கு சேர்வதற்கான நீட் தேர்வுக்கு ஏப்ரல் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு…

Read more

“தமிழ்நாட்டின் வீரமிகு போராட்டம் இதுதான்”…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் தோள்சீலை போராட்டம் 200-வது ஆண்டு நினைவு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், விசிக கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போன்ற பலர் கலந்து கொண்டனர்.…

Read more

“எடப்பாடியின் புது வியூகம்”… மார்ச் மாதத்தில் தூள் தூளாகும் ஓபிஎஸ் கனவு.‌.. அதிமுகவில் அடுத்த சம்பவம் ரெடி….!!!!

அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கீழமை நீதிமன்றம் தான் முடிவு செய்யும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதால் இது…

Read more

Breaking: சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க எதிர்ப்பு…. தொமுச, சிஐடியு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்…!!!!

சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு தற்போது தொமுச, சிஐடியு உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்கக் கூடாது என தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தொழிற்சங்கங்கள் கடிதம் வழங்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் சென்னையில் தனியார் பேருந்துகளை…

Read more

“திரையுலகில் வெற்றிகரமான 40-வது ஆண்டு”‌…‌ நடிகை மீனாவை நேரில் வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்….!!!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் மீனா. தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த மீனா தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடந்த 1982-ம் ஆண்டு சிவாஜி நடிப்பில்…

Read more

“கேஜிஎஃப் ஸ்டைலில் அதிரடி ஆக்ஷன்கள் நிறைந்த கப்ஜா”… மிரட்டலான டிரைலர் வெளியீடு…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

கன்னட சினிமாவில் தற்போது கப்ஜா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. கேஜிஎஃப் பாணியில் உருவாகியுள்ள கப்ஜா திரைப்படம் 7 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் கீச்சா சுதீப், உபேந்திரா, சிவராஜ்குமார் போன்ற கன்னடத்தில் முன்னணி ஹீரோக்கள் நடித்துள்ளனர். அதன் பிறகு நடிகை…

Read more

Breaking: கோவையில் போலீசார் மீது துப்பாக்கி சூடு…. பெரும் பரபரப்பு…!!!

கோயம்புத்தூரில் கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளி சஞ்சய் ராஜா என்பவர் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக துப்பாக்கியை வைத்து போலீசாரை நோக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காவல் ஆய்வாளர் கிருஷ்ண லீலா மீது குண்டு படாததால் காயமின்றி தப்பினார். இதன் காரணமாக…

Read more

மீனம் ராசிக்கு…! குடும்ப சுமைகள் அதிகரிக்கும்…! எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று பணத்தேவைகள் கடைசியில் பூர்த்தியாகும். இன்று குடும்பச்சுமை அதிகரிக்கும். இன்று சந்திராஷ்டமம் தொடங்க இருப்பதால் எதிலும் எச்சரிக்கை தேவை. மனதில் இனம்புரியாத கவலைகள் உண்டாகும். நல்லது மற்றும் கெட்டதை நிர்ணயிப்பதில் தடுமாற்றம் ஏற்படும். இன்று சிந்தித்து செயல்பட…

Read more

கும்பம் ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்…! சிந்தனை மேலாங்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பொறுப்புகளும் பதவிகளும் வந்துச்சேரும். இன்று சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி ஆதரவு உண்டாகும். வாகனம் மாற்றுதல் போன்ற சிந்தனைகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்துச்சேரும். இன்று நீங்கள் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ள…

Read more

மகரம் ராசிக்கு…! லாபம் அதிகரிக்கும்…! குடும்ப வழியில் உதவிகள் கிட்டும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று வீடு மாற்றும் சிந்தனை ஏற்படும். இன்று குடும்பத்திலிருந்த குழப்பங்கள் நீங்கும். தாய், தந்தை வழியில் உதவிகளும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் தடையில்லா லாபம் உண்டாகும். இன்று பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும்.…

Read more

தனுசு ராசிக்கு…! அஜீரணக் கோளாறு இருக்கும்…! நிதானமான போக்கு அவசியம்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் உள்ளவர்களின் குணமறிந்து நடந்துக் கொள்ளுங்கள். இன்று விரயங்கள் அதிகரிக்கும். செலவினை கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப பெரியவர்களை மதிப்புடன் நடத்துங்கள். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. அஜீரணக் கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடும். நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சினைகள்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! வெளிவட்டார தொடர்பு விரிவடையும்…! வாய்ப்புகள் கிடைக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். இன்று கோபம் இல்லாத பேச்சை கண்டிப்பாக பேச வேண்டும். இடமாற்றம் போன்ற தகவல் வரக்கூடும். வீடு மாற்றலாமா என்ற சிந்தனை இருக்கும். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும் நாளாக இருக்கும்.…

Read more

துலாம் ராசிக்கு…! சேமிப்பு இருக்கும்…! கவனம் அவசியம்…!!

துலாம் ராசி அன்பர்களே…! பாக்கிகள் வசூலாகி பரவசத்தை ஏற்படுத்தும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும. இடம் பூமியில் ஏற்பட்ட வில்லங்கம் விலகிச் செல்லும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் நிகழக்கூடும். இருக்கும் வீட்டை மாற்றும் சிந்தனை இருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று…

Read more

கன்னி ராசிக்கு…! நிதானம் தேவை…! செலவுகள் அதிகரிக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று நண்பர்களுக்காக சில காரியங்களை விட்டுக்கொடுக்க முன்வருவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். அன்னியர் மூலம் செலவுகள் அதிகரிக்கும். சொத்துக்களில் வில்லங்கங்கள் தலைதூக்கும் நாளாக இருக்கும். செய்யும் செயலில் எச்சரிக்கை தேவை. மனைவியின் உடல்நிலையில் கவனம் கொள்ளுங்கள். தாய்…

Read more

சிம்மம் ராசிக்கு…! யோகம் உண்டாகும்…! அன்பு நீடிக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! பிரியமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். கனவு பலிக்கும். காலை நேரத்திலேயே மகிழ்ச்சி கூடிய செய்தி வந்து சேரும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி இருக்கும்.…

Read more

கடகம் ராசிக்கு…! போட்டிகள் விலகி செல்லும்…! ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! இன்று பரிபூரணமான இறைவன் அருள் பக்கபலமாக இருக்கும். பரிபூரணமான இறைவன் அருள் பக்கபலமாக இருக்கும். அனைவரின் பார்வை உங்கள் மேல் படும்படி திறமை வெளிப்படும். குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்வது ரொம்ப ரொம்ப நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட…

Read more

மிதுனம் ராசிக்கு…! வாக்குவாதத்தை தவிர்க்கவும்…! புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! நிர்வாகத்திறமை பளிச்சிடும் நாளாக இருக்கும். நீண்ட தூர பயணத்தில் போட்ட திட்டம் அனைத்தும் நிறைவேறும். தொழில் ரீதியில் புதிய ஒப்பந்தம் வந்து சேரும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சினை சரியாகும். வருமானமும் ஏற்றுக்கொள்வீர்கள்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! எதிலும் ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்…! திறமைக்கேற்ற பாராட்டு கிடைக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! இன்று சிந்திக்கும் எண்ணம் மேலோங்கும். இன்று உங்களுடைய செயல்பாடுகளில் மற்றவர்கள் குறை கண்டுபிடிக்கலாம். அவர்களைப் பற்றி கவலையும் படவேண்டாம். சிக்கல்கள் அகலும். தேக நலனில் தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லாமல் செல்லும். எந்த ஒரு…

Read more

மேஷம் ராசிக்கு…! பழைய பாக்கிகள் வந்து சேரும்…! அன்பு அதிகரிக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். இன்று பழைய கூட்டாளிகள் விலகினாலும் புதியவர்கள் வந்து இணைவார்கள். உறவினர்களிடமிருந்து அன்பு அதிகரிக்கும். வரவு எதிர்பார்த்தபடி வந்துச்சேரும். நிலுவையிலுள்ள பாக்கிகள் வசூலாகும். திருமணம் தொடர்பான முயற்சிகள் வெற்றியளிக்கும். இன்று…

Read more

வரலாற்றில் இன்று மார்ச் 7…!!

மார்ச்சு 7  கிரிகோரியன் ஆண்டின் 66 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 67 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 299 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 161 – உரோமைப் பேரரசர் அந்தோனினசு பயசு இறந்தார். அவரது வளர்ப்பு மகன்கள் மார்க்கசு ஒரேலியசு, லூசியசு வெர்சசு ஆகியோர் புதிய…

Read more

மார்ச் 20-ஆம் தேதி…. உலக வாய்வழி சுகாதார தினம்…. முக்கியத்துவம் என்ன…? சில தகவல்கள்…!!

உலக வாய்வழி சுகாதார தினம் 2023 மார்ச் 20, 2023 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ஆம் தேதி உலக வாய் சுகாதார தினம் நினைவுகூரப்படுகிறது. இது சிறந்த வாய் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. வாய்வழி நோய்கள்…

Read more

(மார்ச் 20) உலக சிட்டுக்குருவி தினத்தின் வரலாறு…. உங்களுக்கான சில தகவல்கள்…!!

உலக சிட்டுக்குருவி தினம் மார்ச் 20 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. வீட்டுக் குருவிகள் மற்றும் நகர்ப்புற சூழலில் உள்ள மற்ற பொதுவான பறவைகளின் அவலநிலை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும். Eco-Sys Action Foundation (France), Nature Forever…

Read more

மார்ச் 20-ஆம் தேதி சர்வதேச மகிழ்ச்சி தினம்…. முக்கியத்துவம் என்ன….? சில மேற்கோள்கள்…!!

மார்ச் 20 -ஆம் தேதி சர்வதேச மகிழ்ச்சி தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிப்பதன் மூலம் நாள் தொடங்கியது. அவர்களின் வயது, சமூக அந்தஸ்து அல்லது இனம் எதுவாக இருந்தாலும், ஒவ்வொருவரும்…

Read more

மார்ச் 20-ஆம் தேதி…. பிறந்தநாள் கொண்டாடும் அர்ஜுன் சிங் அத்வால்…. அசர வைக்கும் சாதனைகள்…!!

அர்ஜுன் சிங் அத்வால் 20 மார்ச் 1973 அன்று இந்தியாவின் அசன்சோலில் பிறந்தார் . அவர் ஒரு தொழில்முறை கோல்ப் வீரர் மற்றும் ஆசிய சுற்றுப்பயணம், ஐரோப்பிய சுற்றுப்பயணம் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட PGA டூர் ஆகியவற்றில் விளையாடியுள்ளார் .…

Read more

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ…. வனத்துறையினர் தீவிர முயற்சி…. மலைவாழ் மக்களின் கோரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் வனப்பகுதியான கோம்பைப்பட்டி, கருவேலம் பட்டி ஆகிய இடங்களில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ கொழுந்து விட்டு எரிந்து அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது. மேலும் விலங்குகள் உயிர்…

Read more

“காசநோய் பாதிப்பை எப்படி தெரிந்து கொள்வது”…? அதற்கான அறிகுறிகள் என்னென்ன…? கண்டிப்பா தெரிஞ்சுவச்சுக்கோங்க….!!!

உலக காசநோய் விழிப்புணர்வு தினம் மார்ச் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. காச நோயைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடத்தில் வரவேண்டும் என்பதற்காக உலக காசநோய் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது. காசநோய் மற்ற கிருமிகளை போன்று உடனடியாக நோய் தாக்கத்தை ஏற்படுத்தாது. மனித உடலில்…

Read more

மதுபோதையில் இருந்த முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்கா மண்டபம் பூந்தோட்டம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் ஜான்சன்(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரத்தினம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுனில் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான…

Read more

மார்ச்-23: இன்றும் மக்கள் மனதில் இடம்பிடித்த காமெடி ஜாபவான் நடிகர் செந்தில் பிறந்தநாள்….!!!!!

தமிழ் சினிமாவால் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் செந்தில். இவர் கடந்த 1951 ஆம் வருடம் மார்ச் மாதம் 23ம் தேதி இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இளஞ்செம்பூர் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை இராம மூர்த்தி மற்றும் தாயார் திருக்கம்மல்…

Read more

விஜய் யேசுதாஸ் கட்டசேரி பிறந்தநாள் (மார்ச்-23)….. இத்தனை படங்களில் பாடியிருக்கிறாரா?….!!!!!

தென் இந்திய திரைப் படங்களில் பாடியிருக்கும் ஓர் திரைப்பட பின்னணிப் பாடகர் தான் விஜய் யேசுதாஸ் கட்டசேரி. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் துளு மொழிகளில் பாடி உள்ளார். பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸ்-பிரபாவிற்கு 2வது மகனாக இவர்…

Read more

அலைமோதிய கூட்டம்…. பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…. காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கும்பாபிஷேக மண்டல பூஜை நடைபெற்று வருவதால் விடுமுறை நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதனை அடுத்து வெளிப்பகாரம் வரை…

Read more

என்றும் நம் மனதில் ஒளித்துக்கொண்டிருக்கும் பாடல்களுக்கு சொந்தக்காரர்!… டி.எம்.எஸ் பிறந்தநாள்(மார்ச்-24)…!!!!

டி.எம்.எஸ் தமிழ் திரையுலகின் தன்னிகரற்ற பாடகர் ஆவார். இன்று வரைக்கும் இவருக்கு ஈடு இணையான மற்றொரு பாடகர் தமிழ் திரையுலகில் இல்லை. குனிஞ்சு பாடக் கூடாது, கலைஞன்னா நிமிர்ந்து தான் பாடணும் என்று ஜி.ராமநாதன் கூறுவார். அந்த கட்டளையே அப்படியே ஏற்றுக்…

Read more

நள்ளிரவில் கேட்ட சத்தம்…. யானை மிதித்து விவசாயி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராமபட்டினம் புதூரில் விவசாயியான தண்டபாணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்து வீட்டில் தங்கி இருந்து கொய்யா, தென்னை சாகுபடி செய்து வந்துள்ளார். அந்த வீட்டில் தண்டபாணி மனைவி பொன்னுத்தாய், மகன் முருகேசன், பேரக்குழந்தை இருந்துள்ளனர்.…

Read more

Other Story