கோயம்புத்தூரில் கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளி சஞ்சய் ராஜா என்பவர் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக துப்பாக்கியை வைத்து போலீசாரை நோக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காவல் ஆய்வாளர் கிருஷ்ண லீலா மீது குண்டு படாததால் காயமின்றி தப்பினார். இதன் காரணமாக உடன் இருந்த உதவி காவல் ஆய்வாளர் சந்திரசேகர் குற்றவாளியை நோக்கி துப்பாக்கியை எடுத்து சுட்டார். இதில் குற்றவாளி சஞ்சீவி ராஜாவின் காலில் காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Breaking: கோவையில் போலீசார் மீது துப்பாக்கி சூடு…. பெரும் பரபரப்பு…!!!
Related Posts
“அடுத்த கட்ட ஆக்ஷனுக்கு தவெக ரெடி” நாளை மாலை கூடும் முக்கிய மீட்டிங்…. என்ன நடக்கப்போகிறது பனையூரில்….?
தமிழக ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட ஆலோசனைக் கூட்டம் நாளை (ஜூன் 11) மாலை 3 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான…
Read more“அண்ணாமலையையே புறக்கணிச்சிட்டீங்களே” பாஜகவுக்கும் திமுகவுக்கும் எந்த வித்தியாசமும் இல்ல…. கட்சியிலிருந்து விலகிய அமர்பிரசாத் ரெட்டி….!!
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் நீண்ட காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வந்த முக்கிய நிர்வாகியான அமர்பிரசாத் ரெட்டி, கட்சியில் இருந்து திடாரென விலகுவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது விலகல் குறித்துப் பேசிய அவர், தமிழகத்தில் பாரதிய…
Read more