கோயம்புத்தூரில் கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளி சஞ்சய் ராஜா என்பவர் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக துப்பாக்கியை வைத்து போலீசாரை நோக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காவல் ஆய்வாளர் கிருஷ்ண லீலா மீது குண்டு படாததால் காயமின்றி தப்பினார். இதன் காரணமாக உடன் இருந்த உதவி காவல் ஆய்வாளர் சந்திரசேகர் குற்றவாளியை நோக்கி துப்பாக்கியை எடுத்து சுட்டார். இதில் குற்றவாளி சஞ்சீவி ராஜாவின் காலில் காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Breaking: கோவையில் போலீசார் மீது துப்பாக்கி சூடு…. பெரும் பரபரப்பு…!!!
Related Posts
“3 ரூபாய் டாக்டர் டூ பவர் சென்டர்!”… சொன்ன தன் கொள்கையைக் கடைசி வரை காப்பாற்றிய தலைவர்… 37 வருச அரசியலுக்கு ஃபுல்ஸ்டாப் வச்ச ராமதாஸ் பெருமைமிகு வரலாறு..!!!
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத முக்கிய ஆளுமையாகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான மருத்துவர் ராமதாஸ் தனது 88 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ள நிலையில், தீவிர அரசியலில் இருந்து தான் முழுமையாக ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் கீழ்சிவிரி…
Read more“நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறையா?”… தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் இந்த விதியின் கீழ் விலக்கு… ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!
தென் தமிழகத்தின் மிக முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றான தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் புகழ்பெற்ற அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. சிவபெருமானும் திருமாலும் ஒருவரே என்ற உயரிய தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில்…
Read more