“ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்”…. மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பிய ஆளுநர் ரவி…. வலுக்கும் கண்டனங்கள்….!!!
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால் பலர் தங்களுடைய பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தினால் 18 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர…
Read more