தனுசு ராசிக்கு…! வெற்றி உண்டாகும்…! வேலை பளு குறையும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று காலை நேரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கும். மனக்குழப்பங்கள் தீரும். திட்டமிடாமல் செய்த காரியங்களில்கூட வெற்றி உண்டாகும். உறவினர்களால் விரையம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! தனவரவு இருக்கும்…! நன்மைகளை அடைவீர்கள்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று இறைவனின் வழிபாட்டால் இனிமை காணவேண்டிய நாளாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும், அதனை கட்டுப்படுத்த வேண்டும். அலைச்சலை குறைத்துக்கொள்ள வேண்டும். வீண் செலவை தவிர்க்க வேண்டும். வாகன யோகம் உண்டாகும். விருந்து மற்றும் கேளிக்கைகளில் பங்கேற்று மகிழ்வீர்கள்.…

Read more

துலாம் ராசிக்கு…! நிம்மதி பிறக்கும்…! பிரச்சனைகளை சாதுரியமாக சமாளிப்பீர்கள்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று சிந்தனைகளில் வெற்றிபெறும் நாளாக இருக்கும். செல்வநிலை சீராக இருக்கும். பிரிந்துச்சென்றவர்கள் வந்து இணைவார்கள். மருத்துவச் செலவுகள் குறைந்து மனதில் நிம்மதி ஏற்படும். நம்பிக்கைக்குரிய நபர்களை இன்று சந்திக்கக்கூடும். தொழில் வியாபாரத்தில் மந்தநிலை காணப்பட்டாலும், சுமுகமான சூழ்நிலை…

Read more

கன்னி ராசிக்கு…! சுபிட்சம் உண்டாகும்…! உதவிகள் கிடைக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் சராசரி வளர்ச்சி இருக்கும். சேமிப்பு பணத்தில் செலவுகள் செய்வீர்கள். சரியான உணவுகள் எடுத்துக் கொள்ள முடியாத சூழல் உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. நேரத்திற்கு தூங்கச்…

Read more

சிம்மம் ராசிக்கு…! வசீகரத் தோற்றம் இருக்கும்…! உற்சாகமாக எதிலும் செயல்படுவீர்கள்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! வேலைகளை சிரமம் இல்லாமல் செய்து முடிப்பீர்கள். உங்களின் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்று கொள்கைகள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். மதிப்பு மட்டும் மரியாதை இன்று கூடும். பெண்களுக்கு இன்றைய நாளில் முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும்.…

Read more

கடகம் ராசிக்கு…! வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரும்…! ஆதரவை பெறுவீர்கள்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான நிலை உருவாகும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். வாழ்க்கையில் சில திருப்பங்கள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத்தேடி வரக்கூடும். சரியான முறையில் எதையும் பயன்படுத்தப் பாருங்கள். அதிகாரப் பதவிகள் கிடைக்கும்.…

Read more

மிதுனம் ராசிக்கு…! ஒற்றுமை பலப்படும்…! அரசு வகையில் உதவி கிடைக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! உங்களின் பேச்சில் மகிழ்ச்சி வெளிப்படும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். தடைகளைத் தாண்டி முன்னேறி செல்வீர்கள். லாபத்தை பெருக்கிக் கொள்வீர்கள். வருமானத்தை இருமடங்காக்குவீர்கள். வெற்றியை எளிதில் பெறுவீர்கள். சில சிக்கல்கள்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! வெற்றி கிடைக்கும்…! எதையும் சமாளித்து திறமையை வளர்ப்பீர்கள்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று குடும்ப தேவைகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். மற்றவர்களை நம்பி எவருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். கூடுதல் உழைப்பினால் பணவரவு உண்டாகும். இன்று முன்கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது, பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரவு திருப்தியளிக்கும். எதையும்…

Read more

மேஷம் ராசிக்கு…! புதிய முயற்சிகள் வேண்டாம்…! தாராள பண வரவு இருக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று முயற்சிகள் பழிக்கும் நாளாக இருக்கும் செயல்களில் வெற்றி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். தாராள பணவரவு உண்டாகும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். பொறுப்புகளை யாரையும் நம்பியும் ஒப்படைக்க வேண்டாம். வாக்குறுதிகள் எதுவும்…

Read more

இன்றைய (27-03-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 27-03-2023, பங்குனி 13, திங்கட்கிழமை, சஷ்டி திதி மாலை 05.28 வரை பின்பு வளர்பிறை சப்தமி. ரோகிணி நட்சத்திரம் பகல் 03.27 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பகல் 03.27 வரை பின்பு சித்தயோகம். சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.   இன்றைய ராசிப்பலன் –  27.03.2023 மேஷம் உங்களின் ராசிக்கு…

Read more

வரலாற்றில் இன்று மார்ச் 27…!!

மார்ச்சு 27 கிரிகோரியன் ஆண்டின் 86 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 87 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 279 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1309 – திருத்தந்தை ஐந்தாம் கிளெமெண்டு வெனிசு நகரத்தில் உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கி தடை விதித்தார். 1513 – நாடுகாண் பயணி யுவான் பொன்ஸ் டி லெயோன் புளோரிடாவிற்கு செல்லும் வழியில் பகாமாசின் வடக்கு…

Read more

காதலித்து ஏமாற்றிய வாலிபர்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இருகையூர் கிராமத்தில் அழகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அஜித் 21 வயதுடைய இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த இளம்பெண்ணை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.…

Read more

சூறைக்காற்றுடன் பெய்த கனமழை…. மின்னல் தாக்கி தீப்பிடித்த தென்னை மரங்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் தாணிப்பாறை விலக்கிலிருந்து மந்தி தோப்பிற்கு செல்லும் வழியில் கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகில் இருக்கும் தென்னந்தோப்பில் மின்னல் தாக்கியது.…

Read more

கேக் தயாரிக்கும் எந்திரத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர்-ராதாபுரம் மெயின் ரோட்டில் ஒரு பேக்கரி அமைந்துள்ளது. இந்த பேக்கரி கடையின் உரிமையாளர் கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலும் செய்து வருகிறார். இவரிடம் முத்து செல்வன்(26) என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். தினமும் முத்துச்செல்வன் பேக்கரியில் இருக்கும் குடோனில்…

Read more

“மஞ்சப்பைகளை பயன்படுத்துங்க”…. பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்…. நகராட்சி ஆணையரின் அறிவுரை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் வடக்கு ரதவீதி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சுகாதார ஆய்வாளர்களும், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு சரக்கு வாகனத்தில்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. தூய்மை பணியாளர் பலி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெங்கடாஸ்திரிகோட்டையில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மணிவேல் வத்தலகுண்டு பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மணிவேல் நாகலாபுரத்தை சேர்ந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று…

Read more

பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்த வீட்டு சுவர்…. இடிபாடுகளுக்குள் சிக்கி மூதாட்டி இறப்பு…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புதுபாளையத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் கந்தசாமியும், லட்சுமியும் இரவு நேரத்தில் சாப்பிட்டு தூங்கி விட்டனர். அதிகாலை…

Read more

தவணை தொகை வசூலிக்க சென்ற ஊழியர்…. பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம் காலனி தெரு பகுதியில் பரிமளா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மகளிர் சுய உதவி குழு சம்பந்தமாக கடன் வாங்கியதாக தெரிகிறது. கடந்த 21-ஆம் தேதி தனியார் நிதி நிறுவன ஊழியரான ரவிச்சந்திரன்…

Read more

3-வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள எஸ்.எஸ் காலனியில் தனியார் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் 3-வது மாடியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அக்ஷயா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கல்லூரியில் மேல் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மன…

Read more

ரத்த காயங்களுடன் கிடந்த நபர்…. வாலிபர்களின் வெறிச்செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சிலார்பட்டியில் ராஜேஷ்(35) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜேஷ் சிலார்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே தலையில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ராஜேஷை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு…

Read more

காதணி விழா நடத்த திட்டமிட்ட நிலையில்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு….போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கே.போத்தப்பட்டியில் அமர்நாத்-மீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தையும், 3 வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் அமர்நாத்தும், மீனாவும் தங்களது குழந்தைகளுக்கு இன்று காதணி விழா நடத்த திட்டமிட்டு உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி…. தொழிலாளி செய்த காரியம்…. போலீஸ் வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பொம்மதாத்தனுர் கிராமத்தில் சக்காரலப்பா(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சக்காரலப்பா மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர்…

Read more

வம்பிழுத்து மாட்டிக்கொண்ட எலி…. வெளியான வீடியோ…. வைரல்…..!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில்…

Read more

கலர் பொடியை பூசிய வாலிபர்கள்…. அரசு பேருந்து டிரைவர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காமன்தொட்டி காவேரி நகர் பகுதியில் ஜலபதி(49) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ஜலபதி ஓசூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்தை ராமன்தொட்டி நோக்கி…

Read more

ஹோட்டலில் இறந்த பெண்…. உடலை வாங்க மறுத்து போராட்டம்…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரெங்கநாதபுரத்தில் சரஸ்வதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை பார்த்து கொண்டிருந்த போது சரஸ்வதி திடீரென இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரஸ்வதியின்…

Read more

வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவர்…. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மணல்மேடு பகுதியில் இருதயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரோஷன் ரங்கம்பாளையத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கல்லூரி முடிந்ததும் ரோஷன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு…

Read more

SBI வாடிக்கையாளர்களே!…. மார்ச்-31 தான் கடைசி நாள்…. மிக முக்கிய தகவல்….!!!!

மத்திய ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வந்ததால் எஸ்பிஐ வங்கி அவர்களுடைய Fixed Deposit வட்டியை உயர்த்தியது. அதோடு நிறுத்தாமல் அம்ரித் கைலாஷ் எனும் பெயரில் 7.1% வட்டி வழங்கும் சிறப்பு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம்…

Read more

என் மனைவியை விவாகரத்து செய்கிறேனா…? அட என்னப்பா அதுக்குள்ள இப்படி செய்தி போட்டுட்டீங்க… நடிகர் விஷ்ணு விஷால் காட்டம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் கடந்த வருடம் கட்டா குஸ்தி என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் விஷ்ணு…

Read more

“ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா”… ஒப்புதல் மறுப்பதற்கு ஆளுநர் யார்?… சீமான் காட்டம்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல பேர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆகவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்து தமிழக சட்டசபையில் கடந்த வருடம் அக்டோபர் 19-ஆம்…

Read more

குட்டியுடன் இறந்து கிடந்த பெண் யானை…. இதுதான் காரணமா….? வனத்துறையினரின் தகவல்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள முரளி பிரிவு தாளக்கரை தென் பர்கூர் காப்புகாட்டில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு இடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பெண் யானையும், அதன் அருகே…

Read more

“நடிகர் அஜித்தின் வீட்டிற்கு செல்ல விஜய் போட்ட கண்டிஷன்”…. இதனால் தான் போட்டோ கூட வெளியே வரலையாம்….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் சமீபத்தில் மரணம் அடைந்தார். நடிகர் அஜித்தின் தந்தை மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் விஜய் அஜித்தின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவருக்கு ஆறுதல்கூறினார்.…

Read more

ரெப்போ வட்டி விகிதம்: கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு…. வெளியான ஷாக்கிங் நியூஸ்….!!!!

ரிசர்வ் வங்கி ஏப்ரல் மாதத்தில் ரெப்போ வட்டி விகிதத்தினை 25 புள்ளிகள் உயர்த்தும் என்று பேங்க் ஆப் பரோடாவின் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ் தெரிவித்து இருக்கிறார். கடந்த வாரம் தான் அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தினை உயர்த்தியது.…

Read more

செம மாஸ்…! 34 வருடங்களுக்குப் பிறகு கரகாட்டக்காரன் 2…. வெங்கட் பிரபுவின் அசத்தல் முடிவால் குஷியில் ரசிகர்கள்?..!!

தமிழ் சினிமாவில் கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. இந்த படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரிலீஸ் ஆகி…

Read more

“மயோசிடிஸ் நோயிலிருந்து நடிகை சமந்தா முழுமையாக மீண்டாரா”…? அவரே சொன்ன தகவல் இதோ…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வருபவர் சமந்தா. இவர் யசோதா திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சாகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து குஷி என்ற படத்திலும்,…

Read more

ஆதரவற்ற நிலையில்…. 12 நாட்களாக பேருந்து நிழற்குடையில் தங்கியிருக்கும் மூதாட்டி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கைக் கோளபாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைந்துள்ளது. கடந்த 12 நாட்களாக 65 வயதுடைய மூதாட்டி நிழற்குடையில் படுத்து கிடந்தார். இதனை பார்த்த சிலர் மூதாட்டிக்கு உணவு கொடுத்து உதவினார்கள். மேலும் அந்த பகுதியை…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. முதியவர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆண்டித்தோப்பு சீதப்பால் பாலம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாக்கு மூட்டையுடன்…

Read more

ரசிக பெருமக்களே ரெடியா…! பத்து தல படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்…‌. படக்குழு அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஒபலி கிருஷ்ணா தற்போது பத்து தல என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் போன்றோர் முக்கிய வேடத்தில்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஆறுமுகம் பிள்ளை தெருவில் வசிக்கும் விஷ்ணுகாந்த்(28) என்பது தெரியவந்தது.…

Read more

அடுத்த மாதம் தமிழகத்தில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை…. இதோ விபரம்….!!!!!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் மாதாந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கியானது வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது ஏப்ரல் மாதத்துக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு உள்ளது. அடுத்த மாதம் ஏப்ரலில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு…

Read more

“விக்ரம் படத்தைப் போல தான் பத்து தல திரைப்படமும்”…. அடித்து சொல்லும் நடிகர் சிம்பு…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சிம்பு. இவர் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் போன்றோர் முக்கிய…

Read more

விளையாட சென்ற 2 1/2 வயது குழந்தை…. மீன் தொட்டியில் விழுந்து இறந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொடிவிளாகம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான வினு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டயானா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் இரண்டாவது மகன் சாண்டினோ(2 1/2). இந்நிலையில் டயானா சமையல் செய்து கொண்டிருந்தபோது சாண்டினோ பக்கத்து வீட்டிற்கு விளையாட…

Read more

உறவினர் வீட்டிற்கு சென்ற ரேஷன் கடை விற்பனையாளர்…. குளத்தில் மிதந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடுக்கரை முத்து நகரில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரேசன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக ராஜேஷ் கூறியுள்ளார்.…

Read more

நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்… நடிகை ஜாக்குலினுக்கு உருகி உருகி காதல் கடிதம் எழுதிய மோசடி மன்னன்…!!!

டெல்லியில் உள்ள மண்டோ சிறையில் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் இருக்கிறார். பல்வேறு மோசடி வழக்குகளில் கைதான சுகேஷ் சந்திரசேகர் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை காதலித்தார். நடிகை ஜாக்குலினுக்கு அவர் பல விலை உயர்ந்த பொருட்களை பரிசாக கொடுத்துள்ளார். இந்நிலையில்…

Read more

சுற்றுலா நிறுவனத்தின் சேவை குறைபாடு…. ரூ.22 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் பகுதியில் யுஜின் சஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் கே.பி சாலையில் இருக்கும் சுற்றுலா நிறுவனத்திடம் 17 பேர் அடங்கிய ஒரு குழுவாக திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் வழியாக புனே செல்வதற்கு விமான டிக்கெட்…

Read more

“17 வருடங்கள் கழித்து மீண்டும் தந்தையான பிரபல தமிழ் நடிகர்”… குவியும் வாழ்த்து…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பக்ரு. இவர் டிஷ்யூம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பல தமிழ் படங்களில் நடித்துள்ள பக்ரு தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு…

Read more

பொதுக்கூட்டம்: “அண்ணாமலை” ஷோ….. கலாய்த்த காயத்ரி ரகுராம்…..!!!!!

தென்காசியில் அண்ணாமலை தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு ஏமாற்றி ஆட்களை அழைத்து வந்ததாக அந்த கட்சியின் முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக காயத்ரி ரகுராம் கூறியதாவது, கூட்டத்தை இழுக்க ரஜினிகாந்த் திரைப்படம்…

Read more

அட இங்கே என்னப்பா நடக்குது!…. மனிதர்கள் போல் நாகப்பாம்பு செய்யும் செயல்…. வைரல் வீடியோ….!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில்…

Read more

கல்லூரிக்கு சென்ற மாணவி…. பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் கடந்து சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…

Read more

2 கி.மீ தூரம் ஓட ஓட விரட்டிய காட்டு யானைகள்…. உயிர் தப்பித்த வனத்துறையினர்…. தீவிர கண்காணிப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கீழ்க்குண்டாறு பகுதியில் வனவர் அழகுராஜா தலைமையிலான வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆற்றில் 2 குட்டிகளுடன் 5 யானைகள் குளித்து கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென காட்டு யானைகள் வனத்துறையினரை ஓட ஓட விரட்டியது. இதனால்…

Read more

IPL போட்டிகளை ரசிகர்கள் தடையின்றி பார்க்கணுமா?…. ஜியோவின் சூப்பர் ரீசார்ஜ் பிளான்….!!!!

ரிலையன்ஸ் ஜியோ கிரிக்கெட் ரசிகர்களுக்காக 3 புது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. IPL போட்டிகளை ரசிகர்கள் தடையின்றி காணும் அடிப்படையில் 40GB வரை டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. ஜியோ கிரிக்கெட் திட்டம் மிக அதிக டேட்டா சலுகையுடன் நிரம்பி…

Read more

Other Story