மிதுனம் ராசிக்கு…! நிதி உதவி கிடைக்கும்…! திருப்பங்கள் ஏற்படும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வ பக்தியால் மனதில் நிம்மதி கூடும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த இடையூறுகள் விலகிச் செல்லும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழக்கூடும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! பிரச்சனை சரியாகும்…! லாபம் கிட்டும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று மற்றவர்கள் உங்களை ஏமாற்றுவதற்கு நினைப்பார்கள். அவரிடம் தயவுசெய்து விலகியே இருங்கள். உறவுகளுக்குள் குழப்பங்கள் ஏற்படும். மனைவியிடம் பேசும்பொழுதும் எச்சரிக்கையுடன் பேசுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். பணியில் சாதகமான சூழ்நிலை இருக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மீகத்திலும்…

Read more

மேஷம் ராசிக்கு…! சிந்தனை மேலோங்கும்…! ஆதரவு கிடைக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு ஏற்றம் தரும் நாளாக இருக்கும். சாதுரியமான பேச்சாற்றலால் காரியங்களில் நீங்கள் வெற்றிக்கொள்ள முடியும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். முக்கிய நபர்களின் ஆதரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். கொடுத்த வேலையை…

Read more

இன்றைய (28-03-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 28-03-2023, பங்குனி 14, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி இரவு 07.03 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் மாலை 05.32 வரை பின்பு திருவாதிரை. சித்தயோகம் மாலை 05.32 வரை பின்பு மரணயோகம். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.   இன்றைய ராசிப்பலன் –  28.03.2023 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில்…

Read more

வரலாற்றில் இன்று மார்ச் 28…!!

மார்ச்சு 28  கிரிகோரியன் ஆண்டின் 87 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 88 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 278 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 193 – உரோமைப் பேரரசர் பெர்ட்டினாக்சு பிரடோரியன் காவலர்ககளால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரது அரியணையை ஏலத்தில் விற்றனர்.[1] 364 – உரோமைப் பேரரசர் முதலாம் வலந்தீனியன் தனது சகோதரன்…

Read more

கணவரை பிரிந்து சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நத்தத்துபட்டியல் ஜோதிமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக கணவன் மனைவி இருவரும்…

Read more

வேலைக்கு சென்ற தொழிலாளி…. மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனம்பட்டி நடுத்தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கண்ணன் தனது வீட்டிற்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டிற்கு முன்பு…

Read more

துர்நாற்றம் வீசும் கழிவுநீர் வாய்க்கால்…. நோய் பரவும் அபாயம்…. பொது மக்களின் கோரிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டம்- சிதம்பரம் சாலையில் கழிவு நீர் வாய்க்கால் செல்கிறது. அந்த பகுதியில் இருக்கும் வணிக நிறுவனங்கள், கோழி கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் இந்த வாய்க்கால் வழியாக செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில் அந்த பகுதியில்…

Read more

கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த மாடு…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சூரியமணல் கிராமத்தில் கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் விழுந்த நாய் மேலே வர முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பிளாஸ்டிக் கூடை மூலம் நாயை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம்…

Read more

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேடம்பட்டு கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த முரளி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து…

Read more

தாழ்வாக சென்ற மின்கம்பி…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி. மழவராயனூர் கிராமத்தில் அப்பாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காத்தாயி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் காத்தாயி மாட்டுக்கு புற்கள் அறுப்பதற்காக அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி…

Read more

“2000 ஆண்டுகள் பழமை”…. குறியீடுகளுடன் கூடிய பானை ஓடு கண்டெடுப்பு…. தொல்லியல் ஆய்வாளரின் தகவல்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செ.கொத்தமங்கலம் கிராமத்தில் சங்கராபரணி ஆற்றுடன் கலக்கும் ஏரி களிங்கல் பகுதியில் முதுமக்கள் தாழிகள் உட்பட ஏராளமான பழங்கால வரலாற்று தடயங்கள் இருக்கிறது. இங்கு வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் மேற்பரப்பாய்வில் ஈடுபட்டு குறியீடுகளுடன் கூடிய பானை ஓடு ஒன்றை…

Read more

மருத்துவ கழிவுகள் கொட்டிய விவகாரம்…. தனியார் மருத்துவமனை மேலாளர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெருமாள்புரம் ரெட்டியார்பட்டி பைபாஸ் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பெருமாள்புரம் காவல் நிலையத்தில்…

Read more

காரையாறு வனப்பகுதியில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு அருகில் இருக்கும் ஆற்றுப்பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த…

Read more

மது போதையில் ரகளை செய்த வாலிபர்கள்…. ஆட்டோ டிரைவருக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரில் முகைதீன் அப்துல் காதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் முகைதீன் வள்ளியூர் காந்திஜி காலனியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது மனோஜ்(20), மாணிக்கம்(20) ஆகிய இரண்டு வாலிபர்களும் மதுபோதையில் ஆட்டோவை…

Read more

RRR ஆஸ்கார் விருதுக்காக ரூ. 80 கோடி அல்ல வெறும் ரூ. 8 கோடி தான் செலவு செய்தோம்…. இயக்குனர் ராஜமவுலியின் மகன் விளக்கம்…!!!!

தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. ஆஸ்கர் விருதுக்காக ராஜமவுலி 80 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்…

Read more

என்னை ஏமாத்திட்டீங்க…! ஐஸ்வர்யாவால் வருத்தத்தில் நடிகர் விஷ்ணு விஷால்…. ஏன் தெரியுமா….?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். 3 மற்றும் வை ராஜா வை போன்ற 2 படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தற்போது 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்குகிறார். ‌…

Read more

தங்கம் விலை குறைவு…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.80 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனால்…

Read more

நாளைய (28-03-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 28-03-2023, பங்குனி 14, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி இரவு 07.03 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி.  மிருகசீரிஷம் நட்சத்திரம் மாலை 05.32 வரை பின்பு திருவாதிரை.  சித்தயோகம் மாலை 05.32 வரை பின்பு மரணயோகம். இராகு காலம் மதியம் 03.00-04.30,  எம கண்டம் காலை 09.00-10.30,  குளிகன் மதியம் 12.00-1.30,  சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.   நாளைய ராசிப்பலன் –  28.03.2023 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில்…

Read more

“பிரம்மாண்ட இயக்குனரின் படத்தில் மீண்டும் நடிக்க விருப்பம் தெரிவித்த தளபதி”…. ஒருவேளை அடுத்த படமாக இருக்குமோ…?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தளபதி நடிப்பில் வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய இரு திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களை…

Read more

“லியோ படம் முடியும் வரை காத்திருங்க”…. இல்லனா எதிர்பார்ப்பு குறைஞ்சிடும்…. லோகேஷிற்கு கண்டிஷன் போட்ட தளபதி விஜய்…!!!

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, விக்ரம், மாஸ்டர் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து குறுகிய காலத்திலேயே…

Read more

“விபத்து வழக்கு”…. இன்று நேரில் ஆஜரான நடிகை யாஷிகா…. கோர்ட் எடுத்த அதிரடி முடிவு…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் யாஷிகா ஆனந்த். ஆந்திராவை பூர்விகமாக கொண்ட யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். தென்னிந்திய மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் யாஷிகா கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் தன் நண்பர்களுடன்…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சம் வாங்கிய இருவர்…. மோசடி செய்த பணத்தில் ஜாலியான வாழ்க்கை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் ரெட்டி குப்பம் எம்.ஜி.ஆர் நகரில் சர்மிளா என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராவல்ஸ் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு பெரவள்ளூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கர்நாடகா உள்ளிட இடங்களுக்கு செல்ல…

Read more

ரூ.80 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு புதிய காலனியில் வசிக்கும் விஜயராணி என்பவர் மத்திய குற்ற பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது தாய் சரோஜாவின் பெயரில் வெள்ளனூர் ஆர்ச் அந்தோணியார் நகரில் 2,400 சதுர அடி நிலம்…

Read more

“பள்ளி மாணவிகளின் வகுப்பறை அருகே படுக்கையறை”… மதுபானம், ஆணுறைகள் பறிமுதல்…. முதல்வர் கைது… பெரும் பரபரப்பு…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொரேனா மாவட்டத்தில் ஒரு பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் உரிமையாளர் அறையில் மதுபானம் மற்றும் ஆணுறைகள் போன்றவைகள் கண்டெடுக்கப்பட்டதால் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதாவது சம்பந்தப்பட்ட பள்ளியில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில்…

Read more

பேச மறுத்த இளம்பெண்…. கத்தியால் குத்திய கல்லூரி மாணவர்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் விநாயகர் கோவில் வீதியில் ஸ்ரீராம்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு சுந்தராபுரத்தில் இருக்கும் டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 19 வயது இளம் பெண்ணுடன் பழக்கம்…

Read more

பார்க்கவே பயமாக இருக்கு!…. முதலைக்கு உணவளித்த தம்பதியினர்…. வைரலாகும் வீடியோ….!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில்…

Read more

“ஆதார்-பான் கார்டு இணைப்பு”…. இன்னும் 3 நாள் தான் டைம் இருக்கு… உடனே இந்த வேலையை செஞ்சு முடிங்க…!!!

இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்யும் அனைவருக்கும் பான் கார்டு என்பது ஒரு அத்தியாவசியமான ஆவணம் ஆகும். அதன்பிறகு பெரிய அளவிலான பண பரிவர்த்தனைக்கும் பான் கார்டு மிக முக்கியமான ஒரு ஆவணம்‌. இந்நிலையில் பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்க…

Read more

அதுபற்றி அறிந்ததும் சூப்பர் ஸ்டார் ரஜினி எனக்கு வாழ்த்து சொன்னார்?…. சூரி நெகிழ்ச்சி பதிவு….!!!!!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி காமெடி நட்சத்திரமாக வலம் வருபவர் தான் சூரி. இவர் இப்போது கதாநாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள விடுதலை படத்தின் முதல் பாகத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் வரும் 31-ம் தேதி ரிலீஸ் ஆக…

Read more

பரபரப்பு..! புதுச்சேரி உள்துறை அமைச்சரின் உறவினர் படுகொலை…. 7 பேர்‌ கைது… பகீர் பின்னணி இதோ…!!!

புதுச்சேரியில் உள்ள கனுவா பேட்டை பகுதியில் செந்தில்குமரன் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினர் ஆவார். அதன்பிறகு பாஜகவின் முக்கிய பிரமுகராக இருக்கும் செந்தில்குமரன் நேற்று இரவு வில்லியனூர் சாலையில் உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

பயங்கரமாக மோதிய லாரி…. டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

திருச்சியில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ஜோன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரகவுண்டனூர் அருகே சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி…

Read more

சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய விஷால்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!!

டைரக்டர் சுந்தர்.சி மிகப்பெரிய பட்ஜெட்டில் சங்கமித்ரா எனும் திரைப்படத்தை இயக்க இருந்தார். அந்த திரைப்படத்தின் போஸ்ட்டர்கள் வெளியிடப்பட்ட நிலையில் பெரியளவில் எதிர்பார்ப்பு எழுந்தது. தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கயிருந்த அப்படத்தில் ஸ்ருதிஹாசன், ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் நடிக்க இருந்தனர். எனினும் பைனான்ஸ்…

Read more

மக்களே உஷார்…! 10 பேரிடம் ரூ.24 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்குபாளையம் ராஜராஜேஸ்வரி நகரில் காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் துடியலூரில் டீக்கடை நடத்தி வரும் பிரசன்னா, அவரது மனைவி நிரஞ்சனா ஆகியோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிபுரியும்…

Read more

நடிகை கீர்த்தி சுரேஷ் காதல் கிசு கிசுக்கு…. முற்றுப்புள்ளி வைத்த பெற்றோர்….!!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தென் இந்திய திரைஉலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் பல டாப் ஹீரோக்களின் திரைப்படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தசரா திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதனிடையே கீர்த்தி…

Read more

சட்ட விரோதமான செயல்….6 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எம்.பரூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும்…

Read more

Oppo 5G போனை வெறும் ரூ.950 வாங்கலாமா?…. அதிரடி தள்ளுபடி…. உடனே முந்துங்கள்….!!!!!

Oppo A78 5G சென்ற ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. Oppo A78 5Gன் அசல் விலையானது ரூ.21,999. அமேசானில் 14% தள்ளுபடியுடன் இந்த போன் இப்போது ரூ.18,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்போது போனின் விலை ரூ.18,999 என்றாலும் இதே மொபைலை வெறும் 950…

Read more

தொழிலாளியை கடித்த தெரு நாய்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம்படுகை பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ராஜா வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு வெளியே நின்ற தெரு நாய் ராஜாவை…

Read more

கொன்று புதைக்கப்பட்ட கல்லூரி மாணவர்…. சிறுவன் உள்பட 4 பேர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தக்குடி கிராமத்தில் விவசாயியான ஜெய்சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி ஊராட்சி மன்ற துணை தலைவராக இருக்கிறார். இந்த தம்பதியினரின் மகன் ஜெகன்ஸ்ரீ கழுதூரில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து…

Read more

திடீரென உடைந்த சிமெண்ட் சீட்…. கீழே விழுந்து இறந்த தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாரண்டஅள்ளி கணபதி நகரில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவரது டிரேடர்ஸ் கடையின் மேற்கூரை பலத்த காற்றினால் சேதமடைந்து காணப்பட்டது. நேற்று ஜக்க சமுத்திரத்தை சேர்ந்த வெங்கடேசன், மதன் ஆகிய இரண்டு வெல்டிங் தொழிலாளர்களும் மேற்கூரையை சரி…

Read more

காணாமல் போன இரும்பு ஜன்னல்கள்…. 17 வயது சிறுவன் கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகரில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு கலை கல்லூரி அருகே பட்டறை வைத்து தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 23-ஆம் தேதி பாபு பட்டறையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள்…

Read more

70 நாட்கள் வேலிடிட்டி… BSNL-ன் சூப்பர் திட்டம்…. இதோ முழு விபரம்….!!!!!

BSNL எண்ணுக்கு வேலிடிட்டி ரீசார்ஜ் செய்ய விருப்பப்பட்டால் பிஎஸ்என்எல் 70 நாட்கள் செல்லுபடியாகும் சிறப்பு ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டு உள்ளது. இந்த ரீசார்ஜ் பிளானின் முழு விவரத்தை நாம் காண்போம். BSNLன் ரூபாய்.197 திட்டத்தின் சிறப்பம்சம் என்னவெனில் இது 70 நாட்கள்…

Read more

சுற்றுலா வேன்-கார் நேருக்கு நேர் மோதல்…. நிதி நிறுவன மேலாளர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் காந்தி நகரில் பிரவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று பிரவீன் ஒட்டன்சத்திரத்தில் இருந்து வத்தலகுண்டு நோக்கி காரில் சென்றுள்ளார். இதேபோல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த 20-க்கும்…

Read more

கொடைக்கானலில் கொட்டி தீர்த்த மழை…. அருவிகளில் வெள்ளப்பெருக்கு…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்வதால் வனப்பகுதியில் பற்றி எரிந்த தீ கட்டுக்குள் வந்தது. நேற்று காலை கொடைக்கானலில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மதியம் 1:30 மணிக்கு மேல் மழை பெய்தது.…

Read more

அண்ணனை திட்டிய தம்பி…. 9-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே. கீரனூரில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவப்பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு யோகேஷ்(14), கவியரசன்(12) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் யோகேஷ் அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டம்: யாரெல்லாம் பயன்பெறுவார்கள்?… முதல்வர் ஸ்டாலின் விளக்கம்….!!!!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர் என…

Read more

“பாஜக பிரமுகர் கொலை வழக்கு”… 7 பேர் நீதிமன்றத்தில் சரண்…. போலீஸ் விசாரணையில் வெளியான உண்மை….!!!!

புதுச்சேரி வில்லியனூர் அருகில் கணுவாப்பேட்டையில் வசித்து வருபவர் ரங்கசாமி. இவரது மகன் செந்தில்குமார்(46) பாஜக பிரமுகர் ஆவார். இந்நிலையில் செந்தில்குமார் நேற்றிரவு மங்கலம் தொகுதி அரியூரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்ற பின், வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள…

Read more

“உங்களை டேட் செய்ய விண்ணப்பம் உண்டா”…? காதலிக்க சொன்ன ரசிகை… சமந்தா சொன்ன பதில்… உருகிப் போன ரசிகர்கள்…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வருபவர் சமந்தா. இவர் யசோதா திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சாகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து குஷி என்ற படத்திலும்,…

Read more

டெபிட் கார்டை பாதுகாப்பது எப்படி?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்…..!!!!

ATMல் நீங்கள் பணம் எடுக்கும் போது உங்களுக்கு அருகில் உள்ள மெஷினில் பணம் எடுப்பதுபோல் பாசாங்கு செய்துகொண்டு, ஸ்கிமிங் மெஷினை அவர்களிடத்தில் வைத்திருப்பார்கள். அந்த மெஷின் உங்களின் கிரெடிட் (அ) டெபிட் கார்டு தகவலை பெற்றுக்கொடுத்துவிடும். இதிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகள்…

Read more

“துக்கத்தில் இருக்கும் நடிகர் அஜித்”…. நேரில் சென்று ஆறுதல் கூறிய சூர்யா, கார்த்தி… வைரல் வீடியோ…!!

பிரபல நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் கடந்த 24-ஆம் தேதி உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். அஜித்தின் தந்தை உடலுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய்யும் அஜித்தின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவருக்கு ஆறுதல் கூறினார்.…

Read more

இனி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் வருடந்தோறும் ஆண்டு விழா…. மேயர் பிரியா அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு…

Read more

Other Story