கொடூரம்….! “27 முறை கத்தியால் குத்தி கொன்றேன்”…. காதல் கணவரின் பரபரப்பு வாக்குமூலம்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதியில் டிரைவரான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிவேதா(25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். தற்போது கணவன், மனைவி இருவரும் கோயம்புத்தூர் மாவட்டத்தில்…

Read more

முகநூல் மூலம் ஏற்பட்ட நட்பு…. இன்ஜினியரிடம் நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கே.ஆர் புரம் பகுதியில் செந்தில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆவார். இந்நிலையில் செந்தில் வடிவேலுக்கு முகநூல் மூலம் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. அந்த நபர் தான் ஆன்லைனில் வர்த்தகம் செய்து வருவதாகவும்,…

Read more

கரும்புச்சாறு பிழியும் எந்திரத்தில் சிக்கிய துப்பட்டா…. நொடியில் பறிபோன உயிர்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளூர் கிராமத்தில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி இறந்துள்ளார். இந்த தம்பதியினர் கெங்கலாபுரம்- ஏலகிரி பிரிவு சாலையில் பழக்கடையுடன் கரும்புச்சாறு பிழியும் கடையும் நடத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று அனிதா…

Read more

“18 நாட்களில் 7 மில்லியன் ஃபாலோயர்ஸ்”…. இன்ஸ்டாவில் தொடர்ந்து கெத்து காட்டும் தளபதி விஜய்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு தொடங்கினார். நடிகர் விஜய் கணக்கு தொடங்கிய 99…

Read more

Breaking: சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் தீவிர விசாரணை…!!!

சென்னையில் உள்ள ஐஐடி கல்லூரியில் சமீப காலமாக மாணவர்கள் தற்கொலை என்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை ஐஐடியில் பி.டெக் இரண்டாமாண்டு படித்து வந்த மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த கேதார் சுரேஷ் என்கிற மாணவர் தற்போது ஐஐடி…

Read more

“நடிகர் சிம்பு தான் முதலில் அப்படி செய்தார்”… அதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது… சசிகுமார் உருக்கம்..‌!!!

தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனராக மாறியவர் சசிகுமார். இந்த படத்திற்கு பிறகு போராளி என்ற படத்தை மட்டுமே சசிகுமார் இயக்கினார். அதன் பிறகு தற்போது படங்களில் ஹீரோவாக மட்டுமே சசிகுமார் நடித்து வரும் நிலையில்…

Read more

Breaking: சூடான் போரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்…. பிரதமர் மோடி போட்ட அதிரடி உத்தரவு…!!!

சூடான் நாட்டை கைப்பற்றுவதற்கு அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் துப்பாக்கி சூடு நடத்துதல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதால், கடுமையான உணவு, குடிநீர், மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு…

Read more

“கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மகளை டேட்டிங் அழைத்த சிறுவன்”… வெளுத்து வாங்கிய நடிகை கங்கனா ரணாவத்..!!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தற்போது ஐபிஎல் மேட்ச் நடைபெற்று வரும் நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே ஆன 24-வது போட்டி பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. அப்போது மைதானத்தில்…

Read more

Breaking: தமிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகள் ஜூன் 19-ம் தேதி திறக்கப்படும்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 19-ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்குனர் கீதா ‌ வெளியிட்டுள்ளார். மேலும் பல்கலைக்கழகம் மொத்த வேலை நாட்கள் குறையாமல்…

Read more

“நடிகை ஜெயலட்சுமி பண மோசடி செய்ததற்கு ஆதாரம் இருக்கு”… நீதிமன்றத்தில் போலீசார் தகவல்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இவர் சினேகன் என்று அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதன் பிறகு திரைப்பட நடிகையான ஜெயலட்சுமி சினேகம் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாடலாசிரியர் சினேகன் நடிகை ஜெயலட்சுமி தன்னுடைய அறக்கட்டளை…

Read more

“இந்தித்திரையுலகம் பாலிவுட் என்று அழைப்பதை நிறுத்த வேண்டும்”… இயக்குனர் மணிரத்தினம் வேண்டுகோள்…!!!

தென்னிந்திய சினிமா படங்கள் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றாலும் பெரும்பாலும் தென்னிந்திய படங்களை பாலிவுட் என்று அழைக்கிறார்கள். சமீபத்தில் ஆஸ்கார் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் படத்தையும் ஆஸ்கார் விழாவின் தொகுப்பாளர் பாலிவுட் படம் என்று மேடையில் அழைத்தது பெரும் சர்ச்சையாக…

Read more

“நடிகர் விஜயை தம்பி என பாசமாக அழைக்கும் தல அஜித்”… இயக்குனர் வெங்கட் பிரபு சொன்ன தகவல்…!!!

தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களாக விளங்குபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இருவருக்கும் இடையே தொழில் ரீதியாக போட்டி இருந்தாலும் நல்ல நண்பர்கள் என்ற பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் நடிகர் அஜித் விஜயை எப்படி அழைப்பார் என்பது…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த தகவல்…. சப்-இன்ஸ்பெக்டர், வழக்கறிஞரிடம் நூதன முறையில் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் காவாங்கரை மாரியம்மன் நகரில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை நுண்ணறிவு பிரிவில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று ராஜ் குமாரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு வங்கி கணக்குகள் சேவை என குறிப்பிட்டு…

Read more

வாகனங்கள் எரிந்து நாசமான வழக்கில் திடீர் திருப்பம்…. சிசிடிவி கேமராவால் சிக்கிய நபர்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயில் வி.ஜி.பி அமுதம் நகரில் உள்ள காலி மனையில் வீடு கட்டுவதற்காக ஓலை குடிசை அமைக்கப்பட்டுள்ளது. அந்த குடிசையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு 16 வாகனங்கள் தீயில் இருந்து நாசமானதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.…

Read more

“3 படத்தின் காதல்”…. தனுஷ்- ஸ்ருதிஹாசன் குறித்து பரவிய தகவல்கள் உண்மையா…? அவரே சொன்ன விளக்கம்…!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சுருதிஹாசன். இவர் நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து நடித்த 3 திரைப்படம் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்தார்.…

Read more

“நடிகர் விக்ரமின் முடியை பிடித்து இழுத்து கலாட்டா செய்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி”… வைரலாகும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவுக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. படத்தின் டிரைலர்…

Read more

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர் யார் தெரியுமா…? இதோ நீங்களே பாருங்க…!!

இந்திய அளவில் ஒரு காலத்தில் பாலிவுட் படங்கள் தான் பிரபலம் என்று இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி தென்னிந்திய சினிமா படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தென்னிந்திய சினிமாவில் இருந்து உருவான பாகுபலி, ஆர்ஆர்ஆர்…

Read more

“நடிகர் விஜயின் மகன் சஞ்சய் இயக்கியுள்ள குறும்படம்”…. வைரலாகும் வீடியோ…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று அதற்கான முயற்சிகளை…

Read more

சூரிய கிரகணத்தின் போது செங்குத்தாக நின்ற உலக்கை…. ஆசிரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

சூரிய கிரகணத்தின் போது உலக்கைகள் எந்த வித பிடிமானமும் இல்லாமல் தரையில் செங்குத்தாக நிற்கும் என்பது முன்னோர்களின் கூற்று. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை வாவிக்கடை அருகே ஈஸ்வரமூர்த்தி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஈஸ்வரமூர்த்தி சூரிய கிரகணத்தை முன்னிட்டு…

Read more

“தன் மகனை கட்டியணைத்து கதறி அழுத நடிகை ராதிகா”… காரணம் என்ன…? வைரலாகும் வீடியோ…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராதிகா சரத்குமார். இவர் நடிகர் சரத்குமாரின் மனைவி ஆவார். நடிகை ராதிகா சின்னத்திரையில் ராடான் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சீரியல்களை தயாரித்து வருகிறார். இதுவரை சன் டிவி சீரியல்களை தயாரித்து வந்த ராதிகா…

Read more

“பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவிலுக்கு வந்த சோதனை”… உண்டியல் காணிக்கைகளை வாங்க மறுக்கும் வங்கிகள்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வரும் நிலையில் தங்களால் முடிந்த அளவுக்கு காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சீரடி…

Read more

“உச்சி வெயிலில் வெறும் காலில் பென்ஷன் பணம் வாங்க நடந்து செல்லும் 70 வயது மூதாட்டி”… அதிர்ச்சி வீடியோ…!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள நப்ராங்பூர் என்ற கிராமத்தில் சூர்யா ஹரிஜன் என்ற 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மூதாட்டிக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் வெளிமாநிலத்தில் கூலித்தொழில் செய்து வரும் நிலையில் இளைய மகன்…

Read more

“சோழர்கள் போன்ற பிரம்மாண்டத்தை கொடுத்தார்களா பாண்டியர்கள்”…? யாத்திசை படத்தின் முழு விமர்சனம் இதோ…!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது. சோழர்கள் வரலாற்றை மையப்படுத்தி பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுக்கப்பட்டது. இதேபோன்று இயக்குனர் தரணி ராமச்சந்திரன் பாண்டியர்கள் வரலாற்றில்…

Read more

என்னாது..! 12 மணி நேரம் உழைக்கணுமா…? அது எப்படி முடியும்… பொங்கி எழுந்த அதிமுக மாஜி ஜெயக்குமார்…!!!

தமிழக சட்டப்பேரவையில் 2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்டம் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் படி தினமும் 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்…

Read more

“அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய நிர்வாகி அதிமுகவில் ஐக்கியம்”…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!!!!

தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவது மற்றொரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறுவது போன்ற செயல்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது அமமுக கட்சியின் முக்கிய நிர்வாகி அதிமுகவில் இணைந்துள்ளார். அதாவது அமமுக…

Read more

அச்சச்சோ…! இவங்களுக்கே இந்த நிலமையா…? டுவிட்டரில் அதிரடி காட்டிய மஸ்க்…. அந்தஸ்தை இழந்த டாப் நடிகர்கள்…!!!

உலக அளவில் பிரபலமான சமூக வலைதளமாக இருக்கும் டுவிட்டர் நிறுவனத்தை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கினார். அதன் பிறகு டுவிட்டரில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்த நிலையில் அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும்…

Read more

30-ஆம் தேதிக்குள் செலுத்தினால்…. 5% ஊக்கத்தொகை கிடைக்கும்…. மாநகராட்சியின் சூப்பர் அறிவிப்பு….!!

சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2023-2024 ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வருகிற 30-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை அல்லது ரூபாய் 5000 வரை பெறலாம். இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் உள்ள சொத்து உரிமையாளர்கள்…

Read more

“விண்வெளிக்கு இனி மனிதர்கள் சுற்றுலா செல்லலாம்”…. சாதித்துக் காட்டிய எலான் மஸ்க்….!!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்து செல்வேன் என மஸ்க் கூறினார். இந்நிலையில் தற்போது ஸ்பேஸ் எக்ஸ்…

Read more

Justin: தமிழகத்தில் இன்றும், நாளையும் வெயில் கொளுத்தும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.…

Read more

“11 வயது சிறுமிக்கு 6 மாத கைக்குழந்தை”… உயிரோடு எரித்த பாலியல் குற்றவாளிகள்… உ.பியை உலுக்கிய சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்குள்ள உன்னோவ் என்ற பகுதியில் வசித்து வரும் 11 வயது சிறுமி கடந்த வருடம் பிப்ரவரி மாதம் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட…

Read more

Breaking: கர்நாடகா சட்டசபை தேர்தல்… ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு….!!!

கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் 3 தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் புலிகேசி நகர் தொகுதியின் வேட்பாளர் நெடுஞ்செழியன் மற்றும் கோலார் நகர தொகுதியில் வேட்பாளர் ஆனந்தராஜன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனந்தராஜின் வேட்புமனுவில் பல்வேறு…

Read more

Breaking: தமிழக சட்டசபையில் 12 மணி நேர வேலை மசோதா சட்டம் நிறைவேற்றம்…!!!

தமிழக சட்டப்பேரவையில் 2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்டம் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் படி தினமும் 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்…

Read more

“மீண்டும் சூடி பிடிக்கும் கோடநாடு வழக்கு”… விரைவில் உண்மை வெளிவரும்… முதல்வர் ஸ்டாலின் உறுதி…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபை நேரத்தின் போது கோடநாடு வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நாங்கள் தீர்ப்புக்குள்ளும் அந்த விசாரணைக்குள்ளும் செல்லவில்லை. என்ன நடந்தது என்பதை மட்டும் தான் இங்கு சொல்லிக் கொண்டிருக்கிறோம். இந்த…

Read more

Breaking: கிரிப்டோ கரன்சி மோசடிகளை கண்டுபிடிக்க புதிய கருவி…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான பதிலுரையில் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கிரிப்டோ கரன்சி மோசடிகளை கண்டுபிடிக்க ரியாக்டர் (chain Anlysis reactor tool for cryptoc urrency) கருவி வாங்கப்படும்…

Read more

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி டுவிட்டர் ப்ளு டிக் நீக்கம்…. என்ன காரணம் தெரியுமா…?

தமிழகம் முதல்வர் ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் டுவிட்டர் கணக்கில் உள்ள ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் தாங்கள் பதிவிட நினைக்கும் கருத்துக்களை…

Read more

“காட்டுப் பூனைகளை கொலை செய்ய குழந்தைகளுக்கு அழைப்பு”… நியூசிலாந்தில் வினோத போட்டி அறிவிப்பு…!!!

மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்று நியூசிலாந்து. இந்த நாட்டில் குழந்தைகளுக்கு ஒரு வினோத போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நியூசிலாந்தில் காட்டுப் பூனைகளின் அதிகரிப்பால் உள்நாட்டில் வசிக்கும் பறவைகள், பல்லிகள், வௌவால்கள், எலிகள், பூச்சிகளின் இருத்தல்களுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் உயிரியல்…

Read more

தமிழகத்தில் கடும் வெப்ப அலை…. என்ன செய்ய வேண்டும்… என்ன செய்யக்கூடாது.‌‌.? சூழலியல் அமைப்பு கடிதம்…!!!

தமிழகத்தின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பூவுலகின் நண்பர்கள் சார்பில் கடிதம் எழுதி அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கடும் வெப்ப அலையின் போது என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக்கூடாது போன்ற விவரங்கள் எழுதப்பட்டுள்ளது. அதன் பிறகு நடப்பாண்டு எல் நினோ…

Read more

“காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலி”…. பிண்ணனியில் பாக். அமைச்சரின் இந்தியா வருகை… அதிர வைக்கும் காரணம்…!!!

காஷ்மீரில் நேற்றைய தீவிரவாதிகள் நடத்திய பயங்கர துப்பாக்கிச் சூட்டில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. அதாவது காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டம் ராஜோரி செக்டாரில் டாடா துரியன் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம்…

Read more

“ஒரே வருடத்தில் ரூ. 30 கோடி”…. பரபரப்பை ஏற்படுத்திய அமைச்சர் பிடிஆர் ஆடியோ…. டென்ஷனில் திமுக…?

தமிழகத்தின் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் டெல்லி செய்தியாளர்களிடம் பேசியதாக கூறி ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 29 நொடிகள் கொண்ட ஆடியோவை சவுக்கு சங்கர் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த ஆடியோவில் ஒரே வருடத்தில்…

Read more

1998-க்கு பிறகு இப்போது தான் உச்சம்….. பெட்ரோலியத் துறை தகவல்….!!!!

நாடு முழுவதும் எரிபொருள் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2023-ம் நிதியாண்டில் நாட்டில் பெட்ரோல் நுகர்வின் அளவு உச்சத்தை தொட்டுள்ளதாக பெட்ரோலிய துறை தெரிவித்துள்ளது. கடந்த 1998 முதல் இப்போது வரை இருக்கும் தரவுகளை வைத்து பார்க்கும் போது…

Read more

BREAKING: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு… இபிஎஸ் பதில் சொல்ல மறுப்பது ஏன்…? முதல்வர் ஸ்டாலின் கேள்வி…!!

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான  பதிலுரையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு உத்தரவிட்டது யார் என கேள்வி எழுப்பினார். அதன் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்த…

Read more

Breaking: டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு…. பெண் படுகாயம்… பெரும் பரபரப்பு…!!!

டெல்லியில் உள்ள சாகோத் நீதிமன்றத்தில் இன்று வழக்கறிஞர் உடையில் ஒரு நபர் வந்தார். அந்த நபர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் அங்கிருந்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். அவரை மே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது…

Read more

“சட்டசபை துதி பாடும் மன்றமாக மாறிவிட்டது”… பிரேமலதா விஜயகாந்த் வேதனை…!!!

தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தற்போதைய சட்டசபை நிகழ்வுகள் மனவேதனையை அளிக்கிறது. சட்டசபையில் தனிநபர் துதி பாடும் போக்கு அதிகமாக உள்ளது. மக்கள் பிரச்சனையை பேச வேண்டிய இடமாக இருக்க வேண்டிய சட்டசபை…

Read more

வெடிபொருள் வீசி மீன்பிடித்த போது…. ஆற்றில் குளித்த வாலிபர் உடல் சிதறி பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பூலாம்பட்டி மற்றும் ஈரோட்டை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே நெருஞ்சிப்பேட்டை கதவணை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். சிலர் வெடிபொருட்களை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். நேற்று முன்தினம் ஊத்துக்குளி காடு பகுதியில்…

Read more

2 வயது ஆண் குழந்தை கடத்தல்….. விருந்தாளியாக வந்த பெண் கைது…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சேசன்சாவடி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு திருமுருகன்(11), கவின்(2) என்ற இரண்டு மகன்களும், யாழினி(7) என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் காலை…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சலுகை…. என்னென்ன நன்மைகள்?…. இதோ உங்களுக்கான விபரம்….!!!!!

மத்திய-மாநில அரசுகளால் உணவு தானியங்கள் ஏழைகளுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் விநியோகம் செய்யப்படுகிறது. இலவச ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மற்றும் அரசு திட்டங்களின் பலன்கள் தவிர்த்து இன்னும் பல பெரிய பலன்களும் கிடைக்கிறது என்பது பலருக்கு தெரியாது. ரேஷன்…

Read more

உஷார் மக்களே!…. பான்-ஆதார் மோசடியில் இருந்து தப்பிக்கணுமா?…. இதோ வழிமுறைகள்….!!!!

அண்மை காலமாக பல்வேறு பிரபலங்களின் ஆவணங்களை தவறாக பயன்படுத்தியது குறித்த தகவல்கள் வெளிவந்தது. அத்தகைய நிலையில் உங்களது பான்கார்டு, ஆதார் கார்டை பாதுகாப்பாக வைத்திருக்க சில விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆதார், பான் தவறான பயன்பாட்டை தவிர்ப்பது எப்படி? என்பது…

Read more

மீனம் ராசிக்கு…! போட்டிகள் இருக்கும்…! வீடு கட்டக்கூடிய யோகம் உண்டாகும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று சம்பந்தமில்லாத வேலையில் ஈடுபட வேண்டாம். தொழில் வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் இருக்கும். நேரத்திற்கு உணவை உட்கொள்ளுங்கள். சேமிப்பு பணம் முக்கியச் செலவுக்கு பயன்படும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கக்கூடும். சொகுசான வாழ்க்கையை மேற்கொள்ள நினைப்பீர்கள். புதிதாக…

Read more

கும்பம் ராசிக்கு…! தேவையான உதவிகள் கிடைக்கும்…! பெரியவர்களின் சொல்லுக்கு மரியாதை கொடுப்பீர்கள்….!!

கும்பம் ராசி அன்பர்களே..! கணவனின் உடல்நிலையில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். இன்று குடும்பப் பெரியவர்களின் சொல்லுக்கு மரியாதை கொடுப்பீர்கள். கூடுதல் பணவரவு நன்மையை உண்டாக்கும். மனைவியின் அன்பில் மகிழ்ந்துக் கொள்வீர்கள். மனைவிக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். கொடுத்த…

Read more

மகரம் ராசிக்கு…! உத்தியோகத்தில் உயர்வு இருக்கும்…! மனதில் நிம்மதி உண்டாகும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! வெளிநாட்டு தொடர்புகளால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்வு பெற்று மகிழ்ச்சி அடையக்கூடும். மனதில் நிம்மதி உண்டாகும். நீங்கள் மன நிம்மதியை பாதுகாப்பது அவசியம். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படும். உணவு உண்பதில் கட்டுப்போட வேண்டும்.…

Read more

Other Story