“பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவிலுக்கு வந்த சோதனை”… உண்டியல் காணிக்கைகளை வாங்க மறுக்கும் வங்கிகள்…!!!
மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வரும் நிலையில் தங்களால் முடிந்த அளவுக்கு காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சீரடி…
Read more