“காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலி”…. பிண்ணனியில் பாக். அமைச்சரின் இந்தியா வருகை… அதிர வைக்கும் காரணம்…!!!

காஷ்மீரில் நேற்றைய தீவிரவாதிகள் நடத்திய பயங்கர துப்பாக்கிச் சூட்டில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. அதாவது காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டம் ராஜோரி செக்டாரில் டாடா துரியன் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம்…

Read more

Other Story