தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான பதிலுரையில் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கிரிப்டோ கரன்சி மோசடிகளை கண்டுபிடிக்க ரியாக்டர் (chain Anlysis reactor tool for cryptoc urrency) கருவி வாங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த கருவி சுமார் 100 லட்சம் செலவில் வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.